சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

சென்னை - பெங்களூரு இடையே அதிவேக ரயில் : பார்லிமென்டில் விரைவில் மசோதா தாக்கல்  Khan11

சென்னை - பெங்களூரு இடையே அதிவேக ரயில் : பார்லிமென்டில் விரைவில் மசோதா தாக்கல்

Go down

சென்னை - பெங்களூரு இடையே அதிவேக ரயில் : பார்லிமென்டில் விரைவில் மசோதா தாக்கல்  Empty சென்னை - பெங்களூரு இடையே அதிவேக ரயில் : பார்லிமென்டில் விரைவில் மசோதா தாக்கல்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 Sep 2011 - 8:38

சென்னை - ஐதராபாத், சென்னை - பெங்களூரு - எர்ணாகுளம் மார்க்கத்தில் 300 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கும் திட்டம் குறித்த மசோதா, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பொருளாதார வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக துணை நகரங்களை அமைக்கவும், ரயில்களின் வேகங்களை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத் - விஜயவாடா - சென்னை, டில்லி - ஆக்ரா - லக்னோ - வாரணாசி - பாட்னா, டில்லி - சண்டிகர் - அமிர்தசரஸ், புனே - மும்பை - ஆமதாபாத், ஹவுரா - ஹால்டியா, சென்னை - பெங்களூரு - எர்ணாகுளம் ஆகிய தடங்களில் 300 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது பட்ஜெட்டில் அறிவித்தார்.

இந்த திட்டம், பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டு முயற்சியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை கண்காணிப்பதற்காக, "தேசிய அதிவேக ரயில் ஆணையம்' அமைக்கப்பட உள்ளது.
ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த ஆணையம் இருக்கும். ஒரு தலைவர், எட்டு உறுப்பினர்கள் இதில் இடம் பெறுவர். திட்டக் கமிஷன், நிதித் துறை, இன்ஜினியரிங் துறை ஆகியவற்றை சேர்ந்தவர்களும், இந்த திட்டத்திற்கு நிதியளிக்கக் கூடிய நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு பேர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் இடம் பெற உள்ளனர். பொதுத் துறை தேர்வு வாரியத்தின் மூலம் இந்த ஒன்பது பேரும் தேர்வு செய்யப்படுவர்.

இந்த வரைவு மசோதா, சட்ட அமைச்சகம், நகர்ப்புற அமைச்சகம், நிதி அமைச்சகம், திட்டக் கமிஷன் ஆகியவற்றின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. அதன் பிறகு, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த அதிவேக ரயில் பாதை ஒரு கி.மீ., தூரத்துக்கு அமைக்க, 100 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, ஆறு தடங்கள் அதிவேக ரயில் பாதைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் மூன்று பாதைகள், வெளிநாட்டு ஆலோசனை நிறுவனங்களின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


சென்னை - பெங்களூரு இடையே அதிவேக ரயில் : பார்லிமென்டில் விரைவில் மசோதா தாக்கல்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
» உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ.க இடையே மோதல்
» புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின் தான் எ
» உலகின் மிக நீண்ட அதிவேக ரயில்!!
» பீஜிங் ஷாங்காய் நகரங்களுக்கிடையே அதிவேக புல்லட் ரயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum