Latest topics
» கட்டின புடவையோட வா, போதும்!by rammalar Yesterday at 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Yesterday at 6:02
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Thu 30 Nov 2023 - 16:10
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
» முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
by rammalar Sat 18 Nov 2023 - 4:01
» ஷாட் பூட் த்ரீ - திரை விமர்சனம்
by rammalar Fri 17 Nov 2023 - 18:41
» அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
by rammalar Fri 17 Nov 2023 - 18:05
» திருக்கோவிலூர் வைபவம்!
by rammalar Fri 17 Nov 2023 - 17:59
» கடவுள் என்பவன்: கவியரசு கண்ணதாசன் பார்வையில்…
by rammalar Fri 17 Nov 2023 - 17:53
சேனையின் நுழைவாயில்.
+10
நேசமுடன் ஹாசிம்
ahmad78
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
Nisha
ansar hayath
ந.க.துறைவன்
பானுஷபானா
*சம்ஸ்
14 posters
Page 4 of 40
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
மீண்டும் இனிமையான இனிதான காலைப்பொழுதில் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
மீண்டும் இனிமையான இனிதான காலைப்பொழுதில் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:சேனையின் உறவுகளுக்கு வணக்கம்!
அனைவரும் நலமா?
அடடா இது யாரு நம்ப நிஷா மேடமா? எப்படி மேடம் நலமா?
ஆமாம் நல்லா இருக்கோம்!
நீங்க யாரு சார்?
அட ம் நீங்கள் சொன்னது சரிதான் மேடம் நேற்று சந்தித்தவர்களையே இன்று நினைவில் இருப்பதில்லை இப்ப புரிகிறது எனக்கு. ஸாரி நான்தான் சம்ஸ் உங்களுக்கு தெரிந்தவர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அது சந்தித்தவர்களை எனத்தானே சொன்னேன்! சந்திக்காதவர்களை எப்படி தெரியாது என சொல்ல முடியும்.!!?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஒ....அப்படி ஒன்று இருக்காNisha wrote:அது சந்தித்தவர்களை எனத்தானே சொன்னேன்! சந்திக்காதவர்களை எப்படி தெரியாது என சொல்ல முடியும்.!!?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம்.
எதை மறக்கணுமோ அதை மறந்திரணும். முக்கியமாக தீடிரென நினைத்து நினைத்து நட்பு கொண்டாடுவோரையும்.. அப்படியே நினைச்சிட்டு நட்டாட்டில் விட்டித்து காணாமல் போவோரையும் மொத்தமாய் மறந்தே போகணும்.
எதை மறக்கணுமோ அதை மறந்திரணும். முக்கியமாக தீடிரென நினைத்து நினைத்து நட்பு கொண்டாடுவோரையும்.. அப்படியே நினைச்சிட்டு நட்டாட்டில் விட்டித்து காணாமல் போவோரையும் மொத்தமாய் மறந்தே போகணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எதுக்கு இவ்வளவு கோபம்??????????
நலமா நிஷா? உடல்நிலை எப்படி உள்ளது?
நலமா நிஷா? உடல்நிலை எப்படி உள்ளது?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆமாம்.
எதை மறக்கணுமோ அதை மறந்திரணும். முக்கியமாக தீடிரென நினைத்து நினைத்து நட்பு கொண்டாடுவோரையும்.. அப்படியே நினைச்சிட்டு நட்டாட்டில் விட்டித்து காணாமல் போவோரையும் மொத்தமாய் மறந்தே போகணும்.
ஒ..................மொத்தமாய் மறந்திட்டீர்கள் அப்ப சரி ஸாரி மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:எதுக்கு இவ்வளவு கோபம்??????????
நலமா நிஷா? உடல்நிலை எப்படி உள்ளது?
