Latest topics
» இதுதான் சார் உலகம்…by rammalar Yesterday at 19:20
» எல்லாம் சகஜம் பா..
by rammalar Yesterday at 19:01
» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Thu 30 Nov 2023 - 16:10
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
» முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
by rammalar Sat 18 Nov 2023 - 4:01
» ஷாட் பூட் த்ரீ - திரை விமர்சனம்
by rammalar Fri 17 Nov 2023 - 18:41
» அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
by rammalar Fri 17 Nov 2023 - 18:05
எதைக்கொண்டு யாரைத் திருத்துவது?
Page 1 of 1
எதைக்கொண்டு யாரைத் திருத்துவது?
: பொதுவானவை

1. நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் #கலைஞர்_TV ஓடுகிறது.
2. ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் #பசுமை_வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான்.
3. இரண்டு மகன்கள் அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் #அனாதைப்_பணம் 1000 ரூபாய் பெறுகிறார்கள்.
4. காரில் சென்று #இலவச_சேலை பெறுகிறார் ஒரு பெண்.
5. IT கம்பனியில் லட்சத்தில் சம்பளம், ஆனால் ரேஷன்கார்டு படி #தாலிக்கு_தங்கம் பெறுகிறார் இன்னொருவர்.
6. 5000 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் வீடு. ஆனால் #வீட்டுவரி 350 ரூபாய் . அதாவது 20 வருடத்திற்கு முன் இருந்த பழைய வீட்டின் வரியே தொடர்கிறது.
7. இது போக #ரேசன்_பொருளை வசதியானவர்கள் வாங்கி, ஏழைகளுக்கு விற்பது. மானிய சிலின்டர்களை கார் பார்ட்டிகளுக்கு விற்பது.
8.பைனான்ஸ், சீட்டுகள் நடத்தி கோடியில் விளையாடும் ஒருவர் #Income_Tax என்றால் என்ன? என்கிறார்.
9.சென்சஸ் எடுக்கப்போனோம்.
#மாத_வருமானம் 4000, 5000 என்று தான் அத்தனை குடும்பமும் கூசாமல் பொய் சொல்கிறது. அப்பத்தான் சலுகைகள் கிடைக்குமாம்.
10. இதெல்லாமே நம்முடைய தெருவில் நடக்கும் உதாரணங்கள்…
கடைசியாக 4 கட்சியிடமும் #பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறார் Mr.பொதுஜனம்.
1) முறையாக வரி செலுத்தும், சலுகைக்காக #பொய்_பேசாத மக்கள்…
2) #ஊழல்_இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதி.
3) லஞ்சம் #வாங்காது கடமையை செவ்வனே செய்யும் அரசு ஊழியன்.
நாடு #உருப்பட இந்த மூவரும் வேண்டும்.
யார் முதலில் திருந்துவது.
எப்படி திருத்துவது.?
#சட்டத்தின் வழியா?
#சர்வாதிகாரமா??
#கல்வியா?
#ஆன்மீகமா?
எதைக்கொண்டு யாரைத் திருத்துவது?
நன்றி: தமிழ் கோரா
1. நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் #கலைஞர்_TV ஓடுகிறது.
2. ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் #பசுமை_வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான்.
3. இரண்டு மகன்கள் அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் #அனாதைப்_பணம் 1000 ரூபாய் பெறுகிறார்கள்.
4. காரில் சென்று #இலவச_சேலை பெறுகிறார் ஒரு பெண்.
5. IT கம்பனியில் லட்சத்தில் சம்பளம், ஆனால் ரேஷன்கார்டு படி #தாலிக்கு_தங்கம் பெறுகிறார் இன்னொருவர்.
6. 5000 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் வீடு. ஆனால் #வீட்டுவரி 350 ரூபாய் . அதாவது 20 வருடத்திற்கு முன் இருந்த பழைய வீட்டின் வரியே தொடர்கிறது.
7. இது போக #ரேசன்_பொருளை வசதியானவர்கள் வாங்கி, ஏழைகளுக்கு விற்பது. மானிய சிலின்டர்களை கார் பார்ட்டிகளுக்கு விற்பது.
8.பைனான்ஸ், சீட்டுகள் நடத்தி கோடியில் விளையாடும் ஒருவர் #Income_Tax என்றால் என்ன? என்கிறார்.
9.சென்சஸ் எடுக்கப்போனோம்.
#மாத_வருமானம் 4000, 5000 என்று தான் அத்தனை குடும்பமும் கூசாமல் பொய் சொல்கிறது. அப்பத்தான் சலுகைகள் கிடைக்குமாம்.
10. இதெல்லாமே நம்முடைய தெருவில் நடக்கும் உதாரணங்கள்…
கடைசியாக 4 கட்சியிடமும் #பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறார் Mr.பொதுஜனம்.
1) முறையாக வரி செலுத்தும், சலுகைக்காக #பொய்_பேசாத மக்கள்…
2) #ஊழல்_இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதி.
3) லஞ்சம் #வாங்காது கடமையை செவ்வனே செய்யும் அரசு ஊழியன்.
நாடு #உருப்பட இந்த மூவரும் வேண்டும்.
யார் முதலில் திருந்துவது.
எப்படி திருத்துவது.?
#சட்டத்தின் வழியா?
#சர்வாதிகாரமா??
#கல்வியா?
#ஆன்மீகமா?
எதைக்கொண்டு யாரைத் திருத்துவது?
நன்றி: தமிழ் கோரா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22842
மதிப்பீடுகள் : 1186

» மற்றவர்களை திருத்துவது ....................
» குடிகார கணவரை திருத்துவது எப்படி?
» குடிகார கணவரை திருத்துவது எப்படி?
» பொய் பேசும் குழந்தைகளை திருத்துவது எப்படி?
» குடிகார கணவரை திருத்துவது எப்படி?
» குடிகார கணவரை திருத்துவது எப்படி?
» பொய் பேசும் குழந்தைகளை திருத்துவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|