Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் "வாரன் பபேட்"
3 posters
Page 1 of 1
சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் "வாரன் பபேட்"
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.....
*
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
*
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
*
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
*
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
*
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
*
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
*
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
*
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
*
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
*
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
*
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
*
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
*
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
*
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
*
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
*
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
*
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
*
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
*
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
*
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் "வாரன் பபேட்"
Nisha wrote:உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.....
*
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
*
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
மிகச்சரியான அறிவுரை! நாங்களும் கடந்த பத்து வருடம் முன்னால் வேலை என செய்து கொண்டு தான் ஈவண்ட்ஸ் சர்வீஸ் ஆரம்பித்தோம். வேலை முடிந்து வந்து தான் ஆர்டரை எடுத்து அந்த ஆர்டரிலிருந்து பொருட்கள் வாங்கி உடல் உழைப்பை மட்டும் தொழிலுக்கு முதலீடாக இட்டோம். இன்று வளர்ந்திருக்கின்றோம் எனில் எமது அன்றைய நம்பிக்கை திட்டமிடல் தான் காரணம்.
*
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
நிஷா இந்த விடயத்தில் தேவைப்படும் பொருளை வாங்கவே ஆயிரம் தடவை யோசிப்பாள். அந்த காசில் எந்த பிள்ளையை படிப்பிக்கலாம் எனதான் என் சிந்தனை ஓடும்.
*
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
கடன் இருந்தாலும் சேமிப்புக்கு நிச்சயம் இடம் உண்டு. பிள்ளைகள் எதிர்காலம் குறித்த திட்டமிடல்.. நமக்கு ஏதும் ஆகிட்டால் அவர்கள் தனித்து செயல்படகூடிய தன்னம்பிக்கைக்கான அஸ்திபாரம் இந்த சேமிப்பு என நாம் நம்புகின்றேன்.
*
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
*
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
தன்னம்பிக்கை எனும் பெயரில் திமிரும்.. என்னால் எல்லாம் முடியும் எனும் பெருமையும். இரு தோணியில் பயணம் செய்வதும் இருமனமும் எனக்கு பிடிக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான்.அதனால் என்னை பிடிக்காதவர் கள் பட்டியலும் அதிகம் தான்.ஹாஹா
*
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
*
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
ஆமாம் நிஷா எங்கேனும் புறப்பட்டால் செலவுக்கான காசை ஒரே இடத்தில் வைக்க மாட்டேன் தெரியுமா? சூட்கேசில் கொஞ்சம். பிரபாவிடம் கொஞ்சம் என் கைப்பையில், ஜீன்ஸ் பாக்கெட்டில் கொஞ்சம் என நான்கைந்து இடமா பிரிச்சு பிரிச்சு வைப்பதோடு..பயணத்துக்கு தேவையான தொகை, பெற்றோலுக்கு தேவையானது... ரோட் வரி கட்ட தேவையானது... தங்குமிடத்துக்கு... சாப்பிட் குடிக்க என எல்லாத்துக்கும் கணக்கு பார்த்து ஒதுக்கிருவேன்.. அதில் மிகுதியானால் மட்டுமே ஏதேனும் நினைவு பரிசு வாங்குவது.. அத்தோட திரும்பி வீட்ட வரும் வரை அவசரத்தேவைக்கு என கொஞ்சம் காசு மறைவாய் யாருக்கும் தெரியாமல் வைத்திருப்பேன். ஹாஹா.கொண்டு போகும் எல்லா காசும் செலவு செய்ய மாட்டேன்.
*
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
*
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
ஆமாமாம் ஒரு சிலரை தவிர நான் யாரையும் முழுமையாக நம்புவதே இல்லை. இது என் பலமா பலவீனமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் "வாரன் பபேட்"
எல்லாம் சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் "வாரன் பபேட்"
வாவ் இவைகளை பொன் மொழிகளாக காண்கிறேன் சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் "வாரன் பபேட்"
நண்பன் wrote:வாவ் இவைகளை பொன் மொழிகளாக காண்கிறேன் சூப்பர்
முழுதாக படிக்கல்லை என மட்டும் தெரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் "வாரன் பபேட்"
Nisha wrote:Nisha wrote:உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.....
*
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
*
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
மிகச்சரியான அறிவுரை! நாங்களும் கடந்த பத்து வருடம் முன்னால் வேலை என செய்து கொண்டு தான் ஈவண்ட்ஸ் சர்வீஸ் ஆரம்பித்தோம். வேலை முடிந்து வந்து தான் ஆர்டரை எடுத்து அந்த ஆர்டரிலிருந்து பொருட்கள் வாங்கி உடல் உழைப்பை மட்டும் தொழிலுக்கு முதலீடாக இட்டோம். இன்று வளர்ந்திருக்கின்றோம் எனில் எமது அன்றைய நம்பிக்கை திட்டமிடல் தான் காரணம்.
*
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
நிஷா இந்த விடயத்தில் தேவைப்படும் பொருளை வாங்கவே ஆயிரம் தடவை யோசிப்பாள். அந்த காசில் எந்த பிள்ளையை படிப்பிக்கலாம் எனதான் என் சிந்தனை ஓடும்.
*
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
கடன் இருந்தாலும் சேமிப்புக்கு நிச்சயம் இடம் உண்டு. பிள்ளைகள் எதிர்காலம் குறித்த திட்டமிடல்.. நமக்கு ஏதும் ஆகிட்டால் அவர்கள் தனித்து செயல்படகூடிய தன்னம்பிக்கைக்கான அஸ்திபாரம் இந்த சேமிப்பு என நாம் நம்புகின்றேன்.
*
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
*
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
தன்னம்பிக்கை எனும் பெயரில் திமிரும்.. என்னால் எல்லாம் முடியும் எனும் பெருமையும். இரு தோணியில் பயணம் செய்வதும் இருமனமும் எனக்கு பிடிக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான்.அதனால் என்னை பிடிக்காதவர் கள் பட்டியலும் அதிகம் தான்.ஹாஹா
*
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
*
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
ஆமாம் நிஷா எங்கேனும் புறப்பட்டால் செலவுக்கான காசை ஒரே இடத்தில் வைக்க மாட்டேன் தெரியுமா? சூட்கேசில் கொஞ்சம். பிரபாவிடம் கொஞ்சம் என் கைப்பையில், ஜீன்ஸ் பாக்கெட்டில் கொஞ்சம் என நான்கைந்து இடமா பிரிச்சு பிரிச்சு வைப்பதோடு..பயணத்துக்கு தேவையான தொகை, பெற்றோலுக்கு தேவையானது... ரோட் வரி கட்ட தேவையானது... தங்குமிடத்துக்கு... சாப்பிட் குடிக்க என எல்லாத்துக்கும் கணக்கு பார்த்து ஒதுக்கிருவேன்.. அதில் மிகுதியானால் மட்டுமே ஏதேனும் நினைவு பரிசு வாங்குவது.. அத்தோட திரும்பி வீட்ட வரும் வரை அவசரத்தேவைக்கு என கொஞ்சம் காசு மறைவாய் யாருக்கும் தெரியாமல் வைத்திருப்பேன். ஹாஹா.கொண்டு போகும் எல்லா காசும் செலவு செய்ய மாட்டேன்.
*
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
*
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
ஆமாமாம் ஒரு சிலரை தவிர நான் யாரையும் முழுமையாக நம்புவதே இல்லை. இது என் பலமா பலவீனமா?
ரொம்ப பொருத்தமாக உள்ளது அக்கா வாவ் சிறப்பு
இப்படியெ செல்லுங்கள் வெற்றியும் பல காணுங்கள்
நாங்களும் பின் தொடர்கிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் "வாரன் பபேட்"
அருமையான விளக்கவுரையும் அறிவுரையும் படிப்பினை மிகுந்தது சிலவற்றுடன் எனது இயல்புகளும் ஒத்துப்போகிறது பலதை மாற்றியமைக்கணும் நன்றி அனைவருக்கும்Nisha wrote:Nisha wrote:உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.....
*
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
*
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
மிகச்சரியான அறிவுரை! நாங்களும் கடந்த பத்து வருடம் முன்னால் வேலை என செய்து கொண்டு தான் ஈவண்ட்ஸ் சர்வீஸ் ஆரம்பித்தோம். வேலை முடிந்து வந்து தான் ஆர்டரை எடுத்து அந்த ஆர்டரிலிருந்து பொருட்கள் வாங்கி உடல் உழைப்பை மட்டும் தொழிலுக்கு முதலீடாக இட்டோம். இன்று வளர்ந்திருக்கின்றோம் எனில் எமது அன்றைய நம்பிக்கை திட்டமிடல் தான் காரணம்.
*
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
நிஷா இந்த விடயத்தில் தேவைப்படும் பொருளை வாங்கவே ஆயிரம் தடவை யோசிப்பாள். அந்த காசில் எந்த பிள்ளையை படிப்பிக்கலாம் எனதான் என் சிந்தனை ஓடும்.
*
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
கடன் இருந்தாலும் சேமிப்புக்கு நிச்சயம் இடம் உண்டு. பிள்ளைகள் எதிர்காலம் குறித்த திட்டமிடல்.. நமக்கு ஏதும் ஆகிட்டால் அவர்கள் தனித்து செயல்படகூடிய தன்னம்பிக்கைக்கான அஸ்திபாரம் இந்த சேமிப்பு என நாம் நம்புகின்றேன்.
*
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
*
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
தன்னம்பிக்கை எனும் பெயரில் திமிரும்.. என்னால் எல்லாம் முடியும் எனும் பெருமையும். இரு தோணியில் பயணம் செய்வதும் இருமனமும் எனக்கு பிடிக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான்.அதனால் என்னை பிடிக்காதவர் கள் பட்டியலும் அதிகம் தான்.ஹாஹா
*
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
*
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
ஆமாம் நிஷா எங்கேனும் புறப்பட்டால் செலவுக்கான காசை ஒரே இடத்தில் வைக்க மாட்டேன் தெரியுமா? சூட்கேசில் கொஞ்சம். பிரபாவிடம் கொஞ்சம் என் கைப்பையில், ஜீன்ஸ் பாக்கெட்டில் கொஞ்சம் என நான்கைந்து இடமா பிரிச்சு பிரிச்சு வைப்பதோடு..பயணத்துக்கு தேவையான தொகை, பெற்றோலுக்கு தேவையானது... ரோட் வரி கட்ட தேவையானது... தங்குமிடத்துக்கு... சாப்பிட் குடிக்க என எல்லாத்துக்கும் கணக்கு பார்த்து ஒதுக்கிருவேன்.. அதில் மிகுதியானால் மட்டுமே ஏதேனும் நினைவு பரிசு வாங்குவது.. அத்தோட திரும்பி வீட்ட வரும் வரை அவசரத்தேவைக்கு என கொஞ்சம் காசு மறைவாய் யாருக்கும் தெரியாமல் வைத்திருப்பேன். ஹாஹா.கொண்டு போகும் எல்லா காசும் செலவு செய்ய மாட்டேன்.
*
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
*
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)
ஆமாமாம் ஒரு சிலரை தவிர நான் யாரையும் முழுமையாக நம்புவதே இல்லை. இது என் பலமா பலவீனமா?
Similar topics
» உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet )
» நரிக்குறவர்களிடம் சொல்லி
» பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
» பெயர் சொல்லி...
» பெயர்ச் சொல்லி அழைக்கலாமா?
» நரிக்குறவர்களிடம் சொல்லி
» பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..
» பெயர் சொல்லி...
» பெயர்ச் சொல்லி அழைக்கலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|