Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
என் சிந்தனையில் உதிர்த்தவை
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
என் சிந்தனையில் உதிர்த்தவை
First topic message reminder :
முயற்சி இல்லாமல் இருப்பதும் ....
வைத்திய சாலையில் கோமாவில் ....
இருப்பதும் ஒன்றுதான் ..!!!
முயற்சி இல்லாமல் இருப்பதும் ....
வைத்திய சாலையில் கோமாவில் ....
இருப்பதும் ஒன்றுதான் ..!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
உன்னை ஒருவன் தலைகுளிர பேசுகிறான் ...
என்றால் - காலுக்கு கீழ் நெருப்பும் வைக்கிறான் ....
விழிப்பாக இரு .....!!!
என்றால் - காலுக்கு கீழ் நெருப்பும் வைக்கிறான் ....
விழிப்பாக இரு .....!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
அவமானம் வரும் போது ஊமையாக இரு ...!!!
புகழ் வரும்போது செவிடனாய் இரு ...!!!
கோபம் வரும் போது குருடனாய் இரு ....!!!
புகழ் வரும்போது செவிடனாய் இரு ...!!!
கோபம் வரும் போது குருடனாய் இரு ....!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
அடக்க வேண்டியதை அடக்காது விட்டால் ..
அவஸ்தை படுவாய் ....!!!
அடக்க வேண்டியது எது ...?
அது உன்னைப்பொறுத்தது ....!!!
எனக்கு பொருந்துவது உனக்கு
பொருந்தாது ....!!!
அவஸ்தை படுவாய் ....!!!
அடக்க வேண்டியது எது ...?
அது உன்னைப்பொறுத்தது ....!!!
எனக்கு பொருந்துவது உனக்கு
பொருந்தாது ....!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
உன் முதல்
வெற்றி எது தெரியுமா ...?
உன்னை நீ ரசிப்பது
உன்னை நீ மதிப்பது
உன்னை நீ நம்புவது
வெற்றி எது தெரியுமா ...?
உன்னை நீ ரசிப்பது
உன்னை நீ மதிப்பது
உன்னை நீ நம்புவது
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
உலகில் பெரிய அறிவாளி யார் ...?
உலகில் மிக பெரிய கொடை வள்ளல் யார் ...?
உலகில் மிக பெரிய வீரன் யார் ...?
எல்லாவற்றுக்கும் ஒரே விடை ....!!!
நீ
உலகில் மிக பெரிய கொடை வள்ளல் யார் ...?
உலகில் மிக பெரிய வீரன் யார் ...?
எல்லாவற்றுக்கும் ஒரே விடை ....!!!
நீ
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
மரம் மண்ணை பற்றி வைத்திருக்கும் வரை
மண்ணில்மரம் சாயப்போவதில்லை - நீயும் உன்
நம்பிக்கையை பற்றி வைத்திருக்கும் வரை
தோற்கப்போவதே இல்லை ......!!!
மண்ணில்மரம் சாயப்போவதில்லை - நீயும் உன்
நம்பிக்கையை பற்றி வைத்திருக்கும் வரை
தோற்கப்போவதே இல்லை ......!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
திட்டமிடல் இல்லாதவன் வாழ்க்கை
பூச்சியமாகவே இருக்கும் ...!!!
திட்டமிடலை பூச்சியமாக மாற்றியவன்
வாழ்க்கையும் பூசியம் தான் ...!!!
திட்டமிடல்
ஒரு நிச்சயத்தன்மை அற்றதுதான்...!!!
நிச்சயமாக்குவது உன் கையில் தான் ...!!!
பூச்சியமாகவே இருக்கும் ...!!!
திட்டமிடலை பூச்சியமாக மாற்றியவன்
வாழ்க்கையும் பூசியம் தான் ...!!!
திட்டமிடல்
ஒரு நிச்சயத்தன்மை அற்றதுதான்...!!!
நிச்சயமாக்குவது உன் கையில் தான் ...!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
ஆசைப்படு ஆனந்தத்தையும் அன்பையும்
அனுபவிப்பாய் - அதே ஆசை தான் உன்
ஆனந்தத்தையும் அன்பையும் அழிக்கும்
கவனமாகவும் இருந்துகொள் ..!!
அனுபவிப்பாய் - அதே ஆசை தான் உன்
ஆனந்தத்தையும் அன்பையும் அழிக்கும்
கவனமாகவும் இருந்துகொள் ..!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
அடுத்த ஆசைக்கு அவதிப்படாதே ...!!!
எடுத்த ஆசையை நிறைவேற்றாமல்
இருக்காதே ..!!!
எடுத்த ஆசையை நிறைவேற்றாமல்
இருக்காதே ..!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
என் கோபத்தில் உள்ள அன்பை நியாயத்தை
யார் கண்டு பிடிக்கிறீர்களோ -அவர்கள் தான் என்
உயிர் நண்பர்கள் ....!!
யார் கண்டு பிடிக்கிறீர்களோ -அவர்கள் தான் என்
உயிர் நண்பர்கள் ....!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
என் வாழ்க்கையில் எது
பலவீனமாக இருக்குமோ
அதுவே எனக்கு பிடித்த விடயமாக
இருக்கும் ...!!!
பலவீனமாக இருக்குமோ
அதுவே எனக்கு பிடித்த விடயமாக
இருக்கும் ...!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
எதிலும் அதிகளவு பற்று வைப்பதும் ஒருவகை
மன அழுத்த நோய் தான்
அளவுக்கு மீறிய பாசம் உளவியல்
தாக்கத்தை ஏற்படுத்தும் ...!!!
மன அழுத்த நோய் தான்
அளவுக்கு மீறிய பாசம் உளவியல்
தாக்கத்தை ஏற்படுத்தும் ...!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
இல்ல தலைவி - இல்லத்தலைவிரியாவதும்
இன்ப தலைவியாவதும் இல்ல தலைவனின்
வெளி புற நடத்தையால் மாறி விடுகிறது ...!!!
இன்ப தலைவியாவதும் இல்ல தலைவனின்
வெளி புற நடத்தையால் மாறி விடுகிறது ...!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
தேன் இனிக்கும் - ஆனால்
அது கொட்டும் தேனீக்களால் ....
தான் சேகரிக்கப்பட்டது என்பதை ....
மறந்து விடாதீர்கள் - ஒரு....
இன்பத்துக்கு முன் உள்ள....
வலியையும் வடுக்களையும் ....
நினைத்து கொள்ளுங்கள் .....!!!
அது கொட்டும் தேனீக்களால் ....
தான் சேகரிக்கப்பட்டது என்பதை ....
மறந்து விடாதீர்கள் - ஒரு....
இன்பத்துக்கு முன் உள்ள....
வலியையும் வடுக்களையும் ....
நினைத்து கொள்ளுங்கள் .....!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
காதலில் தோல்வி வந்தால்
மன நிம்மதி இருக்காது ...!!!
அதே காதல் மீண்டும் வந்தால்
சுவாரிசியம் இருக்காது ....!!!
மன முறிவு வராமல் காதல்
வருவது... காப்பற்றுவது
ஒரு சாதாரண விடயமல்ல ....!!!
மன நிம்மதி இருக்காது ...!!!
அதே காதல் மீண்டும் வந்தால்
சுவாரிசியம் இருக்காது ....!!!
மன முறிவு வராமல் காதல்
வருவது... காப்பற்றுவது
ஒரு சாதாரண விடயமல்ல ....!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
என்னை காய படுத்திய நண்பர்களை விரும்புகிறேன்
அவர்கள் என்னை காயப்படுத்த விட்டால் -நான்
என்னை அறிந்திருக்க மாட்டேன் .என்னை திருத்தி
இருக்கவும் மாட்டேன் ...!!!
அவர்கள் என்னை காயப்படுத்த விட்டால் -நான்
என்னை அறிந்திருக்க மாட்டேன் .என்னை திருத்தி
இருக்கவும் மாட்டேன் ...!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
உலகில் பெரிய தவறு - ஒருவரை இன்னொருவருடன்
ஒப்பிட்டு பார்ப்பதுதான் ..!!! பலர் பிறருடன் தம்மை
ஒப்பிட்டே தோல்வி அடைந்துள்ளனர் ...!!! ஒரு நொடியில்
ஒருவனில் பிறப்பு நேரம் மாறுகிறது அந்த ஒரு நொடியில்
ஒவ்வொருவனும் வேறு வேறு சாதனையாளர் ....!!!
ஒப்பிட்டு பார்ப்பதுதான் ..!!! பலர் பிறருடன் தம்மை
ஒப்பிட்டே தோல்வி அடைந்துள்ளனர் ...!!! ஒரு நொடியில்
ஒருவனில் பிறப்பு நேரம் மாறுகிறது அந்த ஒரு நொடியில்
ஒவ்வொருவனும் வேறு வேறு சாதனையாளர் ....!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
மற்றவர்களை பேசவிட்டு பாருங்கள் அவர்களின் ....
பலம் பலவீனம் தெரியும் -மறு பக்கத்தில் ....
உன்னை ஒருவன் பார்த்து கொண்டிருக்கிறான்.....
உன்னை அளப்பதக்கு ....!!!
தோல்வி அடைந்தவர்கள் அதிகம்
கதைத்தவர்களே ...!!!
பலம் பலவீனம் தெரியும் -மறு பக்கத்தில் ....
உன்னை ஒருவன் பார்த்து கொண்டிருக்கிறான்.....
உன்னை அளப்பதக்கு ....!!!
தோல்வி அடைந்தவர்கள் அதிகம்
கதைத்தவர்களே ...!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
கோபத்தின்
ஒருவர் கெட்ட வார்த்தையை ....
பயன் படுத்துகிறார் என்றால் ....
அவரிடம் நல்ல சொற்கள் இல்லை ...
என்றுதான் சொல்வேன் .இவர்கள் ...
வாசிப்பு பழக்கம் அற்றவர்கள் .
நல்லவற்றை கேட்கும்
பழக்கம் அற்றவர்கள் ...!!!
அவதானித்து பாருங்கள்
உங்களுக்கே புரியும் ...!!!
ஒருவர் கெட்ட வார்த்தையை ....
பயன் படுத்துகிறார் என்றால் ....
அவரிடம் நல்ல சொற்கள் இல்லை ...
என்றுதான் சொல்வேன் .இவர்கள் ...
வாசிப்பு பழக்கம் அற்றவர்கள் .
நல்லவற்றை கேட்கும்
பழக்கம் அற்றவர்கள் ...!!!
அவதானித்து பாருங்கள்
உங்களுக்கே புரியும் ...!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
உன்னை பார்த்து பொறாமை படுகிறார்கள் ..
தூற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்றால்
நீ அசுர வேகத்தில் வளர்கிறாய் என்று அர்த்தம்
அவர்களே மீண்டும் உன்னிடம் வருவார்கள் ...!!!
தூற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்றால்
நீ அசுர வேகத்தில் வளர்கிறாய் என்று அர்த்தம்
அவர்களே மீண்டும் உன்னிடம் வருவார்கள் ...!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
நீ தொடர்ந்து மன்னித்துக்கொண்டு இருகிறாய்
என்றால் நீயும் தொடர்ந்து ஏதோஒரு தப்பை
செய்து கொண்டிரூக்கிறாய்...!!!
என்றால் நீயும் தொடர்ந்து ஏதோஒரு தப்பை
செய்து கொண்டிரூக்கிறாய்...!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
நீ யாரை அதிகம் நேசிக்கிறாயோ...
அவர்களிடம் இருந்து அதிக வலியும்..
காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதே ...!!!
அவர்களிடம் இருந்து அதிக வலியும்..
காத்திருக்கிறது என்பதை மறந்து விடாதே ...!!!
Re: என் சிந்தனையில் உதிர்த்தவை
கண்ணை கருணைக்கு பயன் படுத்துங்கள் ...!!!
உதட்டை உண்மைக்கு பயன்படுத்துங்கள் ..!!!
கையை தட்டி கொடுக்க பயன் படுத்துங்கள் ,,,!!!
உதட்டை உண்மைக்கு பயன்படுத்துங்கள் ..!!!
கையை தட்டி கொடுக்க பயன் படுத்துங்கள் ,,,!!!
Page 2 of 4 • 1, 2, 3, 4
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|