Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
Page 1 of 1
வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
-
கண்டது
---
(கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையின் பெயர்)
-
வாம்மா தேவதை
-
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
-
-------------------------------------------------------
(மாப்பிள்ளைக்குப்பம் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு
இருந்த வாழ்த்து போஸ்டரில்)
-
சண்டைக்கும் பந்திக்கும் முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
-
சி.முருகேசன், மாப்பிள்ளைக்குப்பம்.
-
-------------------------------------------------------
-
(சென்னை காட்டுப்பாக்கத்தில் ஓர் உணவகத்தின் பெயர்)
-
பாட்டி சுட்ட இட்லி
-
இளன், சென்னை-125.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23854
மதிப்பீடுகள் : 1186
Re: வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
கேட்டது
-
(மயிலாடுதுறை பேருந்துநிலையம் அருகே இருவர்)
-
""மறந்துடாதீங்க... நம்ம தலைவருக்கே ஓட்டைப் போட்டுருங்க''
-
"" போடலாம்... ஆனா என் தொகுதியிலே அவர் நிக்கலையே...
அதுதான் குழப்பமா இருக்கு''
-
க.பன்னீர்செல்வம், மாப்படுகை.
-
---------------------------------------------
-
(காட்டுமன்னார்கோயிலில் தந்தையும் 10 ஆம் வகுப்பு படிக்கும்
பையனும்)
-
""வாழ்க்கை ஒரு முள் பாதை. முள் குத்தும்போது வலியைத்
தாங்கிக்கிட்டு முள் மேல நடக்குறவன்தான் திறமைசாலி''
""முள் குத்தும்னு தெரிஞ்சு செருப்பு போட்டுக்கிட்டு நடக்குறவன்
புத்திசாலிப்பா''
-
தி.மதிராஜா, சின்னபுங்கனேரி.
-
------------------------------------------------------------
-
(மயிலாடுதுறை பேருந்துநிலையம் அருகே இருவர்)
-
""மறந்துடாதீங்க... நம்ம தலைவருக்கே ஓட்டைப் போட்டுருங்க''
-
"" போடலாம்... ஆனா என் தொகுதியிலே அவர் நிக்கலையே...
அதுதான் குழப்பமா இருக்கு''
-
க.பன்னீர்செல்வம், மாப்படுகை.
-
---------------------------------------------
-
(காட்டுமன்னார்கோயிலில் தந்தையும் 10 ஆம் வகுப்பு படிக்கும்
பையனும்)
-
""வாழ்க்கை ஒரு முள் பாதை. முள் குத்தும்போது வலியைத்
தாங்கிக்கிட்டு முள் மேல நடக்குறவன்தான் திறமைசாலி''
""முள் குத்தும்னு தெரிஞ்சு செருப்பு போட்டுக்கிட்டு நடக்குறவன்
புத்திசாலிப்பா''
-
தி.மதிராஜா, சின்னபுங்கனேரி.
-
------------------------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23854
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|