Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
என்னைப் பறிச்சவளே..!
5 posters
Page 1 of 1
என்னைப் பறிச்சவளே..!
எதைச் சொல்வேன்...
எப்படிச் சொல்வேன்...
அப்படியே மனசுக்குள்
அடுக்கி வைக்கும்
எண்ணம் ஏதுமில்லை..!
எப்படியும் என் வழியே
வழிந்தோடும் உன் சாரல்..!
குனிஞ்சு நீரெடுத்தே...
என்னையும் சேர்த்தெடுத்தே..!
வைக்கோல் படப்போரம்
வைதேகி நீயும் நிற்க...
அஞ்சாறு முறை நானும்
கடந்து போனேனே..!
முத்த எச்சில் துடைக்காமல்...
கடுங்கோபம் கொள்ளாமல்...
பதிலேதும் பேசாமல்
பார்த்துக்கிட்டு நின்னாயே..!
கருப்பர் கோயிலுக்கு
விளக்குப் போட வருவாயென
விழியில் திரிபோட்டு
வீதியிலே காத்திருந்தேன்..!
காத்திருந்த என்னை நீ
கடந்துதான் போகையிலே
கால் கொலுசு சேதி சொல்லி
முன்னே நான் வந்தேனே..!
உயிர் வந்த சந்தோஷம்
உன் முகத்தில் தீபமேற்ற...
உறவுப் பயத்தால
விலகித்தான் ஓடினாயே..!
திரி நீ போட
எண்ணெய் நானூற்ற
வெட்கி எரிந்த தீபம்
உன் உதட்டுச் சிவப்பாட்டம்
ஓளியைத்தான் பரப்புதடி..!
மாமன் மகளேன்னு
மல்லுக்கு நிக்கலையே...
மனசைக் கொடுத்துட்டு
மறுதலிச்சும் போகலையே...
போகும் இடமெல்லாம்
புள்ள நீயும் வந்துபுட்டே...
காணும் இடமெல்லாம்
கள்ளி நீ சிரிக்கிறேடி...
ஆடிபோனபின்னே
ஆவணியும் வரும்போது
தாவணித் துணி மாற்றி
சேலைக்குள் சிரித்தபடி
தாலி நீ வாங்கும்
நன்நாளை நினைக்கையிலே....
வேப்பம்பூ விரிச்சதுபோல்
மனசு சொக்குதடி..!
இலுப்பை பூவாட்டம்
இதயம் பொங்குதடி..!
அருகம்புல் வேராட்டம்
ஆசை அரும்புதடி...
புளியம்பூ பூத்ததுபோல
புன்னகையும் அரும்புதடி...
அல்லிக் கொடியழகி...
ஆவாரம் பூவழகி...
கன்னக் குழியழகி...
கருவண்டு விழியழகி...
என்னைப் பறிச்சவளே...
இளங்காற்றாய் சிரிச்சவளே...
உன்னைக் கரம்பிடிக்கும்
நாளை எண்ணி
வண்ணக் கனவோட
நானுறங்கிப் போனேனே...!
(படம் இணையத்தில் சுட்டது - அழகாய் படம் வரைந்த ஓவியருக்கு நன்றி)
(மனசுல இது 100வது கவிதை... எனக்கே ஆச்சர்யமா இருக்கு...)
Read @ Manasu Please click link : http://vayalaan.blogspot.com/2016/02/blog-post_8.html
எப்படிச் சொல்வேன்...
அப்படியே மனசுக்குள்
அடுக்கி வைக்கும்
எண்ணம் ஏதுமில்லை..!
எப்படியும் என் வழியே
வழிந்தோடும் உன் சாரல்..!
நீரெடுக்க நீ வருவேன்னு
காத்திருந்தேன் கரையோரம்...குனிஞ்சு நீரெடுத்தே...
என்னையும் சேர்த்தெடுத்தே..!
வைக்கோல் படப்போரம்
வைதேகி நீயும் நிற்க...
அஞ்சாறு முறை நானும்
கடந்து போனேனே..!
வழியை மறிச்சு நீ
வாகாய் நிற்கையிலே...
கன்னத்தில் நான் பேசி
கடந்து சென்றேனே..!
முத்த எச்சில் துடைக்காமல்...
கடுங்கோபம் கொள்ளாமல்...
பதிலேதும் பேசாமல்
பார்த்துக்கிட்டு நின்னாயே..!
கருப்பர் கோயிலுக்கு
விளக்குப் போட வருவாயென
விழியில் திரிபோட்டு
வீதியிலே காத்திருந்தேன்..!
காத்திருந்த என்னை நீ
கடந்துதான் போகையிலே
கால் கொலுசு சேதி சொல்லி
முன்னே நான் வந்தேனே..!
உயிர் வந்த சந்தோஷம்
உன் முகத்தில் தீபமேற்ற...
உறவுப் பயத்தால
விலகித்தான் ஓடினாயே..!
திரி நீ போட
எண்ணெய் நானூற்ற
வெட்கி எரிந்த தீபம்
உன் உதட்டுச் சிவப்பாட்டம்
ஓளியைத்தான் பரப்புதடி..!
மாமன் மகளேன்னு
மல்லுக்கு நிக்கலையே...
மனசைக் கொடுத்துட்டு
மறுதலிச்சும் போகலையே...
போகும் இடமெல்லாம்
புள்ள நீயும் வந்துபுட்டே...
காணும் இடமெல்லாம்
கள்ளி நீ சிரிக்கிறேடி...
ஆடிபோனபின்னே
ஆவணியும் வரும்போது
தாவணித் துணி மாற்றி
சேலைக்குள் சிரித்தபடி
தாலி நீ வாங்கும்
நன்நாளை நினைக்கையிலே....
வேப்பம்பூ விரிச்சதுபோல்
மனசு சொக்குதடி..!
இலுப்பை பூவாட்டம்
இதயம் பொங்குதடி..!
அருகம்புல் வேராட்டம்
ஆசை அரும்புதடி...
புளியம்பூ பூத்ததுபோல
புன்னகையும் அரும்புதடி...
அல்லிக் கொடியழகி...
ஆவாரம் பூவழகி...
கன்னக் குழியழகி...
கருவண்டு விழியழகி...
என்னைப் பறிச்சவளே...
இளங்காற்றாய் சிரிச்சவளே...
உன்னைக் கரம்பிடிக்கும்
நாளை எண்ணி
வண்ணக் கனவோட
நானுறங்கிப் போனேனே...!
(படம் இணையத்தில் சுட்டது - அழகாய் படம் வரைந்த ஓவியருக்கு நன்றி)
(மனசுல இது 100வது கவிதை... எனக்கே ஆச்சர்யமா இருக்கு...)
Read @ Manasu Please click link : http://vayalaan.blogspot.com/2016/02/blog-post_8.html
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: என்னைப் பறிச்சவளே..!
மிக மிக அருமையான கவிதை
கவிதை படிக்கும் போதே கவிப் பேரரசு வைரமுத்து கவிதை படித்த உணர்வு பெற்றேன் தொடருங்கள் வாழ்த்துகள் அண்ணா
கவிதை படிக்கும் போதே கவிப் பேரரசு வைரமுத்து கவிதை படித்த உணர்வு பெற்றேன் தொடருங்கள் வாழ்த்துகள் அண்ணா
Re: என்னைப் பறிச்சவளே..!
கவிதை வரிகள் அருமை குமார். 100 வது கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....
படத்துக்கு முன்னால உள்ள வரிகள்படிக்கும் போது காற்றுக்காக எழுதியதோனு நினைத்தேன்.
படத்துக்கு முன்னால உள்ள வரிகள்படிக்கும் போது காற்றுக்காக எழுதியதோனு நினைத்தேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னைப் பறிச்சவளே..!
காதலர் தினம் வருகின்றதாக்கும் !
கிராமத்து சூழலை, அழகாக தாவணி போட்ட பெண்ணை ஏங்கி தவிக்கும் காதல் வரிகள், அனுபவித்து எழுதியது போல உணர்வைக்கலந்து உயிர்ப்பாய் இருக்கும் வார்த்தைகள்!
அல்லிக் கொடியழகி...
ஆவாரம் பூவழகி...
கன்னக் குழியழகி...
கருவண்டு விழியழகி...
என்னைப் பறிச்சவளே...
இளங்காற்றாய் சிரிச்சவளே...
அம்மாடியோவ்! வர்ணனைகள் அற்புதம்,இத்தனையும் வாய்க்கப்பெற்ற பெண் கொடுத்து வைச்சவள் தான்,
ஏம்பா இனிமேலாச்சும் இந்த இங்கிலூபீசை விட்டு இப்படி அழகான தமிழில் காதலை சொல்லுங்கப்பா!
கிராமத்து சூழலை, அழகாக தாவணி போட்ட பெண்ணை ஏங்கி தவிக்கும் காதல் வரிகள், அனுபவித்து எழுதியது போல உணர்வைக்கலந்து உயிர்ப்பாய் இருக்கும் வார்த்தைகள்!
அல்லிக் கொடியழகி...
ஆவாரம் பூவழகி...
கன்னக் குழியழகி...
கருவண்டு விழியழகி...
என்னைப் பறிச்சவளே...
இளங்காற்றாய் சிரிச்சவளே...
அம்மாடியோவ்! வர்ணனைகள் அற்புதம்,இத்தனையும் வாய்க்கப்பெற்ற பெண் கொடுத்து வைச்சவள் தான்,
ஏம்பா இனிமேலாச்சும் இந்த இங்கிலூபீசை விட்டு இப்படி அழகான தமிழில் காதலை சொல்லுங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்னைப் பறிச்சவளே..!
100 ஆவது கவிதைக்கு வாழ்த்துகள் சீக்கிரம் புத்தகம் போடும் வேலையை பாருங்கள்.
புத்தக வெளியீடுக்கு விமான டிக்கட்டும் அனுப்புங்கள்.
புத்தக வெளியீடுக்கு விமான டிக்கட்டும் அனுப்புங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என்னைப் பறிச்சவளே..!
பாருங்கள் வைரமுத்து எழுதினார் என நினைத்து படித்தால் அவர்தான் நினைவில் வருவாராம், அதனால் யார் எழுதினார் என பார்க்காமல் எழுத்தை மட்டும் வைத்து பார்த்தால் எங்க குமாரும் வைரமுத்து தான்,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» என்னைப் பற்றி....
» என்னைப் பற்றி
» என்னைப் புசியுங்கள்
» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி (2)
» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி(1)
» என்னைப் பற்றி
» என்னைப் புசியுங்கள்
» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி (2)
» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி(1)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|