Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Yesterday at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
அ. தி. மு. க ஆட்சியில் மாற்றம் வரவில்லை ஏமாற்றமே மிஞ்சியது
Page 1 of 1
அ. தி. மு. க ஆட்சியில் மாற்றம் வரவில்லை ஏமாற்றமே மிஞ்சியது
அ. தி. மு. க ஆட்சியில் மாற்றம் வரவில்லை ஏமாற்றமே மிஞ்சியது
அ. தி. மு. க. ஆட்சியில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்று தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்த் தமிழக அரசை கடுமையாக தாக்கினார். பஸ் கட்டணம், பால் விலையை தமிழக அரசு ஏற்றியதை கண்டித்து தே. மு. தி. க. சார்பில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் விஜயகாந்த் பேசியதா வது :-
பால் விலை, பஸ் கட்டணத்தை அ. தி. மு. க. ஆட்சி உயர்த்தியுள்ளது. மக்களோடும், தெய்வத்தோடும் தான் கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்தோம். மக்கள் பிரச்சினைக்காக தனியாக நின்று போராடிக் கொண்டிருந்தோம். கடந்த ஆட்சியை தூக்கி எறிய மக்கள் நினைத்து என்னை அ. தி. மு. கவுடன் கூட்டணி வைக்க சொன்னார்கள். மக்கள் கூறியதன் அடிப்படையில் தான் அ. தி. மு. க.வுடன் கூட்டணி வைத்தோம்.
அதற்காக நான் தலைகுனிந்தால் கூட தொண்டர்களை என்றுமே தலைகுனிய விடமாட்டேன். பென்னாகரம் இடைத் தேர்தலில் இப்போதைய அ. தி. மு. க. அமைச்சர்கள் அனைவரும் அங்கு சென்று தேர்தல் பணியாற்றினார்கள். அவர்களால் ஜெயிக்க முடிந்ததா? இப்போது மட்டும் தே. மு. தி. கவினர் எங்கள் தயவில்தான் ஜெயித்ததாக கூறுகிறார்கள். அடுத்து வந்த இடைத்தேர்தல்களில் தனியாக நின்று ஜெயித்து காட்டியிருக்க வேண்டியதுதானே.
உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் ஜெயிக்காமலா 10.11 சதவீத ஓட்டுகள் வாங்கினோம். மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே கட்சியை தொடங்கினேன். இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்பார்கள். இவர்கள் ஆட்சியில் செத்தவன் வாயில் கூட பாலுக்கு பதிலா தண்ணியத்தான் ஊத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்துக்கு ரூ. 100 கோடி கொடுத்ததாக ஜெயலலிதா கூறினார். இப்ப கேட்டால் நஷ்டம் ஆகிவிட்டதாக கூறுகிறார்.
நிர்வாகம் சரியாக செயல்பட்டால் எப்படி நஷ்டம் வரும். ஒருபுறம் மின்கட்டணம் உயர்த்த போவதாக அறிவித்துள்ளனர். மற்றொரு பக்கம் சொட்டு நீர்ப்பாசனம் வைத்தால் இலவச மின்சாரம் என்கின்றனர். அப்படி இப்படி பேசி கொள்ளையடிக்கிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் நல்லது பண்ணவில்லை. இலவசம் என்று சொல்லி மக்களை ஏமாத்தாதீர்கள். இப்ப தெரியுதா உங்க தலையில் கையவைச்சுட்டாங்க.
அ. தி. மு. க. ஆட்சியில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்று தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்த் தமிழக அரசை கடுமையாக தாக்கினார். பஸ் கட்டணம், பால் விலையை தமிழக அரசு ஏற்றியதை கண்டித்து தே. மு. தி. க. சார்பில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் விஜயகாந்த் பேசியதா வது :-
பால் விலை, பஸ் கட்டணத்தை அ. தி. மு. க. ஆட்சி உயர்த்தியுள்ளது. மக்களோடும், தெய்வத்தோடும் தான் கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்தோம். மக்கள் பிரச்சினைக்காக தனியாக நின்று போராடிக் கொண்டிருந்தோம். கடந்த ஆட்சியை தூக்கி எறிய மக்கள் நினைத்து என்னை அ. தி. மு. கவுடன் கூட்டணி வைக்க சொன்னார்கள். மக்கள் கூறியதன் அடிப்படையில் தான் அ. தி. மு. க.வுடன் கூட்டணி வைத்தோம்.
அதற்காக நான் தலைகுனிந்தால் கூட தொண்டர்களை என்றுமே தலைகுனிய விடமாட்டேன். பென்னாகரம் இடைத் தேர்தலில் இப்போதைய அ. தி. மு. க. அமைச்சர்கள் அனைவரும் அங்கு சென்று தேர்தல் பணியாற்றினார்கள். அவர்களால் ஜெயிக்க முடிந்ததா? இப்போது மட்டும் தே. மு. தி. கவினர் எங்கள் தயவில்தான் ஜெயித்ததாக கூறுகிறார்கள். அடுத்து வந்த இடைத்தேர்தல்களில் தனியாக நின்று ஜெயித்து காட்டியிருக்க வேண்டியதுதானே.
உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் ஜெயிக்காமலா 10.11 சதவீத ஓட்டுகள் வாங்கினோம். மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே கட்சியை தொடங்கினேன். இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்பார்கள். இவர்கள் ஆட்சியில் செத்தவன் வாயில் கூட பாலுக்கு பதிலா தண்ணியத்தான் ஊத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்துக்கு ரூ. 100 கோடி கொடுத்ததாக ஜெயலலிதா கூறினார். இப்ப கேட்டால் நஷ்டம் ஆகிவிட்டதாக கூறுகிறார்.
நிர்வாகம் சரியாக செயல்பட்டால் எப்படி நஷ்டம் வரும். ஒருபுறம் மின்கட்டணம் உயர்த்த போவதாக அறிவித்துள்ளனர். மற்றொரு பக்கம் சொட்டு நீர்ப்பாசனம் வைத்தால் இலவச மின்சாரம் என்கின்றனர். அப்படி இப்படி பேசி கொள்ளையடிக்கிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் நல்லது பண்ணவில்லை. இலவசம் என்று சொல்லி மக்களை ஏமாத்தாதீர்கள். இப்ப தெரியுதா உங்க தலையில் கையவைச்சுட்டாங்க.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நீயும் வரவில்லை
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
» உறக்கம் வரவில்லை பொம்மைக்கு ..!
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
» உறக்கம் வரவில்லை பொம்மைக்கு ..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|