சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை Khan11

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை

Go down

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை Empty அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை

Post by rammalar Sun 24 Sep 2017 - 5:02

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை RxwEntWS8u2fxVwJfua7+Tamil_News_large_1861785_318_219
-
கவுகாத்தி,

அசாம் மாநிலம், கவுகாத்தியில், துர்கா பூஜையையொட்டி,
5,000 மூங்கில்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள,
101 அடி உயர துர்கா சிலை, 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில்
இடம்பெற உள்ளது.

அசாமில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சர்பானந்தா சோனவால்
முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், கவுகாத்தி நகரில்,
துர்கா பூஜை கொண்டாட்டத்தையொட்டி, பிஷ்னுபூர்
சர்போஜன் துர்கா பூஜை கமிட்டிக்காக, 101 அடி உயர, துர்கா
சிலை உருவாக்கப்பட்டு உள்ளது.

இதற்கு, 5,000 மூங்கில்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
கலை இயக்குனர், நுாருதீன் அஹமது தலைமையில்,
40 கலைஞர்கள், துர்கா சிலை தயாரிப்பு பணியில் தீவிரமாக
ஈடுபட்டனர்.இது, மூங்கிலால் உருவாக்கப்பட்ட, உலகின்
மிக உயரமான சிலை என, கின்னஸ் சாதனை புத்தகத்தில்
இடம் பெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சிலையை உருவாக்கிய, நுாருதீன் அஹமது, 1975 முதல்,
துர்கா சிலைகளை உருவாக்கி வருகிறார். ''ஒரு கலைஞனுக்கு,
மதம் என்பது கிடையாது. என் மதம், மனித சமுதாயத்துக்கு
சேவை ஆற்றுவதே,'' என, நுாருதீன் தெரிவித்தார்.

துர்கா சிலை, உலோகம், பிளாஸ்டிக் இல்லாமல், முழுவதும்
மூங்கிலால் உருவாக்கப்பட்டு உள்ளதாக, சிலை தயாரிப்பு
மேற்பார்வையாளர், தீப் அஹமது தெரிவித்தார்.
-
-----------------------------------
தினமலர்

_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum