சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Today at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை) Khan11

உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)

5 posters

Go down

உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை) Empty உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)

Post by kalainilaa Mon 11 Jul 2011 - 23:35

மனமே!
உன்னோடு பேசலாமா?
சில
கேள்விக்கு பதில் வேண்டும்.
சொல்வாயா?

சிலசமயம் சோகமும் ,
சிலசமயம் கோபமும்,
சிலசமயம் இன்பமும்
பெறுகிறேன்.

நீ ஒருவன் தான்
உனக்குள் ஏன்
இந்த வேறுபாடு ,
இது என் ஐயப்பாடு?

என் நண்பா
பதில் தரட்டுமா .
சோகம் என்பது
உன்னை சுற்றி,
இருப்பதை காணும் போதும்
இறக்கும் போதும்
தொலைக்கும் போதும்,
நீ உண்டாக்கிக்கொள்வது!

கோபம் எனபது
உன்னால் முடியாமல்
போகும்போதும் ,
உன் தவறை,
சுட்டிக்காட்டும் போதும்,
காதல் கிடைக்காமல்
வாடும் போதும்
வறுமையை நீ
உணரும் போதும் ,
உன் பேச்சை
கேக்காமல் போகும்போதும் ,
நீ உருவாக்கிக்கொள்வது.

இன்பம் என்பது
உன் உடல் கொண்டது
உன் கண்கள் சொல்வது,
உதவி செய்வது,
உன்னை புகழம்போதும்
உறவுக்கொள்ளும்போதும்
நீ வாங்கிக்கொள்வது.

இதில் எனக்கு
என்ன வேலை!
நான் எங்கே இருக்கிறேன்,
என்னை நீ அறியவேண்டும்.
உனக்குள் நான்
என்பதை போக்கி,
எனக்குள் நீ என
ஆகவேண்டும்.
அமைதி பெரு முதலில்.
தியானம் செய் தினமும்.
மேல உள்ள அனைத்தும்
விலகும்.விடியல் பிறக்கும்.
என்னை நீ அறிவாய்.
உள்ளம் என்பது தெளிவு
அறிவு என்பது அழகு.
முறையாய் நீ பழகு.
என்னை நீ உணர்ந்து வாழு.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை) Empty Re: உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)

Post by நண்பன் Tue 12 Jul 2011 - 0:18

உள்ளம் என்பது தெளிவு
அறிவு என்பது அழகு.
முறையாய் நீ பழகு.
என்னை நீ உணர்ந்து வாழு.


அனைத்து வரிகளும் அருமை மாஸ்டர்
ஒவ்வொரு வரிகளும் பாடம் தத்துவம் அருமை அருமை
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை) Empty Re: உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)

Post by kalainilaa Thu 14 Jul 2011 - 0:11

நண்பன் wrote:உள்ளம் என்பது தெளிவு
அறிவு என்பது அழகு.
முறையாய் நீ பழகு.
என்னை நீ உணர்ந்து வாழு.


அனைத்து வரிகளும் அருமை மாஸ்டர்
ஒவ்வொரு வரிகளும் பாடம் தத்துவம் அருமை அருமை
:];: :];:

நன்றி நண்பரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை) Empty Re: உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)

Post by மீனு Thu 14 Jul 2011 - 0:16

இன்பம் என்பது
உன் உடல் கொண்டது
உன் கண்கள் சொல்வது,
உதவி செய்வது,
உன்னை புகழம்போதும்
உறவுக்கொள்ளும்போதும்
நீ வாங்கிக்கொள்வது.
அழகான கவிதை வாழ்த்துக்கள்
:!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை) Empty Re: உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)

Post by kalainilaa Thu 14 Jul 2011 - 18:40

மீனு wrote:இன்பம் என்பது
உன் உடல் கொண்டது
உன் கண்கள் சொல்வது,
உதவி செய்வது,
உன்னை புகழம்போதும்
உறவுக்கொள்ளும்போதும்
நீ வாங்கிக்கொள்வது.
அழகான கவிதை வாழ்த்துக்கள்
:!+: :!+:

நன்றி மீனு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை) Empty Re: உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)

Post by முனாஸ் சுலைமான் Thu 14 Jul 2011 - 18:49

என்னை நீ அறிவாய்.
உள்ளம் என்பது தெளிவு
அறிவு என்பது அழகு.
முறையாய் நீ பழகு.
என்னை நீ உணர்ந்து வாழு.
://:-: ://:-: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை) Empty Re: உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 14 Jul 2011 - 18:51

வரிகளுக்கு வரிகளை விளக்கமாக்கும்
வல்லினக் கவிஞனிடம் கற்க இருக்கிறது அதிகம்

பாராட்ட வரிகளில்லை வாழ்த்துகள் தோழரே அருமையான வரிகள்


உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை) Empty Re: உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)

Post by kalainilaa Thu 14 Jul 2011 - 18:59

முனாஸ் சுலைமான் wrote:என்னை நீ அறிவாய்.
உள்ளம் என்பது தெளிவு
அறிவு என்பது அழகு.
முறையாய் நீ பழகு.
என்னை நீ உணர்ந்து வாழு.
://:-: ://:-: ://:-:

நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை) Empty Re: உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)

Post by kalainilaa Thu 14 Jul 2011 - 22:49

சாதிக் wrote:வரிகளுக்கு வரிகளை விளக்கமாக்கும்
வல்லினக் கவிஞனிடம் கற்க இருக்கிறது அதிகம்

பாராட்ட வரிகளில்லை வாழ்த்துகள் தோழரே அருமையான வரிகள்

நன்றி தோழரே ..


kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை) Empty Re: உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum