Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
பிரிவுக்கு காரணமாக இருந்த செல்போனே, மீண்டும் சேர்வதற்கு காரணமாக அமைந்தது
Page 1 of 1
பிரிவுக்கு காரணமாக இருந்த செல்போனே, மீண்டும் சேர்வதற்கு காரணமாக அமைந்தது
கணவன், மனைவி பிரிவுக்கு காரணமாக இருந்த செல்போனே, அவர்கள் மீண்டும் சேர்வதற்கு காரணமாக அமைந்தது.
இதுபற்றிய விவரம் வருமாறு: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் தேவையன் (30). இவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. தேவையன் ஓராண்டுக்கு முன் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். அங்கிருந்து அவர் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட நேரங்களில் எல்லாம் Ôபிசி பிசிÕ என பதில் வந்தால் மனைவி மீது தேவையனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரேவதி, கணவனுடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளை மாமியாரிடம் விட்டுவிட்டு கடந்த செப்டம்பர் 22ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இதையறிந்த தேவையன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால், பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்தார்.
ரேவதியின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது, அவர் மும்பையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் அங்குள்ள ‘பிரேம் கிரண்‘ என்ற மறுவாழ்வு மையத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மையத்தை தொடர்பு கொண்ட போலீசார், அவரை ஊருக்கு அனுப்பும்படி கூறினார். ஆனால் அதற்கு ரேவதி மறுத்துவிட்டார்.
பின்னர் அந்த மைய மேலாளர் செல்வி, ரேவதியை சமாதானப்படுத்தி நேற்று பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். கணவன், மனைவி இருவருக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதன் பின் கணவருடன் செல்ல ரேவதி சம்மதித்ததை அடுத்து போலீசார் அவரை, தேவையனுடன் அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் தேவையன் (30). இவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. தேவையன் ஓராண்டுக்கு முன் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். அங்கிருந்து அவர் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட நேரங்களில் எல்லாம் Ôபிசி பிசிÕ என பதில் வந்தால் மனைவி மீது தேவையனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரேவதி, கணவனுடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளை மாமியாரிடம் விட்டுவிட்டு கடந்த செப்டம்பர் 22ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இதையறிந்த தேவையன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால், பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்தார்.
ரேவதியின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது, அவர் மும்பையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் அங்குள்ள ‘பிரேம் கிரண்‘ என்ற மறுவாழ்வு மையத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மையத்தை தொடர்பு கொண்ட போலீசார், அவரை ஊருக்கு அனுப்பும்படி கூறினார். ஆனால் அதற்கு ரேவதி மறுத்துவிட்டார்.
பின்னர் அந்த மைய மேலாளர் செல்வி, ரேவதியை சமாதானப்படுத்தி நேற்று பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். கணவன், மனைவி இருவருக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதன் பின் கணவருடன் செல்ல ரேவதி சம்மதித்ததை அடுத்து போலீசார் அவரை, தேவையனுடன் அனுப்பி வைத்தனர்.
Similar topics
» நயன்தாரா, பிரபுதேவா திடீர் பிரிவுக்கு காரணம் பற்றி புதிய தகவல்///
» சோனியா காந்திக்கு நியூயார்க்கில் ஆபரேஷன் முடிந்தது- தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
» சோனியா காந்திக்கு நியூயார்க்கில் ஆபரேஷன் முடிந்தது- தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|