Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
அட!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட!
அடடா அப்படியா? அப்படின்னால் வாய்ப்பு இருந்தும் நம்மிடம் பேசாதவங்க நம்மில் அன்பே இல்லாதவங்களாயிருப்பாங்களோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட!
Nisha wrote:
இது நிஜமாத்தானா தும்பி சார்?
பச்சப்பொய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அட!
பொய்யிலயும் பச்சை, சிவப்பு, நீலம் என வர்ணங்கள் உண்டு எனும் உண்மையை இன்னிக்கு தான் புரிந்து கொண்டேனுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட!
ஆமாமா! சொல்லவே கூடாது!
நிஷாவின் மனச்சாட்சி> நிஷா நீயும் இனி யாரிடமும் ஒன்னும் சொல்லக்கூடாது!
நிஷா> அடப்போம்மா நான் சொல்லத்தான் செய்வேன். நீ என்ன செய்வே!
நிஷாவின் ம.சா> நீ சொன்னால் சும்மா கேட்டுக்கிற மாதிரி கேட்டுத்து அப்புறம் பின்னாடி கிண்டல் அடிப்பாங்கப்பா!
நிஷா> கிண்டல் என்ன சுண்டல் வேற செய்யட்டும்.. நான் நானாகத்தான் இருப்பேன். கோபம் வந்தால் கொட்டிருவேன். நல்லது கண்டால் தட்டிருவேன். தப்புச்செய்தால் திட்டிருவேன்.
நிஷாவின் மனச்சாட்சி> ஹேய் லூசு! உனக்கு மூளையே இல்லையா? மனசுக்குள் எதையும் வைத்திருக்காமல் பட்பட்டென எல்லாம் கொட்டி கொட்டி எல்லாரும் உன்னை வெறுத்திட்டு போறாங்கன்னு தோணவே இல்லையா?
நிஷா> போனால் போகட்டும் போடா!? நம்மை புரிந்துக்காமல் போறவங்க போகட்டும். நிஷாகூட சேர்ந்திருக்கும் மனச்சாட்சி நீ எனில் நிஷா பேச்சை காட்டு கம்முன்னு கிட! ரெம்ப துள்ளாதே! கொன்னுருவேன்.!
அடடா! நிஷாவுக்கு மனச்சாட்சின்னு ஒன்னு இருக்கான்னு தெரியவே இல்லையே! உங்க யாருக்காச்சும் தெரியுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட!
Nisha wrote:பொய்யிலயும் பச்சை, சிவப்பு, நீலம் என வர்ணங்கள் உண்டு எனும் உண்மையை இன்னிக்கு தான் புரிந்து கொண்டேனுங்க!
பச்சை பொய் 100%
சிவப்பு ” 75%
நீலம் ” 50%
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அட!
Nisha wrote:
ஆமாமா! சொல்லவே கூடாது!
நிஷாவின் மனச்சாட்சி> நிஷா நீயும் இனி யாரிடமும் ஒன்னும் சொல்லக்கூடாது!
நிஷா> அடப்போம்மா நான் சொல்லத்தான் செய்வேன். நீ என்ன செய்வே!
நிஷாவின் ம.சா> நீ சொன்னால் சும்மா கேட்டுக்கிற மாதிரி கேட்டுத்து அப்புறம் பின்னாடி கிண்டல் அடிப்பாங்கப்பா!
நிஷா> கிண்டல் என்ன சுண்டல் வேற செய்யட்டும்.. நான் நானாகத்தான் இருப்பேன். கோபம் வந்தால் கொட்டிருவேன். நல்லது கண்டால் தட்டிருவேன். தப்புச்செய்தால் திட்டிருவேன்.
நிஷாவின் மனச்சாட்சி> ஹேய் லூசு! உனக்கு மூளையே இல்லையா? மனசுக்குள் எதையும் வைத்திருக்காமல் பட்பட்டென எல்லாம் கொட்டி கொட்டி எல்லாரும் உன்னை வெறுத்திட்டு போறாங்கன்னு தோணவே இல்லையா?
நிஷா> போனால் போகட்டும் போடா!? நம்மை புரிந்துக்காமல் போறவங்க போகட்டும். நிஷாகூட சேர்ந்திருக்கும் மனச்சாட்சி நீ எனில் நிஷா பேச்சை காட்டு கம்முன்னு கிட! ரெம்ப துள்ளாதே! கொன்னுருவேன்.!
அடடா! நிஷாவுக்கு மனச்சாட்சின்னு ஒன்னு இருக்கான்னு தெரியவே இல்லையே! உங்க யாருக்காச்சும் தெரியுமா?
அருமை அருமை மிகவும் அருமை
எல்லா வற்றையும் எல்லாரிடமும் சொல்லக்கூடாது நான் உங்களுக்கு கட்டளை இடுகிறேன்
காரணம் சிலர் சிரிப்பார்கள் சிலர் ஆறுதலாக இருப்பார்கள் சிலரால் மட்டுமே அனுதாபம் ஆறுதல் அரவணைப்பு எல்லாமுமாக இருக்க முடியும் அவர் யார் என்பது பழகும் பழகும் போதே அறிந்து கொள்ள முடியும்
இப்படிக்கு பெரியவர் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அட!
சரிங்க சுவாமிகளே! தங்கள் கட்டளைப்படியே ஆகட்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட!
நிஜம் தான். அன்பை பார்த்து கேட்டு தெரிந்துக்கொள்ள முடியாது. செயலில் உணர்த்தணும் உணரணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட!
உண்மை அன்பை செயல்களிலும் உணரலாம் உண்மைதான்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட!
எல்லாமே அருமை... அட... இன்னைக்குத்தான் வாசிக்கிறேன் போல..
கருத்து வேறுபாடு இல்லாமல் இருந்தால் உப்புச் சப்பில்லாத ஜால்ரா வாழ்க்கைதான்... அருமை நிஷா அக்கா...
கருத்து வேறுபாடு இல்லாமல் இருந்தால் உப்புச் சப்பில்லாத ஜால்ரா வாழ்க்கைதான்... அருமை நிஷா அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: அட!
அட, அடடா... முத்தான கருத்துக்கள். சத்தான சிந்தனைகள். தெவிட்டாத தத்துவங்கள். அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: அட!
Nisha wrote:
ஒரு சிலருக்கு கருத்து வேறுபாடாகவே உள்ளதே வாழ்க்கை அதற்கு என்ன செய்வது ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அட!
நானாக முடிவு செய்வதாய் இருந்தால் எல்லா விடயத்திலும் நம் கருத்தில் வேறுபட்டு நிற்பவர்களை விட்டு விலகி விடுவேன்.மௌனமாய் இருப்பேன்.
நன்மை தீமை என எதையும் விவாதிக்க மாட்டேன்.
எதுவுமே நமக்கு நம் மனதுக்கு நிம்மதி தருவதாயிந்தால் மட்டும் தான் அதை தொடரணும்.
விரல்களை தாண்டி நகங்கள் வளர்ந்தால் அதை நறுக்குவது ஆரோக்கியமாமது தானே. அதே போல் தான் இதுவும்!
நன்மை தீமை என எதையும் விவாதிக்க மாட்டேன்.
எதுவுமே நமக்கு நம் மனதுக்கு நிம்மதி தருவதாயிந்தால் மட்டும் தான் அதை தொடரணும்.
விரல்களை தாண்டி நகங்கள் வளர்ந்தால் அதை நறுக்குவது ஆரோக்கியமாமது தானே. அதே போல் தான் இதுவும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட!
Nisha wrote:
நானா? நீயா? எனும் ஈகோ இல்லாமல் சரியான புரிதலுடன் கூடிய உறவாயிருந்தால் திட்டுக்கூட தட்டிக்கொடுத்தலாய் தான் இருக்கும். நம் சின்ன கோபம் , முக்சுளிப்பு அவர்களை வருத்தசெய்து நம்மிடமே கொண்டு சேர்க்கும்.
புரிதலில்லாத இடத்தில் அனைத்துமே வீண் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அட!
Nisha wrote:நானாக முடிவு செய்வதாய் இருந்தால் எல்லா விடயத்திலும் நம் கருத்தில் வேறுபட்டு நிற்பவர்களை விட்டு விலகி விடுவேன்.மௌனமாய் இருப்பேன்.
நன்மை தீமை என எதையும் விவாதிக்க மாட்டேன்.
எதுவுமே நமக்கு நம் மனதுக்கு நிம்மதி தருவதாயிந்தால் மட்டும் தான் அதை தொடரணும்.
விரல்களை தாண்டி நகங்கள் வளர்ந்தால் அதை நறுக்குவது ஆரோக்கியமாமது தானே. அதே போல் தான் இதுவும்!
அடடடடடடா கோடியில் ஒரு வார்த்தை விரல் நகம் செம்ம மேட்டர் அக்கா ஆமோதிக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|