சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

காங்கிரஸ{க்கு எதிராக பிரசாரம் Khan11

காங்கிரஸ{க்கு எதிராக பிரசாரம்

Go down

காங்கிரஸ{க்கு எதிராக பிரசாரம் Empty காங்கிரஸ{க்கு எதிராக பிரசாரம்

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 9:15

ஜன்லோக்பால் சட்டமூலத்தை நிறைவேற்ற தவறினால்
காங்கிரஸ{க்கு எதிராக பிரசாரம்


அன்னா ஹசாரே ஆவேசம்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஜன்லோக்பால் சட்டமூலத்தை நிறைவேற்றத் தவறினால்,
விரைவில் நடக்கவுள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ¤க்கு எதிராக
பிரசாரம் செய்வேன் என அன்னா ஹசாரே ஆவேசமாக கூறினார். ஊழலை ஒழிப்பதற்காக பலமான
லோக்பால் சட்டமூலத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே டில்லியில்
12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்பதாக அரசு உறுதி அளித்தாலும், அவர் விரும்பும் வகையிலான
ஜன்லோக்பால் சட்டமூலம் இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.
காங்கிரஸ{க்கு எதிராக பிரசாரம் I-1தன் சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம், ராலேகான் சித்தியில் செய்தியாளர் களுக்கு அன்னா
ஹசாரே நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது: ஊழலை ஒழிப்பதற்காக, ஜன்
லோக்பால் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும்படி அரசிடம் வலியுறுத்தி னேன்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, என் கோரிக்கையை நிறை வேற்றாமல் தாமதம் செய்கிறது.
ஜன் லோக்பால் சட்டமூத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்த சில
மாதங்களில் மிகத் தீவிரமான போராட் டங்களை நடத்த முடிவு செய்துள்ளேன்.
உ.பி. உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபைத்
தேர்தல் நடக்கவுள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், ஜன்லோக்பால்
சட்டமுலத்தை நிறைவேற்றத் தவறினால், இம்மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம்
செய்வேன்.
காங். வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என வாக்களார்களிடம் வலியுறுத்துவேன்.
முதல்கட்டமாக, வரும் 13ம் திகதி முதல் இம்மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள
உள்ளேன். உ.பி.யில் சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன், மூன்று நாள் உண்ணாவிரத
போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளேன். காங்கிரஸ் தவிர, மற்ற அனைத்து கட்சிகளும்
ஜன்லோக்பால் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ஜ. சார்பில் அதன் தலைவர்
நிதின் கட்காரி ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். காங்கிரஸிடம் இருந்து
இன்னும் கடிதம் வரவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருப்பேன். அதற்குள்
காங்கிரஸிடம் இருந்து ஆதரவு கடிதம் வரவில்லையெனில், என் பிரசாரத்தை தொடங்கிவிடுவேன்.
அரியானா மாநிலம் ஹிசார் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அங்கும்
காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன்.
காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதால், அவர்கள் என்னை சிறைக்கு அனுப்பட்டும். கறைபடியாத
வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்வேன். பிரதமர் மன்மோகன் சிங்
சுத்தமானவரா, இல்லையா என்பது பிரச்சினை அல்ல. அவர் ரிமோட் கன்ட்ரோல் மூலம்
செயல்படுகிறார் என்பதுதான் பிரச்சினை.
நான் பா.ஜ.வுக்கு ஆதரவு அளிப்பதாக சிலர் கூறுகின்றனர். அப்படி கூறுபவர்களை மனநல
மருத்துவமனைக்குதான் அனுப்ப வேண்டும். எந்த ஒரு பா.ஜ. கூட்டத்திலும் நான் இதுவரை
பங்கேற்றது இல்லை. குஜராத் பொலிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை சிறைக்கு அனுப்பியதன் மூலம்,
அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி தவறு செய்து விட்டார். இது தொடர்பான பிரச்சினை
நீதிமன்றத்தில் இருக்கும்போது, முதல்வர் எடுத்த நடவடிக்கை தவறு. இவ்வாறு ஹசாரே
கூறினார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரும் அடிபடுகிறது. அவர்,
தவறு செய்யவில்லை என்றால், அக்னி பரீட்சையில் ஈடுபட்டு, தன்னை நிரூபித்துக் காட்ட
வேண்டும். இதற்கு ஏன் அவர் தயங்குகிறார்? ஜன்லோக்பால் சட்டமூலத்தை ஆதரிப்பதாக
காங்கிரஸை தவிர, அனைத்து கட்சிகளும் தெரிவித் துள்ளன. காங்கிரஸ் மட்டும் மெளனம்
சாதிக்கிறது. ஜன்லோக்பால் சட்டமூலத்தை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்
நிறைவேற்றாவிட்டால், காங்கிரஸ¤க்கு எதிராக பிரசாரம் செய்வேன்.
காங். செய்தித் தொடர்பாளர் ரஷித் அல்வி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்வரை கூட பொறுமை காக்காமல், காங்கிரஸ¤க்கு எதிராக
பிரசாரம் செய்யப் போவதாக ஹசாரே கூறியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. ஒவ்வொரு
குடிமகனுக்கும் யாரையும் ஆதரிக்கவோ, எதிர்க்கவோ உரிமை உண்டு. அதேநேரத்தில், அன்னா
ஹசாரேயிடம் இருந்து இதுபோன்ற அறிக்கை வந்திருப்பது வருத்தம் அளிக்கிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
»  "த கார்டியனு'க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் அச்சுறுத்தல்
» நடிகை சமந்தா கேன்சருக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்
» மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸ¤டன் கூட்டணி தொடரும்
» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்
» கார்த்திக் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வேன்: நடிகர் செந்தில் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum