Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
உதவி
3 posters
Page 1 of 1
உதவி
முன்னோரு காலத்தில் கிரேக்க அரசரிடம் பலர் அடிமைகளாக வேலை செய்தனர். அவர்களை மிகவும் கடுமையா நடத்திவந்தான் அந்த அரசன். அந்த அரசனிடமிருந்து ஒரு அடிமை எப்படியோ தப்பித்து வெளியே ஓடிவந்துவிட்டான்.
இது அரசனுக்கு தெரிய வர காவலர்களை அனுப்பி அவன் எங்கிருந்தாலும் பிடித்துவருமாறு கட்டளையிட்டான். அவர்கள் கண்களில் படாமல் அடிமை ஓடி ஒழிந்தான், கடைசியாக ஒரு குகையை அடைந்து சிறிது நேரம் இளைப்பாறினான். அப்போது அக் குகைக்குள் ஒரு சிங்கத்தின் முனங்கல் சத்தம் அவன் காதுகளுக்கு எட்டியது. உள்ளே சென்று பார்த்தான் அடிமை.
அச் சிங்கம் தன் காலில் முள் ஏறிய வலியுடன் பரிதாபமாக காணப்பட்டது. சிங்கம் என்று பயப்படாமல் இரக்கப்பட்டான், தைரியமாக சிங்கத்தின் அருகே சென்று அதன் காலில் இருந்த முள்ளை மெதுவாக எடுத்து விட்டான். சிங்கத்திற்கு வலி குறைந்தது. சிறிது நேரத்தில் அடிமை காவலர்களிடம் பிடிப்பட்டான்.
தன்னிடமிருந்து தப்பித்து போகும் அடிமைகளுக்கு அவர்கள் பிடிபட்டால் பசியுடன் இருக்கும் சிங்கத்திற்கு பலிக்கொடுப்பது அக் கிரேக்க அரசனின் தண்டனை. அதுவும் கம்பிகளால் அடைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கத்தில் மக்களுக்கு முன் இப் பலித் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த அடிமையை பலிகொடுக்க முடிவு செய்தான். அந்நாளும் வந்தது. அரங்கத்தை சுற்றி மக்கள் நிறைந்திருந்தனர்.
தப்பி ஓடிய அடிமை அரங்கத்தினுள் அடைக்கப்பட்டான். அப்போது சிங்கத்தின் வேலிக் கூண்டின் கதவு திறக்கப்பட்டது. சிங்கமும் கர்ச்சித்துக் கொண்டு வெளியே வந்தது. மக்கள் அதைக் கண்டு அஞ்சினர். அடிமை இருந்த இடத்தின் அருகே வந்து நின்றது சிங்கம், அவனைக் சிறிது நேரம் உற்றுப் பார்த்தது. மக்கள் உற்சாகமானர்கள் மன்னனும் மிக ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான். ஒரு சிலர் கூக்கூரல் எழுப்பினர்.
சிங்கம் அவனருகில் மெதுவாக சென்றது, அடிமையோ செய்வதெரியாது இருக்கமாக கண்களை மூடிக்கொண்டு நின்றான். சிங்கம் தன் முகத்தை நீட்டி அவன் தலையை கவ்வ வாயைப் பிளந்தது, எல்லோரும் ஆராவாரப் பட்டனர். ஆனால் சிங்கம் தன் நாக்கால் வாஞ்சையுடன் அடிமையின் முகத்தை நக்கியது. மெல்ல கண்ணை திறந்தான் அடிமை, இது கனவா என ஒருகணம் எண்ணினான் அவன்.
அரசன் அதிர்ந்தான் அவனை உண்பதற்கு பதில் இப்படி செய்கிறதே என்று நினைத்தான். மக்களும் அவ்வாறே நினைக்க, அரசன் காவலாளிகளை அழைத்து "இச் சிங்கத்தை எங்கே பிடித்தீர்கள்?" என கேட்க, காவலாளர்கள் "அரசே நாம் இந்த அடிமையை பிடித்த அதே குகையில்தான் இச் சிங்கத்தையும் பிடித்தோம்" என்றனர்.
'அப்படியானால் இச்சிங்கத்திற்கும் இவனுக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்ன என்று அந்த அடிமையிடமே கேட்போம்' என்று அடிமையை அழைத்து விசாரித்தான். அடிமை தான் தப்பியோடி குகையில் இருந்த சமயம் அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தான். இதைக் கேட்ட அரசன் தன் தவறை உணர்ந்து மனம் திறுந்தினான். அதோடு தன்னிடம் இருந்த அடிமைகளையும் அச் சிங்கத்தையும் அரசன் சுதந்திரமாக விடுவித்தான்.
இது அரசனுக்கு தெரிய வர காவலர்களை அனுப்பி அவன் எங்கிருந்தாலும் பிடித்துவருமாறு கட்டளையிட்டான். அவர்கள் கண்களில் படாமல் அடிமை ஓடி ஒழிந்தான், கடைசியாக ஒரு குகையை அடைந்து சிறிது நேரம் இளைப்பாறினான். அப்போது அக் குகைக்குள் ஒரு சிங்கத்தின் முனங்கல் சத்தம் அவன் காதுகளுக்கு எட்டியது. உள்ளே சென்று பார்த்தான் அடிமை.
அச் சிங்கம் தன் காலில் முள் ஏறிய வலியுடன் பரிதாபமாக காணப்பட்டது. சிங்கம் என்று பயப்படாமல் இரக்கப்பட்டான், தைரியமாக சிங்கத்தின் அருகே சென்று அதன் காலில் இருந்த முள்ளை மெதுவாக எடுத்து விட்டான். சிங்கத்திற்கு வலி குறைந்தது. சிறிது நேரத்தில் அடிமை காவலர்களிடம் பிடிப்பட்டான்.
தன்னிடமிருந்து தப்பித்து போகும் அடிமைகளுக்கு அவர்கள் பிடிபட்டால் பசியுடன் இருக்கும் சிங்கத்திற்கு பலிக்கொடுப்பது அக் கிரேக்க அரசனின் தண்டனை. அதுவும் கம்பிகளால் அடைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கத்தில் மக்களுக்கு முன் இப் பலித் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த அடிமையை பலிகொடுக்க முடிவு செய்தான். அந்நாளும் வந்தது. அரங்கத்தை சுற்றி மக்கள் நிறைந்திருந்தனர்.
தப்பி ஓடிய அடிமை அரங்கத்தினுள் அடைக்கப்பட்டான். அப்போது சிங்கத்தின் வேலிக் கூண்டின் கதவு திறக்கப்பட்டது. சிங்கமும் கர்ச்சித்துக் கொண்டு வெளியே வந்தது. மக்கள் அதைக் கண்டு அஞ்சினர். அடிமை இருந்த இடத்தின் அருகே வந்து நின்றது சிங்கம், அவனைக் சிறிது நேரம் உற்றுப் பார்த்தது. மக்கள் உற்சாகமானர்கள் மன்னனும் மிக ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான். ஒரு சிலர் கூக்கூரல் எழுப்பினர்.
சிங்கம் அவனருகில் மெதுவாக சென்றது, அடிமையோ செய்வதெரியாது இருக்கமாக கண்களை மூடிக்கொண்டு நின்றான். சிங்கம் தன் முகத்தை நீட்டி அவன் தலையை கவ்வ வாயைப் பிளந்தது, எல்லோரும் ஆராவாரப் பட்டனர். ஆனால் சிங்கம் தன் நாக்கால் வாஞ்சையுடன் அடிமையின் முகத்தை நக்கியது. மெல்ல கண்ணை திறந்தான் அடிமை, இது கனவா என ஒருகணம் எண்ணினான் அவன்.
அரசன் அதிர்ந்தான் அவனை உண்பதற்கு பதில் இப்படி செய்கிறதே என்று நினைத்தான். மக்களும் அவ்வாறே நினைக்க, அரசன் காவலாளிகளை அழைத்து "இச் சிங்கத்தை எங்கே பிடித்தீர்கள்?" என கேட்க, காவலாளர்கள் "அரசே நாம் இந்த அடிமையை பிடித்த அதே குகையில்தான் இச் சிங்கத்தையும் பிடித்தோம்" என்றனர்.
'அப்படியானால் இச்சிங்கத்திற்கும் இவனுக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்ன என்று அந்த அடிமையிடமே கேட்போம்' என்று அடிமையை அழைத்து விசாரித்தான். அடிமை தான் தப்பியோடி குகையில் இருந்த சமயம் அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தான். இதைக் கேட்ட அரசன் தன் தவறை உணர்ந்து மனம் திறுந்தினான். அதோடு தன்னிடம் இருந்த அடிமைகளையும் அச் சிங்கத்தையும் அரசன் சுதந்திரமாக விடுவித்தான்.
Re: உதவி
நல்லது நினைத்தாலே நண்மை ஆனால் இவன் நல்லது செய்து விட்டான் இப்போது கதை நன்றாக புரிகிறது மாமா இன்னும் தாருங்கள் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உதவி
எதை மாமா? :”: :”:சாதிக் wrote:கண்டிப்பாக தருகுறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|