Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Today at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:06
» பல்சுவை - 7
by rammalar Today at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
கம்யூனிஸ்டு கூட்டணிக்கு மன்மோகன்சிங் விருப்பம்: மீண்டும் கை கோர்க்க முடிவு
Page 1 of 1
கம்யூனிஸ்டு கூட்டணிக்கு மன்மோகன்சிங் விருப்பம்: மீண்டும் கை கோர்க்க முடிவு
புதுடெல்லி, ஆக. 9-
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு பதவி ஏற்ற போது, அந்த கூட்டணி அரசில் இடதுசாரிகள் முக்கிய பங்கு வகித்தனர். மந்திரி சபையில் இடது சாரிகள் பங்கேற்கா விட்டாலும், சபாநாயகர் பதவியை மார்க்சிஸ்ட் மூத்ததலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஏற்றார்.
கடந்த 2008-ம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கூட்டணியில் இருந்து இடது சாரிகள் விலகினார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசும், இடது சாரிகளும் தனித் தனியாக போட்டியிட்டனர். காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்த நிலையில் இடது சாரிகள் கடும் இழப்பை சந்தித்தனர்.அதன் பிறகு நடந்த கேரளா, மேற்கு வங்க தேர்தல்களிலும் கம்யூனிஸ்டுகளுக்கு தோல்வியே ஏற்பட்டது.
இந்த நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த 5 மார்க்சிஸ்ட் எம்.பி.க்களும், பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரியும் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார்கள். அவர்களிடம் மன்மோகன் சிங் நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினார். இடது சாரிகள் வழங்கி வந்த நல்ல ஆலோசனைகளை தான் இழந்து விட்டதாக அவர் கவலையுடன் கூறினார். அவரது பேச்சு மூலம், இடது சாரிகளுடன் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி சேர விரும்புவதை சூசகமாக வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மார்க்சிஸ்ட் எம்.பி.க்களிடம் பிரதமர், என் மீது நம்பிக்கை இல்லையா? என்று கேட்டாராம். அதற்கு மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள், "உங்கள் நேர்மை மீது நாங்கள் ஒரு போதும் சந்தேகப்பட்டது இல்லை" என்றார்களாம். இதையடுத்து நாம் மீண்டும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறியதாக தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அடுத்து நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். சில கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இடது சாரிகளை தனது நட்பு வளையத்துக்குள் வைத்து கொள்ள இந்த நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த் ஊழல் குற்றச்சாட்டுக்களில் பா.ஜ.க. பிரதமர் மீது குற்றம் சாட்டி வரும் நிலையில், இடது சாரிகள் இந்த விவகாரத்தில் பிரதமர் மீது எதுவும் சொல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு பதவி ஏற்ற போது, அந்த கூட்டணி அரசில் இடதுசாரிகள் முக்கிய பங்கு வகித்தனர். மந்திரி சபையில் இடது சாரிகள் பங்கேற்கா விட்டாலும், சபாநாயகர் பதவியை மார்க்சிஸ்ட் மூத்ததலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஏற்றார்.
கடந்த 2008-ம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கூட்டணியில் இருந்து இடது சாரிகள் விலகினார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசும், இடது சாரிகளும் தனித் தனியாக போட்டியிட்டனர். காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்த நிலையில் இடது சாரிகள் கடும் இழப்பை சந்தித்தனர்.அதன் பிறகு நடந்த கேரளா, மேற்கு வங்க தேர்தல்களிலும் கம்யூனிஸ்டுகளுக்கு தோல்வியே ஏற்பட்டது.
இந்த நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த 5 மார்க்சிஸ்ட் எம்.பி.க்களும், பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரியும் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார்கள். அவர்களிடம் மன்மோகன் சிங் நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினார். இடது சாரிகள் வழங்கி வந்த நல்ல ஆலோசனைகளை தான் இழந்து விட்டதாக அவர் கவலையுடன் கூறினார். அவரது பேச்சு மூலம், இடது சாரிகளுடன் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி சேர விரும்புவதை சூசகமாக வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மார்க்சிஸ்ட் எம்.பி.க்களிடம் பிரதமர், என் மீது நம்பிக்கை இல்லையா? என்று கேட்டாராம். அதற்கு மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள், "உங்கள் நேர்மை மீது நாங்கள் ஒரு போதும் சந்தேகப்பட்டது இல்லை" என்றார்களாம். இதையடுத்து நாம் மீண்டும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறியதாக தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அடுத்து நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். சில கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இடது சாரிகளை தனது நட்பு வளையத்துக்குள் வைத்து கொள்ள இந்த நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த் ஊழல் குற்றச்சாட்டுக்களில் பா.ஜ.க. பிரதமர் மீது குற்றம் சாட்டி வரும் நிலையில், இடது சாரிகள் இந்த விவகாரத்தில் பிரதமர் மீது எதுவும் சொல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப
» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
» உத்தர பிரதேச அரசை கலைத்தால் கூட்டணிக்கு ஆதரவளிப்போம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
» உத்தர பிரதேச அரசை கலைத்தால் கூட்டணிக்கு ஆதரவளிப்போம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|