ஆமாம்! ரெம்ப நல்லா இருக்கேன்னு தெரியல்லையோ! போன வாரம் காய்ச்சலாய் இருந்தப்போ என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்க வேண்டாம்- பத்து ஹார்லிக்ஸ் பார்ட்டில் நாலுகிலோ ஆப்பில் வாங்கி அனுப்பி இருந்தால் என் ஹோட்டலில் அடுத்த பார்ட்டிகு ப்ருட் சலாட்டுக்கு ஆப்பிளையும் டீ போட ஹார்லிக்சையும் பாவிச்சிருப்பேன்ல..!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:Nisha wrote:ஆமாம்.
எதை மறக்கணுமோ அதை மறந்திரணும். முக்கியமாக தீடிரென நினைத்து நினைத்து நட்பு கொண்டாடுவோரையும்.. அப்படியே நினைச்சிட்டு நட்டாட்டில் விட்டித்து காணாமல் போவோரையும் மொத்தமாய் மறந்தே போகணும்.
ஒ..................மொத்தமாய் மறந்திட்டீர்கள் அப்ப சரி ஸாரி மேடம்
ஆமாம்! மறக்கத்தான் வேண்டும். நீங்கள் ஏன் ஸாரி கேட்கின்றீர்கள் ஸார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:ஆமாம்.
எதை மறக்கணுமோ அதை மறந்திரணும். முக்கியமாக தீடிரென நினைத்து நினைத்து நட்பு கொண்டாடுவோரையும்.. அப்படியே நினைச்சிட்டு நட்டாட்டில் விட்டித்து காணாமல் போவோரையும் மொத்தமாய் மறந்தே போகணும்.
ஒ..................மொத்தமாய் மறந்திட்டீர்கள் அப்ப சரி ஸாரி மேடம்
ஆமாம்! மறக்கத்தான் வேண்டும். நீங்கள் ஏன் ஸாரி கேட்கின்றீர்கள் ஸார்?
நினைப்பதும் மறப்பதும் மனம் தான்! நினைக்கும் மனம் அழுகின்றது! மறந்த மனம் ஏங்குகிறது! தொடர்வதற்கு என்னிடம் நினைவுகள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நினைவுகள் எல்லோரிடமும் தான் உண்டு. தனக்கென மட்டும் நினைவை வைத்திருப்போருக்கு எல்லாமும் இலகுதான் சம்ஸ்!
எல்லாமே நாம் உருவாக்கி கொள்வது தானே?
எல்லாமே நாம் உருவாக்கி கொள்வது தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நினைவுகள் எல்லோரிடமும் தான் உண்டு. தனக்கென மட்டும் நினைவை வைத்திருப்போருக்கு எல்லாமும் இலகுதான் சம்ஸ்!
எல்லாமே நாம் உருவாக்கி கொள்வது தானே?
உங்களின் கருத்திற்கு நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
சட்டென முடித்து விட்டீர்களே சம்ஸ்! நான் என்னமோ அடி தடி எல்லாம் எதிர்பார்த்தேன்!




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சட்டென முடித்து விட்டீர்களே சம்ஸ்! நான் என்னமோ அடி தடி எல்லாம் எதிர்பார்த்தேன்!![]()
அடி தடியை விட அகிம்சையாக செல்வது நல்லது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
சரிங்க சாமியாரே!
இடிஅமீன் பட்டம் வாபஸ்! பிரேமானந்தாவின் சிஷ்யராம் சம்ஸானந்தா பட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது!
இடிஅமீன் பட்டம் வாபஸ்! பிரேமானந்தாவின் சிஷ்யராம் சம்ஸானந்தா பட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கள் பட்டம் கண்டு மனம் மகிழ்கிறது ஆனால் அதற்கு தகுதியானவனா என்று வினவுகிறது உள்ளம்.Nisha wrote:சரிங்க சாமியாரே!
இடிஅமீன் பட்டம் வாபஸ்! பிரேமானந்தாவின் சிஷ்யராம் சம்ஸானந்தா பட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அடக்கடவுளே! இத்தனை அடப்பாவியா சம்ஸ் நீங்கள்?
போயும் போயும் பிரேமானதாவின் சிஷ்யரானதுக்கா மகிழ்கின்றீர்கள்? என்ன எப்படி இப்படி அப்படி சொல்லலாம்னு சண்டைக்கல்லவா வர வேண்டும்?
போயும் போயும் பிரேமானதாவின் சிஷ்யரானதுக்கா மகிழ்கின்றீர்கள்? என்ன எப்படி இப்படி அப்படி சொல்லலாம்னு சண்டைக்கல்லவா வர வேண்டும்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அடக்கடவுளே! இத்தனை அடப்பாவியா சம்ஸ் நீங்கள்?
போயும் போயும் பிரேமானதாவின் சிஷ்யரானதுக்கா மகிழ்கின்றீர்கள்? என்ன எப்படி இப்படி அப்படி சொல்லலாம்னு சண்டைக்கல்லவா வர வேண்டும்?
எனக்கு பிடிக்காத ஒன்று சண்டை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அடடடா?
எனக்கு சண்டை போட்டு மண்டை உடைப்பது என்றால் ரெம்ப பிடிக்குமே!
எனக்கு சண்டை போட்டு மண்டை உடைப்பது என்றால் ரெம்ப பிடிக்குமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அடடடா?
எனக்கு சண்டை போட்டு மண்டை உடைப்பது என்றால் ரெம்ப பிடிக்குமே!
ஐயோ பாவம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
எதுக்கு பாவம் பரிதாபம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:எதுக்கு பாவம் பரிதாபம்?
சண்டை போடுவதும் மண்டை உடைப்பது தப்பு அதை நினைத்து பாவம் என்று சொன்னேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
உண்மையாய் நேசிப்பவர்களுடன் சண்டை போடுவதில் தப்பில்லை என்பது என் பாலிசி.
உரிமை இருக்கும் இடத்தில் மட்டும் தான் கோபமும், சண்டையும் இருக்கும். உரிமையில்லா இடத்தில் நீயாரோ நான் யாரோ எனத்தான் இருக்கும். யார் எப்படிபோனால் என்ன என நினையாது உரிமையோடு கேள்வி கேட்டு சண்டை போடுபவர்களை எனக்கும் பிடிக்கும்.
அதனால் மண்டை உடைந்தாலும் வலிக்காது. அதெல்லாம் உங்களுக்கு புரியாது சார்
உரிமை இருக்கும் இடத்தில் மட்டும் தான் கோபமும், சண்டையும் இருக்கும். உரிமையில்லா இடத்தில் நீயாரோ நான் யாரோ எனத்தான் இருக்கும். யார் எப்படிபோனால் என்ன என நினையாது உரிமையோடு கேள்வி கேட்டு சண்டை போடுபவர்களை எனக்கும் பிடிக்கும்.
அதனால் மண்டை உடைந்தாலும் வலிக்காது. அதெல்லாம் உங்களுக்கு புரியாது சார்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:உண்மையாய் நேசிப்பவர்களுடன் சண்டை போடுவதில் தப்பில்லை என்பது என் பாலிசி.
உரிமை இருக்கும் இடத்தில் மட்டும் தான் கோபமும், சண்டையும் இருக்கும். உரிமையில்லா இடத்தில் நீயாரோ நான் யாரோ எனத்தான் இருக்கும்.![]()
யார் எப்படிபோனால் என்ன என நினையாது உரிமையோடு கேள்வி கேட்டு சண்டை போடுபவர்களை எனக்கும் பிடிக்கும்.
அதனால் மண்டை உடைந்தாலும் வலிக்காது. அதெல்லாம் உங்களுக்கு புரியாது சார்
அனைத்தையும் சொல்லி விட்டு உங்களுக்கு புரியாது என்று நீங்களே சொல்லும் போது நான் என்ன செய்ய.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் கட்டாரை நோக்கிய பயணம்
இன்று தொடர்கிறது
கொழும்பு விமான நிலயத்திலிருந்து
இன்று தொடர்கிறது
கொழும்பு விமான நிலயத்திலிருந்து

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40

» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 4 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|