Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
மருத்துவக் குறிப்புக்கள்.
2 posters
Page 1 of 1
மருத்துவக் குறிப்புக்கள்.
01. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது ஏன்?
மனித உயிருக்கு உத்திரவாதமில்லை. நேற்று இருந்தவர் இன்றில்லை.
“10 நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக் கொண்டிருந்தவர், திடீரென
போய் விட்டாரே. இன்று காலை கூட என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
இறந்து விட்டதாக செய்தி வருகிறதே. நேற்று நன்றாக நடமாடிக்
கொண்டிருந்தவர் இன்று பக்கவாதம் தாக்கி முடமாகி விட்டாரே’ என்று
பலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கெல்லாம்
காரணம் என்ன? ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான்
காரணம்.இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள்
ஏற்படும்போது அது மாரடைப்பாக உயிரை மாய்க்கிறது. மூளைக்கு
செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது
பக்கவாதமாக பரிமாண மெடுத்து மனிதனை முடக்கி விடுகிறது.துடிக்கும்
மனித இதயம், மனிதனுக்கும் வாழ்வை வழங்குகிறது. மனிதன் வாழ
வேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடித்தே ஆக
வேண்டும். இவ்வாறு துடித்து துடித்து மனிதனுக்கு வாழ்வை வழங்கும்
இதயம் துடிப்பதற்கு சக்தி தேவை. அந்த சக்தி இதயத்திற்கு செல்லும்
ரத்த குழாய்கள் மூலம்தான் இதயத்திற்கு கிடைக்கிறது. இந்த ரத்த
நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் ரத்தம்
தடைபடுகிறது. இதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதனை
போல் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்புகள்
ஏற்படும்போது அது பக்கவாதமாக, பரிமாணம் எடுத்து மனித வாழ்வை
சீர்குலைக்கிறது.
இதயத்திற்கும் மூளைக்கும் ரத்தம் மற்றும் தேவையான
சத்துக்களை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தை போலவே
சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் ரத்த
ஓட்டம் நடைபெறுகிறது.
ரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய “நைட்ரிக் ஆக்சைடு’ என்ற
ரசாயன பொருள் உதவுகிறது. இது நமது உடலிலேயே உற்பத்தி ஆகும்
பொருள். இதுதான் ரத்த குழாய்களுக்குள் சென்று அவற்றை சுருங்கி
விரிய உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும், குருதியில் கொழுப்பு
சத்து மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது
“நைட்ரிக் ஆக்சைடு’ சுரப்பது குறைகிறது. மேலும் மன இறுக்கமும்,
மனக்கவலையும் கூட நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை கெடுக்கிறது. புகை
பிடிப்பது, மது அருந்துதல், அசைவ உணவுகளை அதிகளவு உட்கொள்வது
போன்றவை கூட இந்த நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை குறைக்கிறது.
நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கி
விரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படிய
தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால்
மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட
வாய்ப்பாகிறது.
மனித உயிருக்கு உத்திரவாதமில்லை. நேற்று இருந்தவர் இன்றில்லை.
“10 நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக் கொண்டிருந்தவர், திடீரென
போய் விட்டாரே. இன்று காலை கூட என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
இறந்து விட்டதாக செய்தி வருகிறதே. நேற்று நன்றாக நடமாடிக்
கொண்டிருந்தவர் இன்று பக்கவாதம் தாக்கி முடமாகி விட்டாரே’ என்று
பலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கெல்லாம்
காரணம் என்ன? ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான்
காரணம்.இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள்
ஏற்படும்போது அது மாரடைப்பாக உயிரை மாய்க்கிறது. மூளைக்கு
செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது
பக்கவாதமாக பரிமாண மெடுத்து மனிதனை முடக்கி விடுகிறது.துடிக்கும்
மனித இதயம், மனிதனுக்கும் வாழ்வை வழங்குகிறது. மனிதன் வாழ
வேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடித்தே ஆக
வேண்டும். இவ்வாறு துடித்து துடித்து மனிதனுக்கு வாழ்வை வழங்கும்
இதயம் துடிப்பதற்கு சக்தி தேவை. அந்த சக்தி இதயத்திற்கு செல்லும்
ரத்த குழாய்கள் மூலம்தான் இதயத்திற்கு கிடைக்கிறது. இந்த ரத்த
நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் ரத்தம்
தடைபடுகிறது. இதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதனை
போல் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்புகள்
ஏற்படும்போது அது பக்கவாதமாக, பரிமாணம் எடுத்து மனித வாழ்வை
சீர்குலைக்கிறது.
இதயத்திற்கும் மூளைக்கும் ரத்தம் மற்றும் தேவையான
சத்துக்களை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தை போலவே
சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் ரத்த
ஓட்டம் நடைபெறுகிறது.
ரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய “நைட்ரிக் ஆக்சைடு’ என்ற
ரசாயன பொருள் உதவுகிறது. இது நமது உடலிலேயே உற்பத்தி ஆகும்
பொருள். இதுதான் ரத்த குழாய்களுக்குள் சென்று அவற்றை சுருங்கி
விரிய உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும், குருதியில் கொழுப்பு
சத்து மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது
“நைட்ரிக் ஆக்சைடு’ சுரப்பது குறைகிறது. மேலும் மன இறுக்கமும்,
மனக்கவலையும் கூட நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை கெடுக்கிறது. புகை
பிடிப்பது, மது அருந்துதல், அசைவ உணவுகளை அதிகளவு உட்கொள்வது
போன்றவை கூட இந்த நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை குறைக்கிறது.
நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கி
விரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படிய
தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால்
மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட
வாய்ப்பாகிறது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மருத்துவக் குறிப்புக்கள்.
ரத்தக்குழாய் அடைப்புகள் வராமல்
தடுப்பது எப்படி?
ரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு
அதை சீராக வையுங்கள். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய்,
எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற் றை
தவிர்த்திடுங்கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள். மதுபாட்டில்களை
காலி செய்வதை நிறுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளையும்,
நெய்யால் செய்த பண்டங்களையும் குறையுங்கள். உப்பு அளவோடு
சேர்த்துக் கொள்ளுங் கள். இனிப்பான பழங்கள்,
கிழங்குகள்,பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்தல்
கூடாது.இவற்றை விட மேலானது உடற்பயிற்சி. நாள்தோறும் காலை, மாலை
அரை மணி நேரம் நடைபயிற்சியை மேற் கொள்ளுங்கள். சைக்கிள்
ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உணவு
வகைகள் அதிகம் உட்கொள்வதை குறையுங்கள். உங்கள் இதயம் பாதுகாப்பாக
இருக்கும்.
02. தழைய, தழைய கேசம்… இப்போதெல்லாம் போயே போச்ச்…
கண்டபடி “டய்’ போட்டால்…
தழையத் தழைய தலைமுடி உள்ள
பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தலைமுடியை
“பாப்’ செய்யும் பழக்கம் வந்து பத்தாண்டு மேலாகி விட்டது.இப்போது
பேஷன், பிஞ்சுக்குழந்தைகளுக்கு கூட, “கலரிங்’ போடுவது தான்.
பள்ளி, கல்லூரி மாணவிகளை கேட்கவே வேண்டாம்; “கலரிங்’ முதல்,
கண்டிஷனர் வரை, சந்தையில் எதெல்லாம் புதிது புதிதாக வருகிறதோ,
அவற்றை எல்லாம் வாங்கி பயன் படுத்துவது பேஷனாகி விட்டது.
இதையெல்லாம் தடுக்க வேண்டிய பெற்றோர்களும், உறவினர், நண்பர்களும்
கூட அடிக் கடி அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.
1,00,000 தலைமுடி : ஒருவரின் தலையில் சராசரியாக
அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர்
உடல்நிலைக்கு ஏற்ப, 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை
பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப்
வெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு , கலரிங் செய்வது போன்றவற் றில்
அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது
வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்.
மிதமான நீரில் : மிதமான நீரில் தான் குளிக்க
வேண்டும்; அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர்
விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும்.
தலைமுடி என்பது, “எலாஸ்டிக்’ தன் மையுள்ளது; மிகவும்
மிருதுவானது. லேசாக இழுத் தால் கூட அறுந் துவிடும். அத னால்
வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள
வேண்டும்.
தடுப்பது எப்படி?
ரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு
அதை சீராக வையுங்கள். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய்,
எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற் றை
தவிர்த்திடுங்கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள். மதுபாட்டில்களை
காலி செய்வதை நிறுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளையும்,
நெய்யால் செய்த பண்டங்களையும் குறையுங்கள். உப்பு அளவோடு
சேர்த்துக் கொள்ளுங் கள். இனிப்பான பழங்கள்,
கிழங்குகள்,பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்தல்
கூடாது.இவற்றை விட மேலானது உடற்பயிற்சி. நாள்தோறும் காலை, மாலை
அரை மணி நேரம் நடைபயிற்சியை மேற் கொள்ளுங்கள். சைக்கிள்
ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உணவு
வகைகள் அதிகம் உட்கொள்வதை குறையுங்கள். உங்கள் இதயம் பாதுகாப்பாக
இருக்கும்.
02. தழைய, தழைய கேசம்… இப்போதெல்லாம் போயே போச்ச்…
கண்டபடி “டய்’ போட்டால்…
தழையத் தழைய தலைமுடி உள்ள
பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தலைமுடியை
“பாப்’ செய்யும் பழக்கம் வந்து பத்தாண்டு மேலாகி விட்டது.இப்போது
பேஷன், பிஞ்சுக்குழந்தைகளுக்கு கூட, “கலரிங்’ போடுவது தான்.
பள்ளி, கல்லூரி மாணவிகளை கேட்கவே வேண்டாம்; “கலரிங்’ முதல்,
கண்டிஷனர் வரை, சந்தையில் எதெல்லாம் புதிது புதிதாக வருகிறதோ,
அவற்றை எல்லாம் வாங்கி பயன் படுத்துவது பேஷனாகி விட்டது.
இதையெல்லாம் தடுக்க வேண்டிய பெற்றோர்களும், உறவினர், நண்பர்களும்
கூட அடிக் கடி அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.
1,00,000 தலைமுடி : ஒருவரின் தலையில் சராசரியாக
அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர்
உடல்நிலைக்கு ஏற்ப, 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை
பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப்
வெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு , கலரிங் செய்வது போன்றவற் றில்
அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது
வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்.
மிதமான நீரில் : மிதமான நீரில் தான் குளிக்க
வேண்டும்; அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர்
விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும்.
தலைமுடி என்பது, “எலாஸ்டிக்’ தன் மையுள்ளது; மிகவும்
மிருதுவானது. லேசாக இழுத் தால் கூட அறுந் துவிடும். அத னால்
வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள
வேண்டும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மருத்துவக் குறிப்புக்கள்.
ஷாம்புவில் உஷார் : விலை மலிவானது, புதிதாக வந்தது
என்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்
படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில்
ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய
வேண்டும்.
நரைமுடி வருவதேன்? : நரை முடி ஏற்படுவதற்கு பல
காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்கு
நரை முடி வளர ஆரம்பிக்கும்.
நரை முடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது.
எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்ல
முடியவில்லை. கருகரு முடிக்கு காரணம் : தலைமுடி கருகருவென
வளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரப்பி தான்.
மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது.
அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது.
நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கண்ட ஆராய்ச்சிகள் இதுவரை
பலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி “கலரிங்’ செய்வதுதான்.
“ஹேர் டய்’ அலர்ஜி : தரமான “ஹேர் டய்’ வாங்கி பயன்
படுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்து
விட்டனர். இதனால், தலைமுடிக்கு தான் பாதிப்பு என்பதை அவர்கள் உணர
வேண்டும். கண்ட கண்ட “ஹேர் டய்’யில், “பாரா பெனிலின் டயாமின்’
என்ற (பி.பி.டி.,) ரசாயனம் உட்பட சில ரசாயனங்கள்
கலக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.
ஹென்னா பயன்படுத்தினால்… : மருதாணி தான்
“ஹென்னா’ என்பது. மருதோன்றிச்செடி இலைகளில் சிவப்பு சாயம்
இருக்கிறது. அது தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதை
பேஸ்ட்டாக பயன்படுத்துவதுண்டு. முன்பெல் லாம் வீட்டிலேயே
தயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பாக்கெட்டாக விற்கப்படுகிறது.
பாக்கெட் “ஹென்னா’வில் கலப்படம் காணப்படுகிறது. இயற்கையான
மருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி.,தான்
பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால்
கையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால், பாக்கெட் “ஹென்னா’
பயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.
அடிக்கடி வாரினால்… : அடிக்கடி தலை
வாரிக்கொண்டிருக்க வேண்டாம்; அப்படி செய்தால், தலைமுடி உதிருவது
அதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒரு முறை தலை வாருவது பரவாயில்லை.
ஆனால், அடிக்கடி தலை வாருவது, அழுத்தம் தந்து வாருவது போன்றவை
தலைமுடி உதிருவது அதிகரிக்கும்.
மொட்டை போட்டால் : மொட்டைபோட் டால் உடனே முடி
அதிகமாக வளரும் என்று பலரும் இன்னமும் நினைத்
துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தலையில்
பரந்து வளரும் போது அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால்,
நுனியில் வளருவது தெரியாது. அதனால் மொட்டை போட்டால், அதிக முடி
வளரும்; நரை போகும் என்பதெல்லாம் தவறான
நம்பிக்கை.
என்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்
படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில்
ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய
வேண்டும்.
நரைமுடி வருவதேன்? : நரை முடி ஏற்படுவதற்கு பல
காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்கு
நரை முடி வளர ஆரம்பிக்கும்.
நரை முடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது.
எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்ல
முடியவில்லை. கருகரு முடிக்கு காரணம் : தலைமுடி கருகருவென
வளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரப்பி தான்.
மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது.
அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது.
நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கண்ட ஆராய்ச்சிகள் இதுவரை
பலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி “கலரிங்’ செய்வதுதான்.
“ஹேர் டய்’ அலர்ஜி : தரமான “ஹேர் டய்’ வாங்கி பயன்
படுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்து
விட்டனர். இதனால், தலைமுடிக்கு தான் பாதிப்பு என்பதை அவர்கள் உணர
வேண்டும். கண்ட கண்ட “ஹேர் டய்’யில், “பாரா பெனிலின் டயாமின்’
என்ற (பி.பி.டி.,) ரசாயனம் உட்பட சில ரசாயனங்கள்
கலக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.
ஹென்னா பயன்படுத்தினால்… : மருதாணி தான்
“ஹென்னா’ என்பது. மருதோன்றிச்செடி இலைகளில் சிவப்பு சாயம்
இருக்கிறது. அது தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதை
பேஸ்ட்டாக பயன்படுத்துவதுண்டு. முன்பெல் லாம் வீட்டிலேயே
தயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பாக்கெட்டாக விற்கப்படுகிறது.
பாக்கெட் “ஹென்னா’வில் கலப்படம் காணப்படுகிறது. இயற்கையான
மருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி.,தான்
பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால்
கையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால், பாக்கெட் “ஹென்னா’
பயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.
அடிக்கடி வாரினால்… : அடிக்கடி தலை
வாரிக்கொண்டிருக்க வேண்டாம்; அப்படி செய்தால், தலைமுடி உதிருவது
அதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒரு முறை தலை வாருவது பரவாயில்லை.
ஆனால், அடிக்கடி தலை வாருவது, அழுத்தம் தந்து வாருவது போன்றவை
தலைமுடி உதிருவது அதிகரிக்கும்.
மொட்டை போட்டால் : மொட்டைபோட் டால் உடனே முடி
அதிகமாக வளரும் என்று பலரும் இன்னமும் நினைத்
துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தலையில்
பரந்து வளரும் போது அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால்,
நுனியில் வளருவது தெரியாது. அதனால் மொட்டை போட்டால், அதிக முடி
வளரும்; நரை போகும் என்பதெல்லாம் தவறான
நம்பிக்கை.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இயற்கை மருத்துவக் குறிப்புக்கள்
» ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்கள்
» உடற் பராமரிப்பு குறிப்புக்கள்.
» ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்………
» உதிரக் குறிப்புக்கள்
» ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்கள்
» உடற் பராமரிப்பு குறிப்புக்கள்.
» ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்………
» உதிரக் குறிப்புக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|