Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
உனக்கே உயிரானேன் - அப்துல்லாஹ்
5 posters
Page 1 of 1
உனக்கே உயிரானேன் - அப்துல்லாஹ்
மனசால் பேசுகிறேன்..முகமூடியில்லாமல் அப்துல்லாஹ்
அன்பார்ந்த சேனை உறவுகளே
இங்கே இந்தத்திரியில் நான் எனக்கான தொடர் பதிவுகள் இடுவதற்காய் தொடங்கியுள்ளேன்.
அடிப்படையில் நெருடுகிற சில விவாதத்திற்குரிய அன்றாட பொதுவான செய்திகள் மற்றும் என் அனுபவங்களை பதிவிட்டு என் தரப்பிலான கண்ணோட்டம் அது முழுக்க முழுக்க என் மனதுக்குப் பட்டதை (பின்னுட்டமாகக் கூட இருக்கலாம்) பதிவேன்...உங்களுக்கும் பிடித்திருந்தால் ஊக்குவித்துத் தொடருங்கள்...
பதிவு - மூன்று
உனக்கே உயிரானேன்...
( காதலும் கற்று மற )
கிணுங்கிய ஒலி அழைப்பில்
கவனம் சிதறியவள்
கைபேசியை எடுத்தாள்
குறுஞ் செய்தியில்
முடிவு என்ன கண்மணி
உன் பதிலுக்கு காத்திருக்கிறேன்
இப்படிக்கு
உன் உயிரானவன்...
முன்று ஆண்டுகளில்
கல்லூரிப் படிப்புக்காக
காலெடுத்து வெளியில் வைத்தவள்
காதலுற்று கையறு நிலையில்
இதோ அழைக்கிறான்
இப்போதே கிளம்பவேண்டும்
அவனுடன்..
இந்த உலகத்தின் இன்ப
எல்லையைக் காட்டுவதாக
வாக்களித்துள்ளான்..
சில துணிகளும் சட்டிபிகேட்டுகளும்
எப்போதும் அணியும் நகைகளுமாய்
கிளம்ப எத்தனித்த போது..
விட்டுத் தொலைபேசி ஒலித்தது
வாப்பா இணைப்பில்
வழக்கமான விசாரிப்புகள்
அவருக்கு இப்போது அடிக்கடி
உடம்புக்கு முடியவில்லையாம்
என் மீது அன்பைச் சொரிபவர்
மனசை வலித்தது
என் ஒருத்தியை
கரை சேர்க்கத்தான்
கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு...
தம்பி ஓடி வந்தான்
வாப்பவிடம்
அவனது குரலைக் கேட்டவுடன்
முதலில் அவனை
இரண்டு நிமிடம் கொஞ்சுவார்
பின்னர் தான் பேசுவார்
அவனுக்கு அதில் ஆசை
தொழுது கொண்டிருந்த உம்மா
ஓடிவந்து பேசினாள்
பெரும்பாலும் அழுதாள்
மனம் பொறுக்கச் சொன்னாள்
மிண்டும் விடுப்பில்
வரும்போது மருத்துவம்
செய்து கொள்ளலாம்
நம் மக்களுக்காக
பல்லைக் கடியுங்கள்.
நாம் பெற்ற மக்கள்
நம் கல்பின் கனிகள்
அவர்களுக்காகத் தானே
உயிர் வாழ்கிறோம்...
அவர்களை சந்தோசமாக
வைத்துக் கொள்ள
நாம் என்ன துன்பம்
வேண்டுமானாலும் படலாம்.
கைபேசியில் மிண்டும்
குறுஞ் செய்தி
உனக்கு என்ன ஆச்சு
பதிலைச்சொல்
மதங்களும் இனங்களும்
பெற்றோரும் மற்ற யாவும்
காதலுக்குத் தடை இல்லை
புரிந்து கொள்!!!
புறப்படு கண்மணி
ஆவேசமாக தரையில் எறிந்தேன்
கைப் பேசியை..
நொறுங்கியதில் எழுப்பிய ஒலி
என்னம்மா ஆச்சு
கிழே விழுந்து விட்டது
சரி விடு வாப்பா ஆசையாய்
வாங்கித் தந்தது உனக்கென்று
வேறு புதிதாக ஒன்று
அனுப்பச் சொல்லுவோம்...
வேண்டாம் ம்மா
அந்தச் சனியனே
நமக்கு வேண்டாம்.
எந்தச் சனியன்...
அன்பார்ந்த சேனை உறவுகளே
இங்கே இந்தத்திரியில் நான் எனக்கான தொடர் பதிவுகள் இடுவதற்காய் தொடங்கியுள்ளேன்.
அடிப்படையில் நெருடுகிற சில விவாதத்திற்குரிய அன்றாட பொதுவான செய்திகள் மற்றும் என் அனுபவங்களை பதிவிட்டு என் தரப்பிலான கண்ணோட்டம் அது முழுக்க முழுக்க என் மனதுக்குப் பட்டதை (பின்னுட்டமாகக் கூட இருக்கலாம்) பதிவேன்...உங்களுக்கும் பிடித்திருந்தால் ஊக்குவித்துத் தொடருங்கள்...
பதிவு - மூன்று
உனக்கே உயிரானேன்...
( காதலும் கற்று மற )
கிணுங்கிய ஒலி அழைப்பில்
கவனம் சிதறியவள்
கைபேசியை எடுத்தாள்
குறுஞ் செய்தியில்
முடிவு என்ன கண்மணி
உன் பதிலுக்கு காத்திருக்கிறேன்
இப்படிக்கு
உன் உயிரானவன்...
முன்று ஆண்டுகளில்
கல்லூரிப் படிப்புக்காக
காலெடுத்து வெளியில் வைத்தவள்
காதலுற்று கையறு நிலையில்
இதோ அழைக்கிறான்
இப்போதே கிளம்பவேண்டும்
அவனுடன்..
இந்த உலகத்தின் இன்ப
எல்லையைக் காட்டுவதாக
வாக்களித்துள்ளான்..
சில துணிகளும் சட்டிபிகேட்டுகளும்
எப்போதும் அணியும் நகைகளுமாய்
கிளம்ப எத்தனித்த போது..
விட்டுத் தொலைபேசி ஒலித்தது
வாப்பா இணைப்பில்
வழக்கமான விசாரிப்புகள்
அவருக்கு இப்போது அடிக்கடி
உடம்புக்கு முடியவில்லையாம்
என் மீது அன்பைச் சொரிபவர்
மனசை வலித்தது
என் ஒருத்தியை
கரை சேர்க்கத்தான்
கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு...
தம்பி ஓடி வந்தான்
வாப்பவிடம்
அவனது குரலைக் கேட்டவுடன்
முதலில் அவனை
இரண்டு நிமிடம் கொஞ்சுவார்
பின்னர் தான் பேசுவார்
அவனுக்கு அதில் ஆசை
தொழுது கொண்டிருந்த உம்மா
ஓடிவந்து பேசினாள்
பெரும்பாலும் அழுதாள்
மனம் பொறுக்கச் சொன்னாள்
மிண்டும் விடுப்பில்
வரும்போது மருத்துவம்
செய்து கொள்ளலாம்
நம் மக்களுக்காக
பல்லைக் கடியுங்கள்.
நாம் பெற்ற மக்கள்
நம் கல்பின் கனிகள்
அவர்களுக்காகத் தானே
உயிர் வாழ்கிறோம்...
அவர்களை சந்தோசமாக
வைத்துக் கொள்ள
நாம் என்ன துன்பம்
வேண்டுமானாலும் படலாம்.
கைபேசியில் மிண்டும்
குறுஞ் செய்தி
உனக்கு என்ன ஆச்சு
பதிலைச்சொல்
மதங்களும் இனங்களும்
பெற்றோரும் மற்ற யாவும்
காதலுக்குத் தடை இல்லை
புரிந்து கொள்!!!
புறப்படு கண்மணி
ஆவேசமாக தரையில் எறிந்தேன்
கைப் பேசியை..
நொறுங்கியதில் எழுப்பிய ஒலி
என்னம்மா ஆச்சு
கிழே விழுந்து விட்டது
சரி விடு வாப்பா ஆசையாய்
வாங்கித் தந்தது உனக்கென்று
வேறு புதிதாக ஒன்று
அனுப்பச் சொல்லுவோம்...
வேண்டாம் ம்மா
அந்தச் சனியனே
நமக்கு வேண்டாம்.
எந்தச் சனியன்...
Last edited by அப்துல்லாஹ் on Sat 17 Sep 2011 - 15:39; edited 1 time in total
Re: உனக்கே உயிரானேன் - அப்துல்லாஹ்
தலை ,இன்றைய நிலையை சொல்லும் வரிகள் உமக்கு மட்டுமே
வசப்படும்.
