Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி
Page 1 of 1
யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி
கொழும்பு மாநகரசபையை வெற்றிகொண்டுள்ள நாங்கள், மாநகரசபையை யாருடைய ஆதரவும் இன்றி தனியாக பரிபாலனம் செய்யக்கூடிய வசதிகள் இருக்கின்றன. அரசாங்கமோ அல்லது ஏனைய கட்சிகளோ சேர்ந்து எமது மாநகரசபையைக் கவிழ்க்க முடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.
பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிவடைந்துள்ள கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ள எம்.ஜே.எம். முஸம்மில் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிவடைந்துள்ள கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ள எம்.ஜே.எம். முஸம்மில் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
Last edited by முனாஸ் சுலைமான் on Thu 13 Oct 2011 - 6:43; edited 1 time in total
Re: யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி
கேள்வி: உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
இந்தத் தேர்தலில், மக்களின் ஜனநாயகம், உரிமைகளை பறிப்பதற்கு அரசாங்கம் செய்த அத்தனை செயல்களுக்கும் மக்கள் பதிலளித்துள்ளார்கள். எவ்வித பயமுன்றி தைரியமாக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. மக்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அரசின் அதிகாரங்களுக்கு பயந்து வாழக் கூடாது.
அவர்களது உரிமைகளை பாதுகாத்துக்கொள்வோம். அவர்களுக்கும் கொழும்பு நகரில் வாழக்கூடிய உரிமை உண்டு. அந்தப் பாதுகாப்பை நாங்கள் மக்களுக்கு வழங்குவோம். அதேபோல், நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி நடக்கமாட்டோம். அவற்றை நிறைவேற்றுவோம். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயற்படுவோம்.
கேள்வி: எதிர்க்கட்சியாக இருக்கும் நீங்கள் அரசுடன் இணைந்து எவ்வாறு செயற்படுவீர்கள்?
நிச்சயமாக ஆளுங்கட்சி, ஒன்றை அறிந்து கொள்ளவேண்டும். ஆளுங்கட்சிக்கும் மக்கள் அதிகளவு வாக்களித்துள்ளனர். ஆகவே, எங்களுடைய பரிபாலனத்திற்கு அவர்கள் தடங்கலாக இருந்தால் அவர்களுக்கு வாக்களித்தவர்களும் அந்த அநீதியை அனுபவிக்க வேண்டும். தேர்தல் முடிவடைந்து விட்டது.
இப்போது கொழும்பு மாநகர சபையிலே மக்களுக்கு தேவையான ஒரு கட்சியை தேவையானவர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே அந்த மக்களுக்கு எங்களுடைய சேவையை நிச்சயமாக வழங்குவோம்.
கேள்வி: கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் சிலவற்றை அகற்றி அதற்கான மாற்று நடைமுறைகளை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
அழகுபடுத்தும் திட்டம் என்பது மாநகரசபை உதவிகளால்தான் இடம்பெறுகின்றது. நகரத்திலே அலங்கரிப்பு என்று சொன்னால், அது தேர்தல் பிரசாரத்தின் போது சொல்லியிருந்தோம்.
இந்த அலங்கரிப்புக்கு எந்தவொரு எதிர்ப்பும் கிடையாது. ஆனால், அந்த அலங்கரிப்பு ஒரு சில சாராருக்கு மாத்திரம் அனுபவிக்க முடியாது. அதே சமயத்தில் மக்கள் மிக நெருக்கடியாக வாழ்கின்றவர்களுக்கும் இந்த அலங்கரிப்பு வழங்க வேண்டும். அதனால் அலங்கரிப்பு வேலைத்திட்டம் எல்லோரும் சமமாக அனுபவிக்க கூடியவையாக சகலரும் பிரயோசனப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
இந்தத் தேர்தலில், மக்களின் ஜனநாயகம், உரிமைகளை பறிப்பதற்கு அரசாங்கம் செய்த அத்தனை செயல்களுக்கும் மக்கள் பதிலளித்துள்ளார்கள். எவ்வித பயமுன்றி தைரியமாக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. மக்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அரசின் அதிகாரங்களுக்கு பயந்து வாழக் கூடாது.
அவர்களது உரிமைகளை பாதுகாத்துக்கொள்வோம். அவர்களுக்கும் கொழும்பு நகரில் வாழக்கூடிய உரிமை உண்டு. அந்தப் பாதுகாப்பை நாங்கள் மக்களுக்கு வழங்குவோம். அதேபோல், நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி நடக்கமாட்டோம். அவற்றை நிறைவேற்றுவோம். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயற்படுவோம்.
கேள்வி: எதிர்க்கட்சியாக இருக்கும் நீங்கள் அரசுடன் இணைந்து எவ்வாறு செயற்படுவீர்கள்?
நிச்சயமாக ஆளுங்கட்சி, ஒன்றை அறிந்து கொள்ளவேண்டும். ஆளுங்கட்சிக்கும் மக்கள் அதிகளவு வாக்களித்துள்ளனர். ஆகவே, எங்களுடைய பரிபாலனத்திற்கு அவர்கள் தடங்கலாக இருந்தால் அவர்களுக்கு வாக்களித்தவர்களும் அந்த அநீதியை அனுபவிக்க வேண்டும். தேர்தல் முடிவடைந்து விட்டது.
இப்போது கொழும்பு மாநகர சபையிலே மக்களுக்கு தேவையான ஒரு கட்சியை தேவையானவர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே அந்த மக்களுக்கு எங்களுடைய சேவையை நிச்சயமாக வழங்குவோம்.
கேள்வி: கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் சிலவற்றை அகற்றி அதற்கான மாற்று நடைமுறைகளை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
அழகுபடுத்தும் திட்டம் என்பது மாநகரசபை உதவிகளால்தான் இடம்பெறுகின்றது. நகரத்திலே அலங்கரிப்பு என்று சொன்னால், அது தேர்தல் பிரசாரத்தின் போது சொல்லியிருந்தோம்.
இந்த அலங்கரிப்புக்கு எந்தவொரு எதிர்ப்பும் கிடையாது. ஆனால், அந்த அலங்கரிப்பு ஒரு சில சாராருக்கு மாத்திரம் அனுபவிக்க முடியாது. அதே சமயத்தில் மக்கள் மிக நெருக்கடியாக வாழ்கின்றவர்களுக்கும் இந்த அலங்கரிப்பு வழங்க வேண்டும். அதனால் அலங்கரிப்பு வேலைத்திட்டம் எல்லோரும் சமமாக அனுபவிக்க கூடியவையாக சகலரும் பிரயோசனப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
Re: யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி
நாங்கள் உங்கள் யாரையுமே நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற்றமாட்டோம் என இந்தத் தேர்தலில் அரசாங்கம் மக்களுக்கு தெட்டத்தெளிவாக வலியுறுத்தி கூறியுள்ளது. இது அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி.
நாங்களும் அதே வாக்குறுதியைக் கொடுத்துள்ளளோம். ஆகவே, அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை அவர்களுக்கு மீற முடியாது. மக்கள் அவர்கள் இப்போது தங்கியிருக்கும் இடங்களிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கை இந்தத் தேர்தல் மூலம் மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பிரச்சினைக்கு இனி இடமில்லை. எங்களால் கூடுமானளவு உதவிகளை செய்வோம்.
கேள்வி: அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் கலந்துரையாடவுள்ளதாக உங்களது கட்சி அறிவித்துள்ளது. இதன் உண்மை நிலை தொடர்பில் விளக்கமுடியுமா?
இந்த மாநகரசபையை வெற்றிகொண்டுள்ள நாங்கள், யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக பரிபாலனம் செய்யக்கூடிய வசதிகள் இருக்கின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த மாநகரசபையை வெற்றிகொள்வதில் எங்களுக்குக் கிடைத்த வாக்குகள், ஆசனங்கள் மூலம் செயல்படுத்த, வழிபடுத்த முடியும். இதற்கு எவ்வித தடங்கலும் இல்லை.
எங்களுடன் யாரும் வந்து ஒத்துழைத்து எங்களுக்கு எந்த சிறுபான்மைக் கட்சிகளும் ஆதரவளிக்கலாம். நாங்கள் அவர்களிடம் ஆதரவு கேட்போம்.
அவர்கள் ஆதரவளிக்கத் தயார் என்று சொன்னால் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு அவர்களோடு இணைந்து செயற்படுவதற்கு எங்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.
இந்த மாநகரசபையை வழிநடத்துவதற்கு எங்களுக்கு போதுமான பெரும்பான்மை இருக்கின்றது. அரசாங்கமோஅல்லது ஏனைய கட்சிகளோ சேர்ந்து எமது மாநகரசபையை கவிழ்க்கமுடியாது என்றார்.
நாங்களும் அதே வாக்குறுதியைக் கொடுத்துள்ளளோம். ஆகவே, அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை அவர்களுக்கு மீற முடியாது. மக்கள் அவர்கள் இப்போது தங்கியிருக்கும் இடங்களிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கை இந்தத் தேர்தல் மூலம் மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பிரச்சினைக்கு இனி இடமில்லை. எங்களால் கூடுமானளவு உதவிகளை செய்வோம்.
கேள்வி: அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் கலந்துரையாடவுள்ளதாக உங்களது கட்சி அறிவித்துள்ளது. இதன் உண்மை நிலை தொடர்பில் விளக்கமுடியுமா?
இந்த மாநகரசபையை வெற்றிகொண்டுள்ள நாங்கள், யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக பரிபாலனம் செய்யக்கூடிய வசதிகள் இருக்கின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த மாநகரசபையை வெற்றிகொள்வதில் எங்களுக்குக் கிடைத்த வாக்குகள், ஆசனங்கள் மூலம் செயல்படுத்த, வழிபடுத்த முடியும். இதற்கு எவ்வித தடங்கலும் இல்லை.
எங்களுடன் யாரும் வந்து ஒத்துழைத்து எங்களுக்கு எந்த சிறுபான்மைக் கட்சிகளும் ஆதரவளிக்கலாம். நாங்கள் அவர்களிடம் ஆதரவு கேட்போம்.
அவர்கள் ஆதரவளிக்கத் தயார் என்று சொன்னால் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு அவர்களோடு இணைந்து செயற்படுவதற்கு எங்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.
இந்த மாநகரசபையை வழிநடத்துவதற்கு எங்களுக்கு போதுமான பெரும்பான்மை இருக்கின்றது. அரசாங்கமோஅல்லது ஏனைய கட்சிகளோ சேர்ந்து எமது மாநகரசபையை கவிழ்க்கமுடியாது என்றார்.
Similar topics
» ஐ.தே.க. மேயர் வேட்பாளராக முஸம்மில்
» பொது பல சேனாவின் நிகழ்ச்சியில் கொழும்பு மேயர். – யாரை திருப்திப் படுத்த இந்த நாடகம்?
» மத்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்
» அவசரகாலநிலை அடுத்த மாதம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு விஷேட அதிகாரங்கள்.
» கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்
» பொது பல சேனாவின் நிகழ்ச்சியில் கொழும்பு மேயர். – யாரை திருப்திப் படுத்த இந்த நாடகம்?
» மத்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்
» அவசரகாலநிலை அடுத்த மாதம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு விஷேட அதிகாரங்கள்.
» கனி ஆதரவும் சலசலப்பும் - நக்கீரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|