Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனிby rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
தேர்தலை புறக்கணிக்க கோரி மொரோக்கோவில் ஆர்ப்பாட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தேர்தலை புறக்கணிக்க கோரி மொரோக்கோவில் ஆர்ப்பாட்டம்
தேர்தலை புறக்கணிக்க கோரி மொரோக்கோவில் ஆர்ப்பாட்டம்
தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி ஆயிரக்கணக்கானோர் மொரோக்கொவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மொரோக்கோ தலைநகர் ரபாட்டில் நேற்று முன்தினம் 3000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று வர்த்தக நகரான காபலன்காவில் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் 6000 க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தவிர, டன்ஜியர் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆர்ப்¡ட்டத்தில் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் நாம் ஆட்டுமந்தைகள் அல்ல என மக்கள் கோஷம் எழுப்பினர்.
மொரோக்கோவில் வரும் வெள்ளிக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரபு கிளர்ச்சியைத் தொடர்ந்து மொரோக்கோவிலும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதனையடுத்து அந்நாட்ட மன்னர் மொஹம்மட் அரசியல் அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து தனது அதிகாரங்கள் சிலவற்றை பாராளுமன்றத்திற்கு வழங்கினார்.
எனினும் தொடர்ந்து மன்னர் மொஹம்மட்டிடமே அதிகாரங்கள் குவிந்து கிடப்பதாகவும், அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் கோரி தேர்தலைப் புறக்கணிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.
தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி ஆயிரக்கணக்கானோர் மொரோக்கொவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மொரோக்கோ தலைநகர் ரபாட்டில் நேற்று முன்தினம் 3000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று வர்த்தக நகரான காபலன்காவில் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் 6000 க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தவிர, டன்ஜியர் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆர்ப்¡ட்டத்தில் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் நாம் ஆட்டுமந்தைகள் அல்ல என மக்கள் கோஷம் எழுப்பினர்.
மொரோக்கோவில் வரும் வெள்ளிக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரபு கிளர்ச்சியைத் தொடர்ந்து மொரோக்கோவிலும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதனையடுத்து அந்நாட்ட மன்னர் மொஹம்மட் அரசியல் அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து தனது அதிகாரங்கள் சிலவற்றை பாராளுமன்றத்திற்கு வழங்கினார்.
எனினும் தொடர்ந்து மன்னர் மொஹம்மட்டிடமே அதிகாரங்கள் குவிந்து கிடப்பதாகவும், அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் கோரி தேர்தலைப் புறக்கணிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நிதி சீர்திருத்தம் கோரி நியூயோர்க்கில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
» தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
» சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
» வாழ்க்கைச் செலவை குறைக்க கோரி இஸ்ரேலில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்
» கப்பலிலுள்ள அகதிகளைக் காக்கக் கோரி நியூசிலாந்து தூதரகத்தின் முன்னாள் லண்டனில் ஆர்ப்பாட்டம்(
» தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
» சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
» வாழ்க்கைச் செலவை குறைக்க கோரி இஸ்ரேலில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்
» கப்பலிலுள்ள அகதிகளைக் காக்கக் கோரி நியூசிலாந்து தூதரகத்தின் முன்னாள் லண்டனில் ஆர்ப்பாட்டம்(
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|