கண் மூடி தனமான காதலை .சொல்லி பெற்றோகள் ,அன்பை வலியை,எடுத்துக்காட்டிய நிலையை என்ன சொல்வேன்!
நான் இன்று ஒரு பிள்ளைக்கு தகப்பன் .உங்கள் முடிவு எல்லோருக்கும் போய் சேரவேண்டும்!
மகிழ்வான வாழ்கை கிடைக்கட்டுமே அனைவருக்கும் .
பெண்ணின் முடிவில் தான் எல்லாம் ஆரம்பம் .சனியன்
தொலையட்டும்,மகளை சொல்லாமல் ,மகள் சொல்லும்
நிலைக்கு வார்த்தைகளில்லை.நானும் தகப்பன்! :
:+=+: :!#: :!#: :!#: படிக்கும் ஒவ்வோரு தகப்பனும் வேண்டிக்கொள்ளும் முடிவு ,தொடரட்டும் .
வசப்படும்.
கண் மூடி தனமான காதலை .சொல்லி பெற்றோகள் ,அன்பை வலியை,எடுத்துக்காட்டிய நிலையை என்ன சொல்வேன்!
நான் இன்று ஒரு பிள்ளைக்கு தகப்பன் .உங்கள் முடிவு எல்லோருக்கும் போய் சேரவேண்டும்!
மகிழ்வான வாழ்கை கிடைக்கட்டுமே அனைவருக்கும் .
பெண்ணின் முடிவில் தான் எல்லாம் ஆரம்பம் .சனியன்
தொலையட்டும்,மகளை சொல்லாமல் ,மகள் சொல்லும்
நிலைக்கு வார்த்தைகளில்லை.நானும் தகப்பன்! :
:+=+: :!#: :!#: :!#: படிக்கும் ஒவ்வோரு தகப்பனும் வேண்டிக்கொள்ளும் முடிவு ,தொடரட்டும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உனக்கே உயிரானேன் - அப்துல்லாஹ்
அத்தனையும் துறந்து மக்களுக்காய் அவர்களின் எதிர்கால சிறப்புக்காய் வெளிநாடுகளில் பணிபுரிந்து அவர்களின் நிம்மதிதான் தன் வாழ்வென்று உழைத்து தேய்ந்து போகும் தந்தைகளுக்கு வெகுமானங்களாக பிள்ளைகள் காதலின் பின்னால் நேற்றுக் கண்ட காதலனின் பின்னால் பெற்றோரைத் தூக்கியெறிந்து செல்லும் போது அதன் வலியிருக்கே அது வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாது
உங்கள் கருவில் பிள்ளை தகப்பனுக்காக தூக்கியெறிந்த போனோடு காதலும் அந்த குழந்தையின் உயரிய ஒழுக்கத்தை பேசி நிற்கிறது மகிக்க நன்றி சகோ அருமையான கவிதை நன்றிகள்
உங்கள் கருவில் பிள்ளை தகப்பனுக்காக தூக்கியெறிந்த போனோடு காதலும் அந்த குழந்தையின் உயரிய ஒழுக்கத்தை பேசி நிற்கிறது மகிக்க நன்றி சகோ அருமையான கவிதை நன்றிகள்
Re: உனக்கே உயிரானேன் - அப்துல்லாஹ்
ஆவேசமாக தரையில் எறிந்தாள்
கைப் பேசியை..
நொறுங்கியதில் எழுப்பிய ஒலி
என்னம்மா ஆச்சு
கிழே விழுந்து விட்டது
சரி விடு வாப்பா ஆசையாய்
வாங்கித் தந்தது உனக்கென்று
வேறு புதிதாக ஒன்று
அனுப்பச் சொல்லுவோம்...
வேண்டாம் ம்மா
அந்தச் சனியனே
நமக்கு வேண்டாம்.
எந்தச் சனியன்...
இந்த வரிகளை நான் ரொம்பவும் ரசித்தேன் சார்
காதல் பாசம் என்று மட்டுமில்லாமல் பல கருக்களை சுமந்த இந்த வரிகள் மிகவும் அருமை பாராட்டுக்கள் சார்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உனக்கே உயிரானேன் - அப்துல்லாஹ்
காதலை விட குடும்ப பாசமே உயர்ந்தது என்பதை உணர்த்தி இருக்கிறீர்கள் ......நன்றி
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» உயிரும் உனக்கே...
» உனக்கே புகழ் அனைத்தும் ...!
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» உனக்கே புகழ் அனைத்தும் ...!
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|