Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...by rammalar Tue 14 Jan 2025 - 14:08
» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44
» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45
» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44
» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48
» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08
» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06
» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48
» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41
» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39
» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38
» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36
» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35
» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01
» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21
» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10
» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34
» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15
» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00
» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42
» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10
» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17
» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47
» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57
» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29
» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
Page 1 of 1
தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
தமிழின் முதல் நாவல் எழுத்தாளரான வேதநாயகம் பிள்ளையின் கொள்ளு பேரன்தான் விஜய் ஆண்டனி என்று சொன்னால் நம்பமுடிகிறதா? வாருங்கள் அவர் தாத்தா செய்த நல்ல காரியங்கள் குறித்துப் பார்ப்போம்.
இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி கோலிவுட்டில் அனைவருக்குமே தெரியும். அவ்வளவு புகழ்பெற்ற நடிகரான இவரின் கொள்ளு தாத்தாவும் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமானவர்தான்.
விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தாவான வேதநாயகம் பிள்ளை, திருச்சியில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளின் மேல் மிகவும் பற்றாக இருந்தார்.
ஆகையால் சிறு வயதிலிருந்து கவிதை எழுதி வாசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆரம்பத்தில் நீதிமன்றத்தில் பதிவாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் வேலைகளை செய்து வந்தவர் வேதநாயகம் பிள்ளை.
இவர்தான் முதன்முதலில் தமிழில் நாவல் எழுதியவர்.
இவர் 1857ம் ஆண்டு எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தமிழ் இலக்கியத்தின் முதல் நாவலை எழுதினார். இதனாலேயே இவர் தமிழ் நாவலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
1858ம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்கு பிறகு மதராஸ் மாகாணம் ஏறத்தாழ முழுமையாக கிழக்கிந்திய கம்பெனிக்கு கீழ் வந்தது. இதன் பிறகு, ஆங்கிலேயர்கள் சந்தையில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்தனர்.
இதனால் உள்ளூர்ச் சந்தைகள் மிகவும் மோசமான நிலை வந்தது. மேலும்1876ம் ஆண்டு எல் நீனோவால் மழை பெய்யாமல் போனது. ஆகையால் 1876 முதல் 1878ம் ஆண்டு பஞ்சம் தலைவிரித்தாடியது.
பசி பட்டினியால் மட்டும் அப்போது 52 லட்சத்தில் இருந்து 1.02 கோடி மக்கள் உயிர் இழந்திருக்கலாம் என பல தரவுகள் கூறுகின்றன. இந்த பஞ்சத்தின்போது வேதநாயகம் பிள்ளை தனது மொத்த சொத்தையும் மக்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டார்.
நல்ல உள்ளம் கொண்டவராக இருந்த இவர், வீணை இசையிலும் கைத்தேர்ந்தவராக இருந்தார். மேலும் 16 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
என்னத்தான் தனது தாத்தா இத்தனை பெருமைகளையும் சேர்த்திருந்தாலும், விஜய் ஆண்டனி கஷ்டப்பட்டே இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனெனில், வேதநாயகம் பிள்ளைதான் அனைத்து சொத்துக்களையும் மக்களுக்கு வழங்கிவிட்டார் என்பதால் அவருக்கு அடுத்த தலைமுறையினர் ஒரு சாமான்ய மக்களாகவே இருந்து வந்தனர்.
-பாரதி – கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25390
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'
» தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
» ‘Attarintiki Daaredhi’ தமிழ் ரீமேக்கில் விஜய்?
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
» தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
» ‘Attarintiki Daaredhi’ தமிழ் ரீமேக்கில் விஜய்?
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
» தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum