Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?by rammalar Today at 9:31
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31
» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
இனத்திற்க்கு தனி குணமுண்டு.
4 posters
Page 1 of 1
இனத்திற்க்கு தனி குணமுண்டு.
ஒரு காட்டில் ஒரு சிங்கத் தம்பதிகள் வாழ்ந்து வந்தன. அதற்கு இரண்டு குட்டிகள்.
ஆண் சிங்கம் இரை தேடிக் கொண்டு வரும். பெண் சிங்கம் குட்டிகளை அங்குமிங்கும் அலையவிடாமல் பேணிக் காக்கும்.ஒருநாள் ஆண் சிங்கத்துக்கு இரை அகப்படவில்லை. வரும் வழியில் ஒரு நரிக்குட்டி கண்ணில் படவே அதைக் கவ்விக் கொண்டு வீட்டிற்கு வந்தது.இதைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை." என்றது ஆண்சிங்கம். ஆனால் பெண் சிங்கமோ அந்த நரிக்குட்டி மிகமிகச் சிறியதாய் இருந்ததால் அதைக் கொன்று இரையாக்குவதற்குப் பதிலாக இரண்டோடு மூன்றாய் வளர்க்க ஆரம்பித்தது.குட்டிகள் மூன்றும் ஓரளவு வளர்ந்தன. காட்டுப் பகுதியில் சுற்றவும் தொடங்கின.ஒருநாள் அப்படிச் சென்றபோது ஒரு யானை அவைகளின் எதிரே வந்தது.அதைப் பார்த்ததும் நரிக்குட்டி "அய்யய்யோ! இதன் கிட்டே போகவே கூடாது" என்று வீட்டிற்கு ஓடி வந்து விட்டது.சிங்கக் குட்டிகளுக்கு அதன் செய்கை எரிச்சலூட்டியது. உடனே வீட்டுக்கு வந்து தாயிடம் நரி நடந்து கொண்ட விதத்தைக் கூறின.தன்னைப் பற்றிப் புகார் கூறப்படுவதைக் கண்ட நரிக்குட்டி கோபத்துடன் "நான் இவர்களினும் சௌகரியத்தில் குறைந்தவனா? இவர்கள் என்னைப் பழித்துக் கேலி செய்வதேன்? கூழுக்கு மாங்காய் தோற்குமா? நான் இவர்களைத் தண்டித்து என் பராக்கிரமத்தைக் காட்டுவேன். கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?" என்று உரத்த குரலில் மிரட்டியது.
பார்த்தது பெண் சிங்கம். இனி ஒத்து வராது என்றுணர்ந்த அது அந்த நரிக்குட்டியைத் தனியாக அழைத்துச் சென்று "நீ நரிக்குட்டி. உன் குலத்தில் யானைகளைக் கொல்கிற சக்தி இல்லை. உன்னை நான் எடுத்து வளர்த்ததால் நீ இப்படி வீரம் பேசுகிறாய். இவர்கள் உன்னை இன்னாரென்று அறியும் முன்னே நீ ஒடிப் போய்விடு. இல்லாவிட்டால் அவர்கள் கையில் அடிபட்டு இறந்து போவாய்" என்று எச்சரித்தது.அவ்வளவுதான் அடுத்த நிமிடம் அந்த நரி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இனத்திற்க்கு தனி குணமுண்டு.
உயர உயர பறந்தாலும் ஊர் குறுவி பருந்தாகுமா? படிப்பினை உள்ள கதை நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனத்திற்க்கு தனி குணமுண்டு.
நன்றிகள் ரசிகன். :];: :];:*ரசிகன் wrote:உயர உயர பறந்தாலும் ஊர் குறுவி பருந்தாகுமா? படிப்பினை உள்ள கதை நன்றி
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இனத்திற்க்கு தனி குணமுண்டு.
:!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|