Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
90 வயதில் ஆடுகளை விற்று மாமியாருக்கு கழிவறை கட்டிக் கொடுத்த மருமகள்..!
2 posters
Page 1 of 1
90 வயதில் ஆடுகளை விற்று மாமியாருக்கு கழிவறை கட்டிக் கொடுத்த மருமகள்..!
-
சமூகவலைதளங்களில் அன்னையர் தினம் கொண்டாடி
வரும் நிலையில், 90 வயது மூதாட்டி ஒருவர் தனது
120 வயது மாமியாருக்கு கழிவறை ஒன்றை பரிசாக
வழங்கியுள்ளார்.
--------------
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் சந்தனா
. 90 வயதான இவருக்கு, 120 வயதில் மாமியார் ஒருவர்
உள்ளார்.
அவர்களது வீட்டில் கழிவறை இல்லை. இதனால், கடந்த
மாதங்களுக்கு முன் காலை கடனை கழிப்பதற்காக,
அவரது மாமியார் வெளியே சென்றுள்ளார். அப்போது,
எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவரது கால்
உடைந்துள்ளது.
இதையடுத்து, தனது மாமியாருக்கு கழிவறை ஒன்றை
கட்டிக் கொடுக்க சந்தனா திட்டமிட்டுள்ளார். மத்திய அரசின்
கழிவறை திட்டத்தின் மூலம், அவர் கழிவறை கட்ட முயற்சி
செய்தார். ஆனால், அவரது முயற்சி வீணானது.
அரசு அதிகாரிகள், அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து தனது சொந்த காசில் கழிவறை கட்ட
அவர் முயற்சி செய்துள்ளார். இதற்காக, அவர்கள் வளர்த்து
வந்த ஐந்து ஆடுகளை விற்று, கழிவறை கட்டியுள்ளார்.
அதை, அன்னையர் தினமான இன்று, தனது மாமியாருக்கு
வழங்கியுள்ளார். தனது மகனின் உதவியுடன் சந்தனா
கழிவறை கட்டியுள்ளார். இதையடுத்து, சந்தனாவுக்கு பல்வேறு
தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக, கிராமப்புறங்களில் கழிவறை கட்டும் மத்திய அரசின்
திட்டத்துக்கு, சந்தனாவை தூதராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும்
கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு உதவியுடன் கழிவறை கட்ட
சந்தனா முயற்சித்தபோது, அதிகாரிகள் ஒத்துழைக்காதது ஏன்?
என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட
அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
------------------------
விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஐந்து வயதில் பிரிந்த மகன் 21 வயதில் கிடைத்தார் : பெற்றோர் உருக்கம்
» தமிழர்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, 1,300 கோடி ரூபாய் நிதி உதவி
» சொத்தை விற்று திருக்குறள் பரப்பும் பள்ளி ஆசிரியை
» சினிமா போன்று பால் விற்று ஒருவருடத்தில் கோடீஸ்வரியான பெண் ! gujarath
» ஸ்கூல் பெஞ்சை தூக்கிச் சென்று விற்று 'தண்ணி' அடித்த மாணவர்கள்!
» தமிழர்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, 1,300 கோடி ரூபாய் நிதி உதவி
» சொத்தை விற்று திருக்குறள் பரப்பும் பள்ளி ஆசிரியை
» சினிமா போன்று பால் விற்று ஒருவருடத்தில் கோடீஸ்வரியான பெண் ! gujarath
» ஸ்கூல் பெஞ்சை தூக்கிச் சென்று விற்று 'தண்ணி' அடித்த மாணவர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|