Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்ட பெண் மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
லிமாவிற்கு தெற்கே, பழமையான நகரமான பச்சா கமக்கில் உள்ள கோவிலில் கண்டெடுக்கப்பட்ட இந்த 50 வயது பெண் மம்மி புதைக்கப்பட்டு 1000 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள முசி டி கான்புளுயன்ஸ் மியூசியம் இம்மாத இறுதியில் மீண்டும் திறக்கப்படும் போது அதில் இந்த மம்மி காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இது போன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல வயதுகளில் இறக்க நேரிட்டு, பல்வேறு நிலைகளில் புதைக்கப்பட்ட பல மம்மிக்கள் இந்த மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
லிமாவில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள பச்சா கமக்கில், கடந்த 2012 ஆம் ஆண்டு 1000 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறையை தோண்டிய போது எலும்பு கூடுகளாக 80 மம்மிக்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த மம்மிக்கள் 800 முதல் 1450 ஆண்டுகளுக்கு இடையே உள்ள காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என்றும், அவர்கள் பச்சா கமக் என்ற கடவுளை வழிபட்டிருக்கவேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். உலகின் முதல் ஆண் மற்றும் பெண்ணை படைத்தது தங்களது கடவுளான பச்சா கமக் தான் என்பது இவர்களது நம்பிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
லிமாவிற்கு தெற்கே, பழமையான நகரமான பச்சா கமக்கில் உள்ள கோவிலில் கண்டெடுக்கப்பட்ட இந்த 50 வயது பெண் மம்மி புதைக்கப்பட்டு 1000 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள முசி டி கான்புளுயன்ஸ் மியூசியம் இம்மாத இறுதியில் மீண்டும் திறக்கப்படும் போது அதில் இந்த மம்மி காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இது போன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல வயதுகளில் இறக்க நேரிட்டு, பல்வேறு நிலைகளில் புதைக்கப்பட்ட பல மம்மிக்கள் இந்த மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
லிமாவில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள பச்சா கமக்கில், கடந்த 2012 ஆம் ஆண்டு 1000 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறையை தோண்டிய போது எலும்பு கூடுகளாக 80 மம்மிக்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த மம்மிக்கள் 800 முதல் 1450 ஆண்டுகளுக்கு இடையே உள்ள காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என்றும், அவர்கள் பச்சா கமக் என்ற கடவுளை வழிபட்டிருக்கவேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். உலகின் முதல் ஆண் மற்றும் பெண்ணை படைத்தது தங்களது கடவுளான பச்சா கமக் தான் என்பது இவர்களது நம்பிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Re: பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
இந்த ஸ்மைலர் ரொப்பிக்கை ஒரேயையாக நிறுத்த முடியாதா?
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தளம் செல்ல வழி காட்டுகின்றதே!
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தளம் செல்ல வழி காட்டுகின்றதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
பெண் மம்மி குறித்த தகவல் பகிர்வுக்கு நன்றி ஹாசிம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
Nisha wrote:இந்த ஸ்மைலர் ரொப்பிக்கை ஒரேயையாக நிறுத்த முடியாதா?
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தளம் செல்ல வழி காட்டுகின்றதே!
நானும் இன்றுதான் கவனித்தேன் அக்கா இப்பதிவு போட்டவுடன்தான் எனக்கு தெரிந்தது அதனால்தான் மற்ற பதிவு போடுவதை நிறுத்தினேன்
மற்றும் நான் பாவிப்பது wondows internet exploter அதனால்தான் இப்படி வந்ததோ என்ற சந்தேகம் வேறு
எனது pcயில் சிறு குழப்பம் வர chrome ஐ நீக்கிவிட்டேன் மீண்டு் முயற்சிக்கிறேன் இன்ஷ்டோல் செய்ய முடியவில்லை அதனால் சற்று குழப்பமான நிலையில் நான்
Re: பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
இது உங்கள் பதிவினால் இல்லை ஹாசிம்! ரெம்ப நாட்களாகவே இந்தப்பிரச்சனை இருக்கின்றது.
ஸ்மைலர் ரொப்பிக்கில் இருக்கும் சில ஸ்மைலிஸ் காரணம் என சிலதை தூக்கினார்கள். அப்படியும் வருகின்றது. நம்ம சேனைபதிவுகள் வந்தாலும் பரவாயில்லை.
என்ன ஏதுன்னு விரைவில் பார்த்து சரி செய்யணும்.
இன்ரெனெட் எக்ஸ்புளோரருக்கும், குரோமுக்கும் இந்த ஸ்மைலருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஸ்மைலர் ரொப்பிக்கில் இருக்கும் சில ஸ்மைலிஸ் காரணம் என சிலதை தூக்கினார்கள். அப்படியும் வருகின்றது. நம்ம சேனைபதிவுகள் வந்தாலும் பரவாயில்லை.
என்ன ஏதுன்னு விரைவில் பார்த்து சரி செய்யணும்.
இன்ரெனெட் எக்ஸ்புளோரருக்கும், குரோமுக்கும் இந்த ஸ்மைலருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
உண்மைதான் அக்கா ஏற்கனவே இதை பார்த்திருக்கிறேன் ஆனால் எனது பதிவுக்கு வரவில்லை இப்போது வந்ததால்தான் சந்தேகமாக இருந்தது வேறு பதிவுகள் போட்டேன் அவ்வாறு வரவில்லை நீங்கள் சொன்னது போல சம்பந்தமில்லை என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும்Nisha wrote:இது உங்கள் பதிவினால் இல்லை ஹாசிம்! ரெம்ப நாட்களாகவே இந்தப்பிரச்சனை இருக்கின்றது.
ஸ்மைலர் ரொப்பிக்கில் இருக்கும் சில ஸ்மைலிஸ் காரணம் என சிலதை தூக்கினார்கள். அப்படியும் வருகின்றது. நம்ம சேனைபதிவுகள் வந்தாலும் பரவாயில்லை.
என்ன ஏதுன்னு விரைவில் பார்த்து சரி செய்யணும்.
இன்ரெனெட் எக்ஸ்புளோரருக்கும், குரோமுக்கும் இந்த ஸ்மைலருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
Re: பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே பச்சா கமக்கில் உள்ள சுடுகாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன் உட்கார்ந்த
சிறப்பானதொரு தகவலுக்கு நன்றி
Similar topics
» 9 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த டைனோசரின் படிமங்கள் மதகாஸ்கரில் கண்டுபிடிப்பு
» 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
» 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …
» 100 ஆண்டுகளுக்கு முன் இந்தியா எப்படி இருந்தது..
» 100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று
» 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சீன அரசாங்கம் கண்டுபிடிப்பு
» 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …
» 100 ஆண்டுகளுக்கு முன் இந்தியா எப்படி இருந்தது..
» 100 ஆண்டுகளுக்கு முன் முதலாம் உலகப்போர் துவங்கிய தினம்: இன்று
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|