சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Khan11

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

4 posters

Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by Atchaya Tue 9 Aug 2011 - 17:39


நமது இலட்சியம் வாழ்விலிருந்து விலகிச் செல்லும் ஆன்மிகம் அன்று, ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே நமது இலட்சியம். உலகை இறைவன் இங்கே வெளிப்பட எடுத்துள்ள முயற்சியாக ஏற்றுக் கொண்டு, அத்துடன் இதுவரை எடுக்கப்பட்டுள்ள முயற்சியைவிட பெரிய முயற்சியினால் மனித இனத்தை மாற்றுவதே நமது இலட்சியம். அந்த வெளிப்பாட்டில் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள திரை விலக்கப்படும், நமக்குச் சாத்தியமாகவுள்ள தெய்வீக மனிதத்தன்மை தோன்றும், நமது வாழ்வு ஆத்மாவின் உண்மையிலும் ஒளியிலும் ஆற்றலிலும் புதிய உருப்பெறும். நமது செயல்களையெல்லாம் நமது செயலின் நாயகனுக்கு வேள்வியாகவும், மனிதனில் ஆழ்ந்துள்ள உயர் ஆத்மாவின் வெளிப்பாடாக ஆக்குவதும் வாழ்வனைத்தையும் யோகமாக ஆக்குவதுமே நமது இலட்சியம்.

வாழ்க்கைக்கும் ஆத்மாவிற்கும் இடையே உள்ள பிளவை சரி செய்து இரண்டையும் இணைக்கும் காலம் வந்துவிட்டது. இந்த இரகசியங்கூட இந்தியாவிடம் இருந்தது, ஆனால் போதிய அளவு அதை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. "யோகத்தில் நின்று செயல்புரி" என்னும் கீதையின் வாக்கியம் அதைத்தான் கூறுகிறது. யோகத்தில், இறைவனுடைய ஐக்கிய நிலையில், மிக உயர்ந்த ஆத்மாவின் அடிப்படையில், நமது உறுப்புகளெல்லாம் ஆத்மாவின் ஆற்றலால் ஆளப்படுவதன் மூலம் எல்லாச் செயல்களையும் செய்ய வேண்டும் என்பதே அதன் தத்துவம். மனிதனுக்கு இது சாத்தியம் என்பது மட்டுமல்ல, அவனுடைய பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் இதுவே உண்மையான தீர்வு என நாம் நம்புகிறோம்.

ந‌ன்‌றி : வைகறை & வெப்துனியா
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 11:13

##* :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by jasmin Wed 10 Aug 2011 - 11:22

புறிந்துகொள்ள முடியாத தத்துவமாக உள்ளது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by Atchaya Wed 10 Aug 2011 - 11:26

புரிந்து கொள்ள அனுபவங்கள் அதிகமிருக்க வேண்டும்....காலங்கள் அனைத்தையும் உணரவைக்கும்....அந்த நாள் எப்போது என்பது இறைவனுக்கே வெளிச்சம்....
நன்றி...ஜாஸ்மின்....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 11:28

jasmin wrote:புறிந்துகொள்ள முடியாத தத்துவமாக உள்ளது
இதில் சில படிப்பினை உள்ளது ஜாஸ்மின்
யோகத்தில் நின்று செயல்புரி" என்னும் கீதையின் வாக்கியம் அதைத்தான் கூறுகிறது. யோகத்தில், இறைவனுடைய ஐக்கிய நிலையில், மிக உயர்ந்த ஆத்மாவின் அடிப்படையில், நமது உறுப்புகளெல்லாம் ஆத்மாவின் ஆற்றலால் ஆளப்படுவதன் மூலம் எல்லாச் செயல்களையும் செய்ய வேண்டும் என்பதே அதன் தத்துவம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by jasmin Wed 10 Aug 2011 - 11:28

மிக எளிதாக புறிந்துகொள்ளக்கூடிய வாழ்க்கைதத்துவத்தை ஏன் நாம் கடினமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் அன்பரே!
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 10 Aug 2011 - 11:29

:,;: :,;:


ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by jasmin Wed 10 Aug 2011 - 11:36

இதைத்தான் இஸ்லாத்தில் தொழுகை என்கிறோம் நண்பரே.

அதோடு ..இன்னல்லதீன ஆமனு ஒல்லதீன ஹாதூ ஒன்னசாரா ஒஷ்ஷாபியீன மன் ஆமன பில்லாஹி ஒல்யவ்மில் ஆகிரி வ அமினஷ்ஷாலிகன் ஃப்லகும் உஜ்ரகும் இந்த ரப்பிகும் ஃப்லாகும் எஹ்ஷனூன் ....அதாவது நீங்கள் விஷுவாசிகளாக இருந்தாலும் .யூதர்களாகவும் கிரிஷ்தவர்களாகவும் தாபியீன்களாவும் இருந்தாலும் யார் ஒருவன் இறைவன் இருக்கிறான் என்பதை உண்மையாக நமபி மறுமை நாளில் நம்பிக்கை கொண்டு நல்ல காரியங்களை செய்து தீய காரியங்களை விட்டு விடுகிறானோ அவனின் கூலி அவன் அதிபதியாக இறைவன் என்னிடம் இருக்கிறது இன்னும் அவன் துக்கப் படவேண்டாம் என்று இறைவன் அழகாக சொல்லி விட்டானே .... நண்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 11:37

jasmin wrote:இதைத்தான் இஸ்லாத்தில் தொழுகை என்கிறோம் நண்பரே.

அதோடு ..இன்னல்லதீன ஆமனு ஒல்லதீன ஹாதூ ஒன்னசாரா ஒஷ்ஷாபியீன மன் ஆமன பில்லாஹி ஒல்யவ்மில் ஆகிரி வ அமினஷ்ஷாலிகன் ஃப்லகும் உஜ்ரகும் இந்த ரப்பிகும் ஃப்லாகும் எஹ்ஷனூன் ....அதாவது நீங்கள் விஷுவாசிகளாக இருந்தாலும் .யூதர்களாகவும் கிரிஷ்தவர்களாகவும் தாபியீன்களாவும் இருந்தாலும் யார் ஒருவன் இறைவன் இருக்கிறான் என்பதை உண்மையாக நமபி மறுமை நாளில் நம்பிக்கை கொண்டு நல்ல காரியங்களை செய்து தீய காரியங்களை விட்டு விடுகிறானோ அவனின் கூலி அவன் அதிபதியாக இறைவன் என்னிடம் இருக்கிறது இன்னும் அவன் துக்கப் படவேண்டாம் என்று இறைவன் அழகாக சொல்லி விட்டானே .... நண்பரே
இதைத்தான் நானும் சொல்கிறேன் ஏற்றுக்கொண்டேன் நன்றி ஜாஸ்மின் சிறந்த கருத்திற்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by jasmin Wed 10 Aug 2011 - 12:33

சிறந்த கருத்து என்று சொல்லி விட்டு மதிப்பீடு தரவில்லையே நண்பா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 12:58

jasmin wrote:சிறந்த கருத்து என்று சொல்லி விட்டு மதிப்பீடு தரவில்லையே நண்பா
இதற்கு உங்களுக்கு மதிப்பீடு ரவி அண்ணன்தான் தர வேண்டும் :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம் Empty Re: ஆத்ம பலத்தினால் வாழ்வை வெல்லுவதே இலட்சியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum