Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
ரஜினி சார் ஆசீர்வதித்துவிட்டார் ஷாரூக்கான் ஆனந்த கண்ணீர்
Page 1 of 1
ரஜினி சார் ஆசீர்வதித்துவிட்டார் ஷாரூக்கான் ஆனந்த கண்ணீர்
காதே கிழிந்து போகிற அளவுக்கு ஊதப்படுகிற சங்கு
சப்தத்தை தன் விரல் சிட்டிகையால் அடக்கிவிட்டார் ரஜினி. ராணா படம் டிராப்.
இனிமேல் வருவது கடினம் என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் பரபரப்பு தொற்றிக்
கொள்ள, சைலன்ட்டாக ரா ஒன் படத்தில் நடித்துவிட்டு திரும்பிவிட்டார் ரஜினி.
நான் நடிக்கக் கூடிய நிலையில்தான் இருக்கிறேன். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்பதைதான் இப்படி குறிப்பிட்டாரோ என்னவோ?
ரஜினி ரா ஒன் படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டார் என்பதையே ஷாரூக்கானின் ட்விட்டரை
பார்த்துதான் தெரிந்து கொண்டார்கள் ரசிகர்கள். அவ்வளவு தெளிவாக இந்த
சம்பவத்தை விவரித்திருக்கிறார் ஷாரூக் “குழப்பம், புரிதலின்மை, மன
அழுத்தத்தில் தவித்த நேரத்தில் ரஜினி சார் செட்டுக்குள் வந்தார்… கடவுள்
எதற்காக சினிமாவைப் படைத்தார் என்பதன் அர்த்தம் புரிந்தது… நன்றி
சௌந்தர்யா… எங்கள் கனவை நனவாக்கிவிட்டார்,” என்று கூறியிருக்கும் அவர் தனது
சந்தோஷத்தை அடுத்த ட்விட்டரிலும் இப்படி தொடர்கிறார்.
“ரா ஒன் முடிந்துவிட்டது. ரஜினி சார்
ஆசீர்வதித்துவிட்டார். அவர் பெருந்தன்மையை நினைக்கும்போது என் கண்களில்
ஆனந்தக் கண்ணீர். அவருக்காக எனது பிரார்த்தனைகள்.. அவரது
குடும்பத்தினருக்கு எனது அன்பு. ரஜினி சார், எங்களை
முழுமைப்படுத்திவிட்டீர்கள்!”
ரோபோ சிட்டியாக இந்த படத்தில்
நடித்திருக்கிறாராம் அவர். சில மணி நேரங்களில் ஷுட்டிங்கை முடித்துவிட்டு
தனக்கு ரஜினி கொடுத்த மரியாதையையும் காப்பாற்றியிருக்கிறார் ஷாரூக். படத்தை
தமிழ்நாட்டில் ரிலீஸ் பண்ணினாலும் கலெக்ஷன் கொட்டும். ஏனென்றால் ரஜினியின்
தோற்றம் எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காகவாவது திரளுவார்கள் அல்லவா?
சப்தத்தை தன் விரல் சிட்டிகையால் அடக்கிவிட்டார் ரஜினி. ராணா படம் டிராப்.
இனிமேல் வருவது கடினம் என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் பரபரப்பு தொற்றிக்
கொள்ள, சைலன்ட்டாக ரா ஒன் படத்தில் நடித்துவிட்டு திரும்பிவிட்டார் ரஜினி.
நான் நடிக்கக் கூடிய நிலையில்தான் இருக்கிறேன். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்பதைதான் இப்படி குறிப்பிட்டாரோ என்னவோ?
ரஜினி ரா ஒன் படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டார் என்பதையே ஷாரூக்கானின் ட்விட்டரை
பார்த்துதான் தெரிந்து கொண்டார்கள் ரசிகர்கள். அவ்வளவு தெளிவாக இந்த
சம்பவத்தை விவரித்திருக்கிறார் ஷாரூக் “குழப்பம், புரிதலின்மை, மன
அழுத்தத்தில் தவித்த நேரத்தில் ரஜினி சார் செட்டுக்குள் வந்தார்… கடவுள்
எதற்காக சினிமாவைப் படைத்தார் என்பதன் அர்த்தம் புரிந்தது… நன்றி
சௌந்தர்யா… எங்கள் கனவை நனவாக்கிவிட்டார்,” என்று கூறியிருக்கும் அவர் தனது
சந்தோஷத்தை அடுத்த ட்விட்டரிலும் இப்படி தொடர்கிறார்.
“ரா ஒன் முடிந்துவிட்டது. ரஜினி சார்
ஆசீர்வதித்துவிட்டார். அவர் பெருந்தன்மையை நினைக்கும்போது என் கண்களில்
ஆனந்தக் கண்ணீர். அவருக்காக எனது பிரார்த்தனைகள்.. அவரது
குடும்பத்தினருக்கு எனது அன்பு. ரஜினி சார், எங்களை
முழுமைப்படுத்திவிட்டீர்கள்!”
ரோபோ சிட்டியாக இந்த படத்தில்
நடித்திருக்கிறாராம் அவர். சில மணி நேரங்களில் ஷுட்டிங்கை முடித்துவிட்டு
தனக்கு ரஜினி கொடுத்த மரியாதையையும் காப்பாற்றியிருக்கிறார் ஷாரூக். படத்தை
தமிழ்நாட்டில் ரிலீஸ் பண்ணினாலும் கலெக்ஷன் கொட்டும். ஏனென்றால் ரஜினியின்
தோற்றம் எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காகவாவது திரளுவார்கள் அல்லவா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆனந்த கண்ணீர் வடித்த ரஜினி
» பரதம் கற்கும் ஷாரூக்கான்
» ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!
» குட்டிப்புலி - திரை விமரிசனம் (ஆனந்த விகடன்)
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» பரதம் கற்கும் ஷாரூக்கான்
» ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!
» குட்டிப்புலி - திரை விமரிசனம் (ஆனந்த விகடன்)
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|