Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
"அன்பு' பொன்மொழிகள்!
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
"அன்பு' பொன்மொழிகள்!
* அன்பு ஆட்சி செய்யுமிடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தைத் துரத்திவிடக்கூடிய வலிமை கொண்டது.
-இயேசுபிரான்
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள். ஆனால் அன்போடு பரிமாறுங்கள்.
-இங்கிலாந்து பழமொழி
* அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால், அதனால் அடைய முடியாதது உலகில் எதுவும் கிடையாது.
-கதே
* உலகில் மிகவும் தெய்வீகமானது எது? சக மனிதனிடம் நீங்கள் காட்டும் அன்புதான்.
-வால்டேர்
* அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. அன்புக்கு அன்பே விலை.
-ஜான்கீட்ஸ்
* நான் எதையும் நேசிக்கிறேன். அதனால்தான் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது.
-டால்ஸ்டாய்
* உங்கள் அன்பை ரகசியமாக வைத்திருக்காமல் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக்கொண்டே இருங்கள்.
-இரவீந்தரநாத் தாகூர்
* அன்புக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது.
-மாண்டேகு
* நீங்கள் பிறருக்குத் தரும் பரிசுப்பொருளைவிட மேன்மையானது அன்புதான்.
-கார்லைல்
தொகுப்பு: தாமஸ் மனோகரன், புதுச்சேரி.
-இயேசுபிரான்
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள். ஆனால் அன்போடு பரிமாறுங்கள்.
-இங்கிலாந்து பழமொழி
* அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால், அதனால் அடைய முடியாதது உலகில் எதுவும் கிடையாது.
-கதே
* உலகில் மிகவும் தெய்வீகமானது எது? சக மனிதனிடம் நீங்கள் காட்டும் அன்புதான்.
-வால்டேர்
* அன்பை விற்கவோ, வாங்கவோ முடியாது. அன்புக்கு அன்பே விலை.
-ஜான்கீட்ஸ்
* நான் எதையும் நேசிக்கிறேன். அதனால்தான் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது.
-டால்ஸ்டாய்
* உங்கள் அன்பை ரகசியமாக வைத்திருக்காமல் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக்கொண்டே இருங்கள்.
-இரவீந்தரநாத் தாகூர்
* அன்புக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது.
-மாண்டேகு
* நீங்கள் பிறருக்குத் தரும் பரிசுப்பொருளைவிட மேன்மையானது அன்புதான்.
-கார்லைல்
தொகுப்பு: தாமஸ் மனோகரன், புதுச்சேரி.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Re: "அன்பு' பொன்மொழிகள்!
அன்பைக் கலக்காமல் தயாரிக்கப்படும் ரொட்டி
சுவைக்காது.
அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
-
கலில் கிப்ரான்
-
-------------------------------------
-
நம்மை பாராட்டுபவரை நாம் நேசிக்கிறோம்.
ஆனால், நம்மால் பாராட்டு பெறுபவரை
நாம் நேசிப்பதில்லை.
-
லா ரோச் போசால்ட்
-
----------------------------------
-
அறிவு மவுனத்தைக் கற்றுத்தரும்.
அன்பு பேசக் கற்றுத்தரும்.
-
ரிக்டர்
-
--------------------------------
சுவைக்காது.
அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
-
கலில் கிப்ரான்
-
-------------------------------------
-
நம்மை பாராட்டுபவரை நாம் நேசிக்கிறோம்.
ஆனால், நம்மால் பாராட்டு பெறுபவரை
நாம் நேசிப்பதில்லை.
-
லா ரோச் போசால்ட்
-
----------------------------------
-
அறிவு மவுனத்தைக் கற்றுத்தரும்.
அன்பு பேசக் கற்றுத்தரும்.
-
ரிக்டர்
-
--------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Re: "அன்பு' பொன்மொழிகள்!
* செவிடரும் கேட்கக்கூடிய, பார்வையற்றோரும் பார்க்கக்கூடிய மொழிதான் அன்பு.
- மார்க்ட்வைன்
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்! ஆனால் அன்போடு பறிமாறுங்கள்!
- இங்கிலாந்து பழமொழி
* எல்லா உயிர்களிடத்திலும் அன்பாய் இரு. அன்பே உயிரின் இயல்பு. அனைவரிடமும் அன்புடன் பழகு.
- மகாவீரர்
* அன்பே உலகத்தைப் பிணைத்துள்ளது.
- ஷில்லர்
* பரஸ்பர அன்பு பெருமகிழ்ச்சியின் மணிமகுடம்!
- மில்ட்டன்
* வார்த்தைகளால் மட்டுமின்றி செயல்களாலும் அன்பு காட்டுங்கள்!
- ஜான் பால்
* வாழ்க்கையின் சாரம் அன்பு. அதன் அஸ்திவாரம் நன்னடத்தை.
- கன்புஷியஸ்
* நல்லது செய்பவன் கோயிலின் நுழைவாயில் வரை வருகிறான். அன்பு செலுத்துபவனோ இறைவனையே அடைகிறான்.
- ரவீந்திரநாத் தாகூர்
தொகுப்பு: சரஸ்வதி பஞ்சு, திருச்சி.
- மார்க்ட்வைன்
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்! ஆனால் அன்போடு பறிமாறுங்கள்!
- இங்கிலாந்து பழமொழி
* எல்லா உயிர்களிடத்திலும் அன்பாய் இரு. அன்பே உயிரின் இயல்பு. அனைவரிடமும் அன்புடன் பழகு.
- மகாவீரர்
* அன்பே உலகத்தைப் பிணைத்துள்ளது.
- ஷில்லர்
* பரஸ்பர அன்பு பெருமகிழ்ச்சியின் மணிமகுடம்!
- மில்ட்டன்
* வார்த்தைகளால் மட்டுமின்றி செயல்களாலும் அன்பு காட்டுங்கள்!
- ஜான் பால்
* வாழ்க்கையின் சாரம் அன்பு. அதன் அஸ்திவாரம் நன்னடத்தை.
- கன்புஷியஸ்
* நல்லது செய்பவன் கோயிலின் நுழைவாயில் வரை வருகிறான். அன்பு செலுத்துபவனோ இறைவனையே அடைகிறான்.
- ரவீந்திரநாத் தாகூர்
தொகுப்பு: சரஸ்வதி பஞ்சு, திருச்சி.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள்.
» உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள் .
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
» உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள் .
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
» பொன்மொழிகள்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|