சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 10:52 am

» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 10:46 am

» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 10:33 am

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 9:08 am

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 9:06 pm

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 8:50 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 10:45 am

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 9:57 am

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 9:48 am

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 12:36 am

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 12:33 am

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 12:31 am

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 12:28 am

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed Jun 05, 2024 9:06 pm

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed Jun 05, 2024 12:56 pm

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed Jun 05, 2024 12:24 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed Jun 05, 2024 12:04 pm

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue Jun 04, 2024 12:08 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue Jun 04, 2024 12:01 pm

» பல்சுவை - 7
by rammalar Tue Jun 04, 2024 8:47 am

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue Jun 04, 2024 8:24 am

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue Jun 04, 2024 8:09 am

» பல்சுவை - 6
by rammalar Mon Jun 03, 2024 4:56 pm

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon Jun 03, 2024 10:05 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon Jun 03, 2024 9:03 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon Jun 03, 2024 9:00 am

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon Jun 03, 2024 8:58 am

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon Jun 03, 2024 8:49 am

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Mon Jun 03, 2024 1:00 am

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Mon Jun 03, 2024 12:52 am

» பல்சுவை - 5
by rammalar Mon Jun 03, 2024 12:38 am

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun Jun 02, 2024 11:23 pm

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun Jun 02, 2024 7:27 pm

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun Jun 02, 2024 7:25 pm

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun Jun 02, 2024 11:14 am

கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?  Khan11

கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?

3 posters

Go down

கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?  Empty கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?

Post by *சம்ஸ் Tue Jul 12, 2011 1:23 am

கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?

இதில் நமது தவ்ஹீத் சகோதரர்களே! சமரசம் ஆகி விடுகிறார்களே!

இது சரியா?..

நிரவி.அதீன்.பிரான்ஸ்.


பதில் :

இணைவைக்கும் இமாமை பின்பற்றித் தொழுவதையே மார்க்கம் தடுக்கின்றது. இணைவைக்கும இமாமைப் பின்பற்றலாமா? என்ற கேள்விக்குரிய பதிலை பார்க்க, இந்த லிங்கை பார்க்கவும்.

பித்அத் செய்யும் இமாம்களை பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை, எனவே மார்க்கம் தடுக்காத ஒரு காரியத்தை நாம் தடுக்க முடியாது. பித்அத் செய்யும் இமாம்களை பின்பற்றித் தொழுவதற்கு நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.


அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "தொழுகையை அதன் உரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?'' என்று கேட்டார்கள். நான் "(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்துகொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்'' என்று கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம் (1340)

தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது தான் நபிவழியாகும். தொழுகையை பிற்படுத்தித் தொழுவது தவறு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்தத் தவறில் நாம் பங்கெடுத்துவிடக்கூடாது என்பதால் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள்.

அதே நேரத்தில் தொழுகையை தாமதப்படுத்துதல் என்ற பித்அத்தை செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் வந்தாலும் அவர்களைப் பின்பற்றி நாம் தொழுவது குற்றம் இல்லை என்பதால் அவர்களையும் பின்பற்றித் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பித்அத் செய்பவர்களை பின்பற்றி தொழக்கூடாது என்றால் பித்அத் செய்யும் இந்த ஆட்சியாளர்களைப் பின்பற்றி தொழக்கூடாது என்றே கூறியிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாமல் இதை அனுமதித்திருப்பதால் பித்அத் செய்யும் இமாம்களைப் பின்பற்றி தொழுவது தவறில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?  Empty Re: கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?

Post by முனாஸ் சுலைமான் Tue Jul 12, 2011 1:27 am

பித்அத் செய்பவர்களை பின்பற்றி தொழக்கூடாது என்றால் பித்அத் செய்யும் இந்த ஆட்சியாளர்களைப் பின்பற்றி தொழக்கூடாது என்றே கூறியிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாமல் இதை அனுமதித்திருப்பதால் பித்அத் செய்யும் இமாம்களைப் பின்பற்றி தொழுவது தவறில்லை.
இருந்தாலும் கூட்டு துஆ தப்பில்லை ஆனால் நபி வழி அல்ல என்பதனால் தடுக்க வேண்டும்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?  Empty Re: கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?

Post by நேசமுடன் ஹாசிம் Tue Jul 12, 2011 1:44 am

முனாஸ் சுலைமான் wrote:பித்அத் செய்பவர்களை பின்பற்றி தொழக்கூடாது என்றால் பித்அத் செய்யும் இந்த ஆட்சியாளர்களைப் பின்பற்றி தொழக்கூடாது என்றே கூறியிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாமல் இதை அனுமதித்திருப்பதால் பித்அத் செய்யும் இமாம்களைப் பின்பற்றி தொழுவது தவறில்லை.
இருந்தாலும் கூட்டு துஆ தப்பில்லை ஆனால் நபி வழி அல்ல என்பதனால் தடுக்க வேண்டும்.

பித்அத் செய்கிறார் என்று தெரிந்து அவர் பின்னின்று தொழுவது பற்றி ஆராய வேண்டும் இது பற்றி பத்வா கொடுக்கமளவு எமக்கு................ போதாது

உலமாக்களை அணுகுவது சிறப்பு

மேலே உள்ள விளக்கம் போதும் என்று நம்புகிறேன் நானும் ஆராய்ந்து கிடைத்தால் கண்டிப்பாக பகிர்கிறேன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?  Empty Re: கூட்டு துவா ஓதும் இமாமை பின் பற்றி தொழுவது கூடுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum