சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

உடப்பில் வயோதிப பெண் மீது இனந்தெரியாத நபர் தாக்குதல் Khan11

உடப்பில் வயோதிப பெண் மீது இனந்தெரியாத நபர் தாக்குதல்

Go down

உடப்பில் வயோதிப பெண் மீது இனந்தெரியாத நபர் தாக்குதல் Empty உடப்பில் வயோதிப பெண் மீது இனந்தெரியாத நபர் தாக்குதல்

Post by நண்பன் Fri 26 Aug 2011 - 9:14

உடப்பில்
வயோதிப பெண் மீது
இனந்தெரியாத நபர் தாக்குதல்




கே. அசோக்குமார், பங்கதெனிய விசேட நிருபர்

உடப்பு, ஆண்டிமுனையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்
ஒருவரின் தாக்குதலுக்கிலக்காகி சிலாபம் பெரியாஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்
பட்டுள்ளார். ஆண்டிமுனை மாரியம்மன் கோவில் குருக்கள் உமாசுதசர்மா வின் தாயாரான
விஸ்வநாத ஐயர் ஜெகதான்பாள் (வயது 70) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு தாக்குதலுக்கு
இலக்காகியுள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு வீட் டில் தனியே இருந்த போது வீட் டின் கூரையை
பிரித்துக்கொண்டு மர்ம மனிதர்கள் இறங்கி மேற்படி பெண்ணைத் தூக்கியுள்ளதாக பொலிஸில்
முறைப்பாடு செய்யப்ப ட்டுள்ளது.
நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்ற மகன் வீடு
மூடப்பட்டுள்ள தால் தன்னிடமுள்ள திறப்பைக் கொண்டு கதவைத் திறந்த போது தாய் வீட்டின்
நடுவே மூர்சையற்ற நிலையில் விழுந்து கிடந்ததாக மகன் உமாசுத சர்மா தெரிவித்தார்.
உடனடியாக வாகனமொன்றில் சிலாபம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட அவர் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் போது தொடர்ந்தும்
நினைவிழந்த நிலையிலேயே இருந்ததாக அவரது மகன் தெரிவித்தார். கீழே விழுந்து கிடந்த
தாயின் நெற்றியில் கிaஸ் போன்ற ஒரு கறுப்புநிற திரவம் சிறிதளவு
பூசப்பட்டிருந்ததாகவும் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வதற்கு முன் அதனைத்
துடைத்துவிட்ட தாகவும் கூறினார்.
முகத்தில் ஆங்காங்கே சிறு சிறு கீறல் காயங்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சிலா பம் பொலிஸார் மேலதிக விசார ணைகளை மேற்கொண்டு வருகின்ற
னர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பதுங்கியிருந்த சந்தேக நபர் மீது துப்பாக்கி சூடு: மடக்கிப் பிடிப்பு
» ஊடகவியலாளர் மீது தாக்குதல்
» மலசலகூடத்திற்குள் நுழைந்த மர்ம மனிதர்கள்! பெண் மீது தாக்குதல்
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum