Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது...
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது...
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது...
வீட்டு வேலைகள் என்பது தங்களுக்குரியதல்ல என்று பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள், இன்னும் வீட்டு வேலைகளில் மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பது தங்களின் அந்தஸ்திற்கும் இன்னும் தகுதிக்கும் உகந்ததல்ல என்றும் சிலர் கருதுகின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டு வேலைகளில் ஆண்கள் செய்யக் கூடிய எந்த வேலையையும் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள், தனது ஆடையைத் தைத்துக் கொண்டார்கள், அவர்களது பாதணிகளைப் பழுது பார்த்துக் கொண்டார்கள். (இமாம் அஹ்மத் 6-121, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 4927)
வீட்டில் இருக்கும் வேளைகளில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கூடிய வேலைகள் என்ன என்பது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அவர்கள் தான் பார்த்தவற்றை இவ்வாறு விளக்குகின்றார்கள். அவர்கள் கூறினார்கள் : ''மற்ற மனிதர்களைப் போலவே அவர்களும் இருந்தார்கள், ஆடைகளைக் கழுவினார்கள், பெண் ஆட்டிலிருந்து பால் கறந்தார்கள் இன்னும் (தனக்குத் தேவையான உணவு போன்றவற்றை) தானே பரிமாறிக் கொள்வார்கள்.'' (இமாம் அல் முஸ்னத் அஹ்மத் 6-256, அல் ஸில்ஸிலத்தல் ஸஹீஹ், 671). மேலும், அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுப் பழக்க வழக்கங்கள் குறித்துக் கேட்கப்பட்ட பொழுது, ''குடும்பத்தவர்களுடன் தனது நேரத்தைக் கழிப்பார்கள், தொழுகை நேரம் வந்து விட்டால், தொழுகைக்காக வெளியே கிளம்பி விடுவார்கள்.'' (புகாரீ, அல் ஃபத்ஹ் - 2-162)
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்மாதிரியை நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற ஆரம்பித்தால், நாம் மூன்று விதமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் :
ஒன்று.., இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுகின்றோம்
இரண்டு.., நம்முடைய மனைவியர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றோம்
மூன்றாவதாக.., நாம் இரக்கத் தன்மை கொண்டவர்களாக உணரப்படுவதுடன், முரட்டத்தனமற்ற தன்மையையும் குடும்பத்தினர் நம்மிடம் கண்டு கொள்வார்கள்
அங்கே குழந்தை அழுது கொண்டிருக்கின்றது, அடுப்பில் உணவு இருந்து கொண்டிருக்கின்றது., இந்த நிலையில் எனக்கு இப்பொழுதே உணவைக் கொண்டு வர வேண்டும் என்று கட்டளையிடக் கூடியவர்களும் நம்மில் இருக்கின்றார்கள். அடுப்பில் சமையல் வேளையில் இருந்து கொண்டிருக்கின்ற மனைவிக்கு உதவியாக அழுகின்ற அந்தக் குழந்தை எடுத்து அணைத்து அதன் அழுகையை நிறுத்துவதற்கு முயற்சிப்பதில்லை அல்லது சமையல் முடிந்து மனைவி அவற்றைத் தயார் செய்து விட்டு வரட்டுமே என்று பொறுமை காப்பதுமில்லை. அவர்களுக்கு மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை நல்லதொரு படிப்பினையாக இருக்கும்
நன்றி பர்ஹான் முகநூல்
வீட்டு வேலைகள் என்பது தங்களுக்குரியதல்ல என்று பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள், இன்னும் வீட்டு வேலைகளில் மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பது தங்களின் அந்தஸ்திற்கும் இன்னும் தகுதிக்கும் உகந்ததல்ல என்றும் சிலர் கருதுகின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டு வேலைகளில் ஆண்கள் செய்யக் கூடிய எந்த வேலையையும் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள், தனது ஆடையைத் தைத்துக் கொண்டார்கள், அவர்களது பாதணிகளைப் பழுது பார்த்துக் கொண்டார்கள். (இமாம் அஹ்மத் 6-121, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 4927)
வீட்டில் இருக்கும் வேளைகளில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கூடிய வேலைகள் என்ன என்பது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அவர்கள் தான் பார்த்தவற்றை இவ்வாறு விளக்குகின்றார்கள். அவர்கள் கூறினார்கள் : ''மற்ற மனிதர்களைப் போலவே அவர்களும் இருந்தார்கள், ஆடைகளைக் கழுவினார்கள், பெண் ஆட்டிலிருந்து பால் கறந்தார்கள் இன்னும் (தனக்குத் தேவையான உணவு போன்றவற்றை) தானே பரிமாறிக் கொள்வார்கள்.'' (இமாம் அல் முஸ்னத் அஹ்மத் 6-256, அல் ஸில்ஸிலத்தல் ஸஹீஹ், 671). மேலும், அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுப் பழக்க வழக்கங்கள் குறித்துக் கேட்கப்பட்ட பொழுது, ''குடும்பத்தவர்களுடன் தனது நேரத்தைக் கழிப்பார்கள், தொழுகை நேரம் வந்து விட்டால், தொழுகைக்காக வெளியே கிளம்பி விடுவார்கள்.'' (புகாரீ, அல் ஃபத்ஹ் - 2-162)
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்மாதிரியை நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற ஆரம்பித்தால், நாம் மூன்று விதமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் :
ஒன்று.., இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுகின்றோம்
இரண்டு.., நம்முடைய மனைவியர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றோம்
மூன்றாவதாக.., நாம் இரக்கத் தன்மை கொண்டவர்களாக உணரப்படுவதுடன், முரட்டத்தனமற்ற தன்மையையும் குடும்பத்தினர் நம்மிடம் கண்டு கொள்வார்கள்
அங்கே குழந்தை அழுது கொண்டிருக்கின்றது, அடுப்பில் உணவு இருந்து கொண்டிருக்கின்றது., இந்த நிலையில் எனக்கு இப்பொழுதே உணவைக் கொண்டு வர வேண்டும் என்று கட்டளையிடக் கூடியவர்களும் நம்மில் இருக்கின்றார்கள். அடுப்பில் சமையல் வேளையில் இருந்து கொண்டிருக்கின்ற மனைவிக்கு உதவியாக அழுகின்ற அந்தக் குழந்தை எடுத்து அணைத்து அதன் அழுகையை நிறுத்துவதற்கு முயற்சிப்பதில்லை அல்லது சமையல் முடிந்து மனைவி அவற்றைத் தயார் செய்து விட்டு வரட்டுமே என்று பொறுமை காப்பதுமில்லை. அவர்களுக்கு மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை நல்லதொரு படிப்பினையாக இருக்கும்
நன்றி பர்ஹான் முகநூல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது...
சிந்திப்பதுடன் செயல் படுத்தபட வேண்டிய விடயமும் தான்!
ஆனால் வெளி நாட்டு வாழ்வில் பெரும்பாலான ஆண்கள் மனைவியருக்கு உதவுவவர்களாகத்தன இருக்கின்றார்கள் !
ஊரில் அப்படி அல்ல என நினைக்கின்றேன்! அங்கிருப்போர் தான் சொல்ல வேண்டும்.
ஆனால் வெளி நாட்டு வாழ்வில் பெரும்பாலான ஆண்கள் மனைவியருக்கு உதவுவவர்களாகத்தன இருக்கின்றார்கள் !
ஊரில் அப்படி அல்ல என நினைக்கின்றேன்! அங்கிருப்போர் தான் சொல்ல வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது...
அக்கா சொன்னதில் உண்மை இருக்கிறது சில பேர் உள்ளார்கள் தன் மனைவி படும் பாட்டைக் கண்டுக்கவே மாட்டார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது...
சிறப்பான பகிர்வு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» அரசு வேலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு
» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
» மனைவிக்கு மட்டுமா உபதேசம்?
» மனைவிக்கு நேர்வழி காட்டுங்கள்
» சி.ஆர்.பி.எப்.,வீரர் மனைவிக்கு எஸ்.ஐ., பணி
» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
» மனைவிக்கு மட்டுமா உபதேசம்?
» மனைவிக்கு நேர்வழி காட்டுங்கள்
» சி.ஆர்.பி.எப்.,வீரர் மனைவிக்கு எஸ்.ஐ., பணி
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|