Latest topics
» எருமை மாடு ஜோக்!by rammalar Today at 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
Page 1 of 1
கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
அது ஒரு அழகிய கிராமம்.. அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்..
சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது.. மேலும், இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டு இருந்தார்..
அவரின் நிலையை பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று நம் நாட்டின் னை கொடுக்கிறார்.. அந்த பரிசினை பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலாமே.. என்று கூறினார்..
இது சரியான தருணம் என்று கருதிய புலவரும்.. மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்..
மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர், அரண்மனையை அடைந்தார்..
மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்..
புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம்.._ உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்.. எனக் கூறினார்..
புலவரும், இதுபோன்ற வறுமை எப்பொழுதும் தன் குடும்பத்தை பாதிக்கக் கூடாது என்று யோசித்தார்..
பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்கப்பலகை (Chess Board) இருப்பதைப் பார்த்தார்_
அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம்.. அங்கே சதுரங்க பலகை (Chess Board) ஒன்று இருக்கிறதல்லவா.. அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின், ஒவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாக்கினால்.. அதை தக்க பரிசாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறினார்..
மன்னர் புலவரைப் பார்த்து நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா? என்று கேட்டார்..
-
சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது.. மேலும், இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டு இருந்தார்..
அவரின் நிலையை பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று நம் நாட்டின் னை கொடுக்கிறார்.. அந்த பரிசினை பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலாமே.. என்று கூறினார்..
இது சரியான தருணம் என்று கருதிய புலவரும்.. மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்..
மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர், அரண்மனையை அடைந்தார்..
மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்..
புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம்.._ உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்.. எனக் கூறினார்..
புலவரும், இதுபோன்ற வறுமை எப்பொழுதும் தன் குடும்பத்தை பாதிக்கக் கூடாது என்று யோசித்தார்..
பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்கப்பலகை (Chess Board) இருப்பதைப் பார்த்தார்_
அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம்.. அங்கே சதுரங்க பலகை (Chess Board) ஒன்று இருக்கிறதல்லவா.. அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின், ஒவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாக்கினால்.. அதை தக்க பரிசாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறினார்..
மன்னர் புலவரைப் பார்த்து நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா? என்று கேட்டார்..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Re: கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்தபோது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது..
விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடானகோடிகளை தாண்டியது..
இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது..
புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறையும் உணர்ந்த அரசர் அவரிடம் மன்னிப்பு கேட்டார்..
இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது.. என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை அவரிடம் ஒப்படைக்க முடிவுசெய்தார்..
ஆனால், புலவர் இந்த ராஜ்யம் தங்களது.. ஆதலால் தாங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்..
அவரையே தனது மந்திரி சபையின் மூத்த மந்திரியாக அமைத்து ஆட்சி செய்தார் அந்த மன்னர்..
கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது..எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்..
நன்றி-பாரதி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» 25 கிலோவைக் குறைத்து சிக்கென்று மாறிய நமீதா!
» 50 மணி நேர விண்வெளிப் பயணத்தை 6 மணி நேரமாக குறைத்து ரஷ்யா சாதனை
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?
» 50 மணி நேர விண்வெளிப் பயணத்தை 6 மணி நேரமாக குறைத்து ரஷ்யா சாதனை
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|