Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
லோபமுத்ரா!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
லோபமுத்ரா!
நன்றி-வாரமலர்
அகத்தியரைப் பற்றி தெரிந்த அளவுக்கு, அவரது மனைவி
லோபமுத்ராவை அறிந்தவர்கள் குறைவு.
சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு தினத்தில், இமயத்தில் நடந்த
சிவ – பார்வதி திருமணத்தை, லோபமுத்ராவுடன் பொதிகை
மலையில் தரிசித்தார், அகத்தியர்.
லோபமுத்ராவின் பிறப்பு குறித்து, ராமாயணமும், மகாபாரதமும்
வெவ்வேறு மாதிரியாக குறிப்பிடுகின்றன. ஒருசமயம், ஒரு பெண்
குழந்தையை உருவாக்கினார், அகத்தியர்.
சில விலங்குகளும், தாவரங்களும் தங்கள் அழகில் ஒரு பகுதியை
அந்தக் குழந்தைக்கு தந்தன.
குழந்தைக்கு தன் கண்களைத் தந்தது, மான்; தன் தைரியத்தைக்
கொடுத்தது, புலி; எலும்புகள் ஆயின, தாவரங்களின் பலம் மிக்க
கிளைகள்.
இப்படியாக அகத்தியரால் உருவாக்கப்பட்ட குழந்தை முத்ரா,
விதர்ப்ப நாட்டு மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தலைநகரம்
குந்தினாபுரி. தற்போது, கவுன்டன்யபூர் என்ற பெயரில்,
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ளது.
லோபமித்ரா வயதுக்கு வந்ததும், விதர்ப்ப நாட்டு மன்னனிடம், அவளை
மணந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார், அகத்தியர். முத்ராவும்
சம்மதிக்க, திருமணம் நடந்தது. அகத்தியரின் ஆஸ்ரமத்திற்கு வந்து
அவருக்கு சேவை செய்தாள். இந்த வரலாறு, மகாபாரதத்தின்
வனபர்வத்தில் உள்ளது.
குஜராத்தை சேர்ந்த கிரிதரர் எழுதிய ராமாயணத்தில் உள்ள வரலாறு,
வேறு மாதிரியாக உள்ளது.
உ.பி., மாநிலத்தின் கான்பூர் அருகே, கன்னாஜ் என்ற ஊர் உள்ளது,
கன்யாகுப்ஜ நாடு என, இதை அழைத்தனர். இந்நாட்டு மன்னருக்கு
பல பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்களில் ஒருவரை அகத்தியருக்கு
மணம் முடித்து வைப்பதாக, வாக்களித்தான் மன்னன்.
ஆனால், எல்லாருக்கும் திருமணம் செய்து விட்டான்.
அகத்தியர் வந்து கேட்ட போது, அவரது கோபத்துக்கு ஆளாக
வேண்டியிருக்குமே எனக் கருதிய மன்னன், தன் மகன் லோபமுத்ரனுக்கு
பெண் வேடமிட்டு, அவருடன் அனுப்பி விட்டான். உண்மையறிந்த
அகத்தியர், அவனையே பெண்ணாக்கி மணந்ததாக ஒரு சரித்திரம்
இருக்கிறது.
லோபமுத்ரா மிகப்பெரிய ஞானி. ரிக் வேதத்தில், ஒரு பகுதியை
எழுதியவள். அகத்தியருக்கும், லோபமுத்ராவுக்கும் சிவ – பார்வதி
திருமணக் காட்சி கொடுக்கும் வைபவம், சித்திரை விசுவன்று,
இரவில் பாபநாசத்தில் நடக்கும். இங்குள்ள கல்யாணி தீர்த்தத்தில்,
லோபமுத்ரா கோவில் உள்ளது.
பாபநாசம், பாபநாசநாதர் கோவில் பிரகாரத்தில், சிவ – பார்வதி
திருமணத்தை, அகத்தியரும், லோபமுத்ராவும் தரிசிக்கும் காட்சியைக்
கொண்ட பிரம்மாண்ட சன்னிதி உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம், 45 கி.மீ., துாரத்தில் உள்ளது.
-தி. செல்லப்பா
அகத்தியரைப் பற்றி தெரிந்த அளவுக்கு, அவரது மனைவி
லோபமுத்ராவை அறிந்தவர்கள் குறைவு.
சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு தினத்தில், இமயத்தில் நடந்த
சிவ – பார்வதி திருமணத்தை, லோபமுத்ராவுடன் பொதிகை
மலையில் தரிசித்தார், அகத்தியர்.
லோபமுத்ராவின் பிறப்பு குறித்து, ராமாயணமும், மகாபாரதமும்
வெவ்வேறு மாதிரியாக குறிப்பிடுகின்றன. ஒருசமயம், ஒரு பெண்
குழந்தையை உருவாக்கினார், அகத்தியர்.
சில விலங்குகளும், தாவரங்களும் தங்கள் அழகில் ஒரு பகுதியை
அந்தக் குழந்தைக்கு தந்தன.
குழந்தைக்கு தன் கண்களைத் தந்தது, மான்; தன் தைரியத்தைக்
கொடுத்தது, புலி; எலும்புகள் ஆயின, தாவரங்களின் பலம் மிக்க
கிளைகள்.
இப்படியாக அகத்தியரால் உருவாக்கப்பட்ட குழந்தை முத்ரா,
விதர்ப்ப நாட்டு மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தலைநகரம்
குந்தினாபுரி. தற்போது, கவுன்டன்யபூர் என்ற பெயரில்,
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ளது.
லோபமித்ரா வயதுக்கு வந்ததும், விதர்ப்ப நாட்டு மன்னனிடம், அவளை
மணந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார், அகத்தியர். முத்ராவும்
சம்மதிக்க, திருமணம் நடந்தது. அகத்தியரின் ஆஸ்ரமத்திற்கு வந்து
அவருக்கு சேவை செய்தாள். இந்த வரலாறு, மகாபாரதத்தின்
வனபர்வத்தில் உள்ளது.
குஜராத்தை சேர்ந்த கிரிதரர் எழுதிய ராமாயணத்தில் உள்ள வரலாறு,
வேறு மாதிரியாக உள்ளது.
உ.பி., மாநிலத்தின் கான்பூர் அருகே, கன்னாஜ் என்ற ஊர் உள்ளது,
கன்யாகுப்ஜ நாடு என, இதை அழைத்தனர். இந்நாட்டு மன்னருக்கு
பல பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்களில் ஒருவரை அகத்தியருக்கு
மணம் முடித்து வைப்பதாக, வாக்களித்தான் மன்னன்.
ஆனால், எல்லாருக்கும் திருமணம் செய்து விட்டான்.
அகத்தியர் வந்து கேட்ட போது, அவரது கோபத்துக்கு ஆளாக
வேண்டியிருக்குமே எனக் கருதிய மன்னன், தன் மகன் லோபமுத்ரனுக்கு
பெண் வேடமிட்டு, அவருடன் அனுப்பி விட்டான். உண்மையறிந்த
அகத்தியர், அவனையே பெண்ணாக்கி மணந்ததாக ஒரு சரித்திரம்
இருக்கிறது.
லோபமுத்ரா மிகப்பெரிய ஞானி. ரிக் வேதத்தில், ஒரு பகுதியை
எழுதியவள். அகத்தியருக்கும், லோபமுத்ராவுக்கும் சிவ – பார்வதி
திருமணக் காட்சி கொடுக்கும் வைபவம், சித்திரை விசுவன்று,
இரவில் பாபநாசத்தில் நடக்கும். இங்குள்ள கல்யாணி தீர்த்தத்தில்,
லோபமுத்ரா கோவில் உள்ளது.
பாபநாசம், பாபநாசநாதர் கோவில் பிரகாரத்தில், சிவ – பார்வதி
திருமணத்தை, அகத்தியரும், லோபமுத்ராவும் தரிசிக்கும் காட்சியைக்
கொண்ட பிரம்மாண்ட சன்னிதி உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம், 45 கி.மீ., துாரத்தில் உள்ளது.
-தி. செல்லப்பா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|