Latest topics
» புடவை செலக்ட் பண்ற போட்டி!by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
உதயன்’ செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல்:
Page 1 of 1
உதயன்’ செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல்:
உதயன்’ செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல்:
உடன் விசாரணை நடத்தி அறிக்கை
மர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவு
மர்லின் மரிக்கார்
உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து துரிதமாக விசாரணை நடாத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு நேற்றுக் காலையில் வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
செய்தியாசிரியர் குகநாதன் கடந்த வெள்ளியன்று மாலை வேளையில் தமது அலுவலகக் கடமைகளை முடித்துக் கொண்டு வீடும் திரும்பும் போது இனம் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா ஆஸ்பத் திரியில் தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்ததே. இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவிலில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்காக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கு சென்றிருந்தார்.
குகநாதன் மீதான தாக்குதல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன என்று கூறிவிட முடியாது என்று ரம்புக்வெல்ல பதிலளித்தார்.
எனினும் இத்தகைய சம்பவங்கள் குறித்து தாங்கள் அக்கறை செலுத்த வேண்டும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் ரம்புக்வெல்ல கூறினார்.
இதனை ஒரு சாதாரண சம்பவம் எனக் கூறி அதனை புறந்தள்ளி விடுவதற்கு தான் முயற்சிக்கவில்லை என்றும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
எனினும் இந்தக் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார் என பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
உடன் விசாரணை நடத்தி அறிக்கை
மர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவு
மர்லின் மரிக்கார்
உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து துரிதமாக விசாரணை நடாத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு நேற்றுக் காலையில் வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
செய்தியாசிரியர் குகநாதன் கடந்த வெள்ளியன்று மாலை வேளையில் தமது அலுவலகக் கடமைகளை முடித்துக் கொண்டு வீடும் திரும்பும் போது இனம் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா ஆஸ்பத் திரியில் தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்ததே. இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவிலில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்காக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கு சென்றிருந்தார்.
குகநாதன் மீதான தாக்குதல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன என்று கூறிவிட முடியாது என்று ரம்புக்வெல்ல பதிலளித்தார்.
எனினும் இத்தகைய சம்பவங்கள் குறித்து தாங்கள் அக்கறை செலுத்த வேண்டும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் ரம்புக்வெல்ல கூறினார்.
இதனை ஒரு சாதாரண சம்பவம் எனக் கூறி அதனை புறந்தள்ளி விடுவதற்கு தான் முயற்சிக்கவில்லை என்றும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
எனினும் இந்தக் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார் என பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உதயன் செய்தி ஆசிரியர் தாக்குதல்; பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு அறிக்கை
» உதயன் நிறுவன பிரதம ஆசிரியர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
» அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் உதயன் மீது வழக்கு!
» ஈரான் மீதான தாக்குதல் ‘மிகத் தொலைவில்’ இருக்கிறது
» கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல் வழக்கின் சந்தேக நபரொருவர் கடத்தப்பட்டுள்ளார்: வழக்கு கைவிடப்படும் நிலையில்
» உதயன் நிறுவன பிரதம ஆசிரியர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
» அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் உதயன் மீது வழக்கு!
» ஈரான் மீதான தாக்குதல் ‘மிகத் தொலைவில்’ இருக்கிறது
» கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல் வழக்கின் சந்தேக நபரொருவர் கடத்தப்பட்டுள்ளார்: வழக்கு கைவிடப்படும் நிலையில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|