Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
ஆத்திச்சூடி கதைகள் - 3. இயல்வது கரவேல்
4 posters
Page 1 of 1
ஆத்திச்சூடி கதைகள் - 3. இயல்வது கரவேல்
3. இயல்வது கரவேல்
கையில் உள்ளதை கொடுக்காமல் ஒளிப்பது என்பது இதன் கருத்து.
தேகி(பிச்சை)என்று கேட்ட ஒரு பிச்சைக்காரனுக்கு கையில் உள்ள பொருளை இல்லையென்று ஒளித்து வைக்காமல் கொடுக்க வேண்டும் என்பது இதனால் விளக்கப்பட்டது.
ஸர் ஃபிலிப் ஸிட்னி என்ற பெயருடைய ஆங்கிலப் போர்வீரர் ஒருவர் இருந்தார்.அவர் எதிரிகளுடன் யுத்தம் செய்த காலத்தில் குண்டு பட்டு அதனால் பலத்த காயமுற்று கீழே விழுந்து விட்டார்.
அந்த வேளையில் அதிக களைப்பினால் அவருக்கு தாங்க முடியா அளவு தண்ணி தாகமெடுத்தது, அதனால் அவரின் படைவீரர்கள் சிலர் அவரின் அந்த தாகத்தை தணிக்கவென்று பல இடங்களிலும் தண்ணீரைத்தேடி கடைசியில் வெகு தூரத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை ஒரு சிறு கிண்ணத்தில் கொண்டு வந்தனர்.
தொடரும்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆத்திச்சூடி கதைகள் - 3. இயல்வது கரவேல்
தொடர்கிறது....
அவர் அந்த நீரை அருந்தப்போகும் சமயத்தில் அவரின் அருகே படுகாயமடைந்து கிடக்கும் படைவீரன் ஒருவன் அந்த தண்ணீர் உள்ள கிண்ணத்தையே மிகவும் ஆவலோடு பார்ப்பதை கண்ட ஸர் ஃபிலிப் ஸிட்னி உடனே தன்னுடைய தாகத்தையும் பொருட்படுத்தாமல் தனக்கு கொண்டு வந்த தண்ணீரை அந்த வீரனுக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
அந்த மரண அவஸ்தையிலும் தன்னால் இயன்றதை ஒளிக்காமல் உதவின இவரைப் போன்றோருடைய பெருமை எக்காலத்திலும் இவ்வுலகில் நிலைபெற்று நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.
இல்லையென்னாமல் கொடுக்கும் பெருமை உலகத்தில் அழியாமல் நிலைபெறும்.
நன்றி ஆத்திசூடி கதைகள் ப்ளாக்
அவர் அந்த நீரை அருந்தப்போகும் சமயத்தில் அவரின் அருகே படுகாயமடைந்து கிடக்கும் படைவீரன் ஒருவன் அந்த தண்ணீர் உள்ள கிண்ணத்தையே மிகவும் ஆவலோடு பார்ப்பதை கண்ட ஸர் ஃபிலிப் ஸிட்னி உடனே தன்னுடைய தாகத்தையும் பொருட்படுத்தாமல் தனக்கு கொண்டு வந்த தண்ணீரை அந்த வீரனுக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
அந்த மரண அவஸ்தையிலும் தன்னால் இயன்றதை ஒளிக்காமல் உதவின இவரைப் போன்றோருடைய பெருமை எக்காலத்திலும் இவ்வுலகில் நிலைபெற்று நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.
இல்லையென்னாமல் கொடுக்கும் பெருமை உலகத்தில் அழியாமல் நிலைபெறும்.
நன்றி ஆத்திசூடி கதைகள் ப்ளாக்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆத்திச்சூடி கதைகள் - 3. இயல்வது கரவேல்
நான் போன வாரம் கேத்ரிநாத் கோர சம்பவத்தை டிஸ்கவரியில் பார்த்தேன். அப்போது ஒரு குடும்பம் தந்தை 3 பிள்ளைகள் மற்றும் மனைவி இவர்கள் ஒரு ப்ளாஸ்டிக் கவரில் தனது குடும்பத்தை முடிக்கொண்டு குளிரிலும் மழையிலும் இரவை கழித்திருக்கிறார்கள்.
திடீரென யாரோ அந்த ப்ளாஸ்டிக் போர்வையை இழுக்கிற மாதிரி உணர்ந்திருக்கிறார் அந்த தந்தை. யாரோ இந்த போர்வையின் உள்ளே வர முயற்சிப்பது போல தெரியவே அந்த கை இருந்த இடத்தில் இவர் அதை விலக்கிவிட்டிருக்கிறார்.
மீண்டும் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவரும் இடைவிடாது அந்த கையை தடுத்து திருப்பியடித்திருக்கிறார். காலையில் எழுந்து பார்த்தபோது தான் அங்கே ஒரு பெரியவர் குளிர் மழையை தாங்க முடியாமல் இறந்துக்கிடக்கிறார்.
டிஸ்கவரி சேனலில் அந்த குடும்ப தலைவர் சொன்னது தான் இதைவிட அதிர்ச்சி :
அந்த முதியவர் இரவில் எங்களது போர்வைக்குள் வரமுயற்சித்தார் நான் தடுத்துவிட்டேன். இல்லையேல் எங்களில் ஒருவர் இறக்க நேரிடும் என்பதால் இப்படி செய்தேன். என்ன செய்வது என்றார்.
என் மனம் உண்மையிலேயே எரிமலை போல வெடித்து சிதறியது
- சுறா
திடீரென யாரோ அந்த ப்ளாஸ்டிக் போர்வையை இழுக்கிற மாதிரி உணர்ந்திருக்கிறார் அந்த தந்தை. யாரோ இந்த போர்வையின் உள்ளே வர முயற்சிப்பது போல தெரியவே அந்த கை இருந்த இடத்தில் இவர் அதை விலக்கிவிட்டிருக்கிறார்.
மீண்டும் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவரும் இடைவிடாது அந்த கையை தடுத்து திருப்பியடித்திருக்கிறார். காலையில் எழுந்து பார்த்தபோது தான் அங்கே ஒரு பெரியவர் குளிர் மழையை தாங்க முடியாமல் இறந்துக்கிடக்கிறார்.
டிஸ்கவரி சேனலில் அந்த குடும்ப தலைவர் சொன்னது தான் இதைவிட அதிர்ச்சி :
அந்த முதியவர் இரவில் எங்களது போர்வைக்குள் வரமுயற்சித்தார் நான் தடுத்துவிட்டேன். இல்லையேல் எங்களில் ஒருவர் இறக்க நேரிடும் என்பதால் இப்படி செய்தேன். என்ன செய்வது என்றார்.
என் மனம் உண்மையிலேயே எரிமலை போல வெடித்து சிதறியது
- சுறா
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆத்திச்சூடி கதைகள் - 3. இயல்வது கரவேல்
நிறையபேர் இப்படி இருக்கிறார்கள்.
கையில் உள்ளதை கொடுக்காமல் ஒளிப்பது
தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்க மனம் இல்லாதவர்கள் சிலபேர்.
இன்னும் சிலர் அடுத்தவர்கள் கொடுப்பதைகூட தடுத்துக்கொண்டிருக்கிறார்கள் (எங்கள் அலுவலகத்தில் நாங்கள் தினம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்)
இவர்களை என்ன செய்ய? இப்படியும் சிலர் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
கையில் உள்ளதை கொடுக்காமல் ஒளிப்பது
தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்க மனம் இல்லாதவர்கள் சிலபேர்.
இன்னும் சிலர் அடுத்தவர்கள் கொடுப்பதைகூட தடுத்துக்கொண்டிருக்கிறார்கள் (எங்கள் அலுவலகத்தில் நாங்கள் தினம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்)
இவர்களை என்ன செய்ய? இப்படியும் சிலர் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆத்திச்சூடி கதைகள் - 3. இயல்வது கரவேல்
ahmad78 wrote:நிறையபேர் இப்படி இருக்கிறார்கள்.
கையில் உள்ளதை கொடுக்காமல் ஒளிப்பது
தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்க மனம் இல்லாதவர்கள் சிலபேர்.
இன்னும் சிலர் அடுத்தவர்கள் கொடுப்பதைகூட தடுத்துக்கொண்டிருக்கிறார்கள் (எங்கள் அலுவலகத்தில் நாங்கள் தினம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்)
இவர்களை என்ன செய்ய? இப்படியும் சிலர் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
எல்லா அலுவலகத்திலும் இப்படிப்பட்ட ஆட்கள் உண்டு முகைத்தீன் சார்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆத்திச்சூடி கதைகள் - 3. இயல்வது கரவேல்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆத்திச்சூடி கதைகள் - 3. இயல்வது கரவேல்
சுறா wrote:நான் போன வாரம் கேத்ரிநாத் கோர சம்பவத்தை டிஸ்கவரியில் பார்த்தேன். அப்போது ஒரு குடும்பம் தந்தை 3 பிள்ளைகள் மற்றும் மனைவி இவர்கள் ஒரு ப்ளாஸ்டிக் கவரில் தனது குடும்பத்தை முடிக்கொண்டு குளிரிலும் மழையிலும் இரவை கழித்திருக்கிறார்கள்.
திடீரென யாரோ அந்த ப்ளாஸ்டிக் போர்வையை இழுக்கிற மாதிரி உணர்ந்திருக்கிறார் அந்த தந்தை. யாரோ இந்த போர்வையின் உள்ளே வர முயற்சிப்பது போல தெரியவே அந்த கை இருந்த இடத்தில் இவர் அதை விலக்கிவிட்டிருக்கிறார்.
மீண்டும் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவரும் இடைவிடாது அந்த கையை தடுத்து திருப்பியடித்திருக்கிறார். காலையில் எழுந்து பார்த்தபோது தான் அங்கே ஒரு பெரியவர் குளிர் மழையை தாங்க முடியாமல் இறந்துக்கிடக்கிறார்.
டிஸ்கவரி சேனலில் அந்த குடும்ப தலைவர் சொன்னது தான் இதைவிட அதிர்ச்சி :
அந்த முதியவர் இரவில் எங்களது போர்வைக்குள் வரமுயற்சித்தார் நான் தடுத்துவிட்டேன். இல்லையேல் எங்களில் ஒருவர் இறக்க நேரிடும் என்பதால் இப்படி செய்தேன். என்ன செய்வது என்றார்.
என் மனம் உண்மையிலேயே எரிமலை போல வெடித்து சிதறியது
- சுறா
இது தான் இன்றைய நிஜம் சுறாசார்! தான் தப்பினால் போதும் தனக்கு மட்டும் போதும் எனும் மன நிலை இன்றைக்கு ரெம்ப ரெம்ப அதிகம்! அன்பு பாசம் இரக்கம் உதவி என நம்மை போல் பேசிட்டிருக்கும் ஓரிருவர் வாழ்க்கையில் பிழைக்கதெரியாதவர்களாய் பார்க்கப்படும் நேரம் இது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» ஆத்திச்சூடி கதைகள் - 1. அறஞ்செயவிரும்பு
» ஆத்திச்சூடி கதைகள் - 2. ஆறுவது சினம்
» ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல்
» ஆத்திச்சூடி
» பெண்கள் தின ஆத்திச்சூடி
» ஆத்திச்சூடி கதைகள் - 2. ஆறுவது சினம்
» ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல்
» ஆத்திச்சூடி
» பெண்கள் தின ஆத்திச்சூடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|