சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

குப்பையில் வீசிய குழந்தையை வளர்த்து வந்த எச்.ஐ.வி., நோயாளி  Khan11

குப்பையில் வீசிய குழந்தையை வளர்த்து வந்த எச்.ஐ.வி., நோயாளி

2 posters

Go down

குப்பையில் வீசிய குழந்தையை வளர்த்து வந்த எச்.ஐ.வி., நோயாளி  Empty குப்பையில் வீசிய குழந்தையை வளர்த்து வந்த எச்.ஐ.வி., நோயாளி

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Dec 2011 - 12:43

மதுரை அருகே குப்பையில் வீசிய குழந்தையை வளர்த்து வந்த எச்.ஐ.வி., நோயாளி, கல்விக்காக குழந்தையை அரசிடம் ஒப்படைக்க முன்வந்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொட்டிலுபட்டியை சேர்ந்தவர் ஜெயா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
எச்.ஐ.வி., நோயாளியான இவர், கணவரால் கைவிடப்பட்டு, மகளுடன் வசித்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், மருத்துவமனை அருகே குப்பைத்தொட்டியில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்தது.ஆதரவற்ற தனக்கும், தன் மகளுக்கும் ஆறுதலாக, குழந்தையை வளர்க்க முடிவு செய்தார்.

குழந்தைக்கு பிரியதர்ஷினி என பெயரிட்டு, ரகசியமாக வளர்த்து வந்தார். வாடிப்பட்டி தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக கிடைக்கும் ஊதியத்தை வைத்து, மூவரும் பசியாறினர். பிரியதர்ஷினிக்கு நான்கு வயதானதால், பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். பிறப்பு சான்றிதழ் இல்லாததால், சேர்க்கைக்கு பள்ளிகள் மறுத்தன. செய்வதறியாது, குழந்தையை வீட்டில் முடக்கினார். இதற்கிடையில், கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை வாங்க, மதுரை எச்.ஐ.வி., தொற்றுள்ளோர் கூட்டமைப்பை நாடினார்.

அவர்களின் விசாரணையில், பிரியதர்ஷனி குறித்த விபரம் தெரிந்தது. "குழந்தையை முறைப்படி அரசிடம் ஒப்படைக்க வேண்டும்,' என, கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது. வளர்த்த பாசத்தால், ஜெயா மறுத்தார். "குழந்தையின் கல்விக்கு இதைத்தவிர வேறு வழியில்லை,' என, கூறியதால், ஒப்புக்கொண்டார். ஜெயா கூறியதாவது: பிரியதர்ஷினியை என் குழந்தை போல வளர்த்து விட்டேன். படிப்பறிவு இல்லாமல் எனக்கு நேர்ந்த கொடுமைகள், அவளுக்கும் வரக்கூடாது என்பதால், இந்த முடிவுக்கு வந்தேன். அரசு ஒப்புதல் அளித்தால் நானே வளர்ப்பேன், என்றார். எச்.ஐ.வி., தொற்றுள்ளோர் கூட்டமைப்பு தலைவர் பாபு கூறியதாவது: குழந்தைக்கு எச்.ஐ.வி., பாதிப்பு இல்லை. முறைப்படி அரசு காப்பாகத்தில் ஒப்படைப்போம், என்றார்.


குப்பையில் வீசிய குழந்தையை வளர்த்து வந்த எச்.ஐ.வி., நோயாளி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குப்பையில் வீசிய குழந்தையை வளர்த்து வந்த எச்.ஐ.வி., நோயாளி  Empty Re: குப்பையில் வீசிய குழந்தையை வளர்த்து வந்த எச்.ஐ.வி., நோயாளி

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 17:39

நல்ல காரியம் செய்தார் நன்றி அவர்களுக்கு குப்பையில் வீசிய குழந்தையை வளர்த்து வந்த எச்.ஐ.வி., நோயாளி  331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum