சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Today at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01

» பல்சுவை - 7
by rammalar Today at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09

» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

களைப்பை நீக்க என்ன செய்யலாம்?  Khan11

களைப்பை நீக்க என்ன செய்யலாம்?

Go down

களைப்பை நீக்க என்ன செய்யலாம்?  Empty களைப்பை நீக்க என்ன செய்யலாம்?

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 6:30

வீட்டு வேலை செய்யும் பெண்களில் பலர் ""உடல் வலி, கால்வலி, கைவலி, வயிறு வலி'' என ஏதாவது ஒன்றால் பாதிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து வேலை செய்ய இயலாமல் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கெல்லாம், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியே அறிவுரையாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் திருமகளார், பாத்திமா நாயகி அவர்கள் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வது, கோதுமை அரைப்பது, ரொட்டி சுடுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்தார்கள். அவர்களது கணவர் அலி(ரலி) அவர்கள் ஒட்டகத்துக்கு தீனி வைப்பது, தண்ணீர் காட்டுவது, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி வருவது போன்ற வேலைகளைச் செய்தார்கள்.
ஒருநாள் நாயகம்(ஸல்) அவர்கள், பாத்திமா அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். அப்போது பாத்திமா அவர்கள், தங்கள் தந்தையிடம், ""எனது தந்தையவர்களே! நான் கோதுமை அரைத்து அரைத்து களைத்துப்போய் விட்டேன். எனது கைகள் காய்த்துப் போய்விட்டன. அடுப்பு வேலை செய்து உடையும், உடலும் கெட்டு விட்டது. அலி (ரலி) அவர்களும் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து களைத்துப் போய் விட்டார்கள். எனவே எங்களுக்கு உதவியாக ஒரு அடிமையை ஏற்படுத்துங்கள்,'' என்றார்கள்.
இதைக் கேட்ட நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ""அன்பு மகளே! அஸ்ஹாபுஸ்ஸுஃப்பாவான தாழ்வாரத் தோழர்கள் பசியால் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஒவ்வொரு நாளும் இரவு
படுக்கைக்கு முன் "சுப்ஹானல்லாஹ்' என்று 33 தடவையும், "அல்ஹம்துலில்லாஹ்' என்று 33 தடவையும், "அல்லாஹு அக்பர்' என்று 34 தடவையும் ஓதி நித்திரை செய்யுங்கள். அது உங்களின் சிரமங்களையும், கஷ்டங்களையும் நீக்கி விடும். அதிகமான வேலையாட்களை விட அதிக அளவில் உதவியாகவும் இருக்கும்,'' என்று சொன்னார்கள்.
அன்னை பாத்திமா அவர்களும், தனது அன்புத்தந்தையின் சொல்படியே நடக்க ஆரம்பித்தார்கள். அது மிகப்பெரும் பேருதவியாக அமைந்தது. வீட்டு வேலை செய்ய முடியவில்லை, வேலையாளும் கிடைக்கவில்லை என்று கூறும் பெண்மணிகள், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், தன் மகளாருக்கு கூறிய முறைகளைச் செய்து வந்தால், சலிப்பும்,களைப்பும் நீங்கி தெம்பும் தெளிவும் பெற முடியும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum