சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுத்துமூலமான முன்மொழிவுக் கோரிக்கை நியாயமற்றது! அரசாங்கம்.  Khan11

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுத்துமூலமான முன்மொழிவுக் கோரிக்கை நியாயமற்றது! அரசாங்கம்.

Go down

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுத்துமூலமான முன்மொழிவுக் கோரிக்கை நியாயமற்றது! அரசாங்கம்.  Empty தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுத்துமூலமான முன்மொழிவுக் கோரிக்கை நியாயமற்றது! அரசாங்கம்.

Post by ஜிப்ரியா Tue 9 Aug 2011 - 6:58

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுத்துமூலமான முன்மொழிவுக் கோரிக்கை நியாயமற்றது! அரசாங்கம்.  Siripala_de_silva001

இனப்பிரச்சனைத் தீர்வு திட்டம் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எழுத்துமூல முன்மொழிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கின்றமை நியாமற்ற விடயம் என பேச்சுவார்த்தைகளில் அரசு தரப்பு குழுவில் தலைமை வகிகு்கும் மூத்த அமைச்சரான நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, முன்கூட்டியே அரசாங்கத்தின் முன்மொழிவுகளைக் கோரி கால வரையறைகளை அறிவிக்கும் கடுமையான நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாகவும் நிமல் ஸ்ரீபால டி சில்வா பீபீசியிடம் தெரிவித்தார்.
அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் நேர்மையாக இருப்பதாகவும், அனைத்து இனமக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தை முன்வைக்க தாம் முயன்று வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பினால் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு தாராளமாக வரலாம் எனவும் அமைச்சர் கூறினார்.
ஆனால், 10 சுற்றுக்கள் பேச்சுவார்த்தை நடந்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லையென்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையில் நியாயம் இருக்கத்தானே செய்கின்றது என்று கேட்டதற்கு பதிலளித்த நிமல் ஸ்ரீபால டி சில்வா,
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை நீண்டகாலம் எடுத்ததை நினைவில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தர்ப்பத்தை நழுவ விடாது மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும் என்று தெரிவித்தார்.
இதேவேளை, தாம் அவசரப்பட வில்லையென்று பீபீசி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன், அரசியல் தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நோக்கம் இருந்தால் அரசாங்கம் தமது பதிலை தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இனப்பிரச்சனை தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதாக சர்வதேச சமூகத்துக்கு காட்டுவதற்காக அரசாங்கம் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பேச்சுவார்த்தை மேசையிலும் அரச தரப்பினர் நேர்மையாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தமிழ் மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல விடயங்கள் தற்பொழுதும் வடக்கு கிழக்கில் நடந்துகொண்டிருப்பதாகவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» புலி வாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச வேண்டியதில்லை: குணதாச _
» தமிழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றி காணிகளை அரசாங்கம் விற்கின்றது.
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- அரசாங்கம் இன்று பேச்சுவார்த்தை
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்- அரசாங்கம்
» கிழக்கு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு அரசாங்கம் கோரிக்கை _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum