சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்! Khan11

91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!

Go down

91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்! Empty 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!

Post by rammalar Tue 28 Jul 2020 - 14:02

91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்! E_1595079913

இயக்குனர், பாலசந்தர் இயக்கத்தில், 1974ல் வெளியான,
அவள் ஒரு தொடர்கதை படத்தையும், அதில் இடம் பெற்ற,
'கடவுள் அமைத்து வைத்த மேடை...' பாடலையும் யாரும்
மறக்க முடியாது.

காரணம், 'மிமிக்ரி' கலந்து பாடப்பெற்ற அந்தப் பாடலில்
இடம்பெற்ற, மான், முயல், யானை, கிளி மற்றும் தவளை
உள்ளிட்ட பல குரல்களின் சத்தம், சிறியவர்களை
மட்டுமல்ல, பெரியவர்களையும் ரசிக்க வைக்கும்.

அந்தப் பாடலில் இடம்பெற்ற பல, 'மிமிக்ரி' குரல்களுக்கு
சொந்தக்காரர் தான், சீனிவாசன். வயது, 91. ரயில்வேயில்,
அதிகாரியாக இருந்து, ஓய்வு பெற்றவர்.

படம் வெளிவந்து, 46 ஆண்டுகளாகிறது. இருந்தும், அதே
மிமிக்ரியை, இப்போதும் செய்து காட்டியது தான் பெரிய
விஷயம்.

சென்னை, தி.நகர் நகைச்சுவை மன்றத்தின் கூட்டத்திற்கு
வந்த இவரை, மன்றத்தின் தலைவரும், சீனிவாசனின்
மகனுமான, சேகர் மேடையேற்றி விட்டார்.
அதன் பின், இவரது விகடக் கச்சேரி களை கட்டியது.

அந்தப் பாடல்களுக்கான விகடங்களை செய்து முடித்தவர்,
மனோரமா பாடிய, 'வா வாத்யாரே வூட்டாண்டே
நீ வராங்காட்டி நா விட மாட்டேன்...' என்ற பழைய பாடலை
கர்நாடகா, இந்துஸ்தானி இசையில், பாகவதர்கள் பாடினால்
எப்படி இருக்கும் என்பதை, மாறி மாறி பாடிக் காண்பித்து,
கை தட்டலைப் பெற்றார்.

இளம் வயதிலேயே விகடம் செய்வதில் ஆர்வம்
கொண்டிருந்த இவர், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
வீட்டில் என்று விகடக் கச்சேரி செய்ய ஆரம்பித்து, ஆதரவு
பெருகவே, மேடை ஏற ஆரம்பித்தார்.

'போதும்பா, வயசாயிடுச்சு... ஓய்வு எடுங்க...' என்று,
பிள்ளைகள் சொன்னாலும், 'நாலு பேரை, சிரிக்க வைப்பது
எப்பேர்ப்பட்ட பாக்கியம். அதை விடுவானேன்...' என்றபடி,
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் களம் கண்டு வருகிறார்.

'நகைச்சுவை உணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தால்,
எந்த வயதிலும், 'எனர்ஜி'யுடன் இருக்கலாம்...' என்கிறார்.
--------------------------
எம். எல். ராஜ்...
வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum