Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
‘நானும் யோசித்தேன்’ எப்படித் தான் படிக்க?
3 posters
Page 1 of 1
‘நானும் யோசித்தேன்’ எப்படித் தான் படிக்க?
கால சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது அதில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. அப்போது நான் ஹேனமுல்லை ஜீவானில் உயர்தரம் கற்கும் தருவாயாகும். நான் கலைப் பிரிவில் தமிழ், அரசியல் விஞ்ஞானம், இஸ்லாம் எனும் மூன்று பாடங்களையும் பயின்று வந்தேன். இவை புதிய பாடத்திட்டத்தின் பரந்த பாடங்களாகும்.
இவையெல்லாம் கற்க வேண்டுமே என்ற சுமை எனது கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டிருந்தது. எனது சக வகுப்பில் கற்பவன் தான் பெளஸான். ஒரு நாள் அவனை அந்தி நேரம் சந்திக்க நேரிட்டேன். அச்சந்தர்ப்பத்தில் அவன் கூறிய வார்த்தைகள் என்னை ஒரு கணம் சிந்தனையுள் ஆழ்த்தியது. பின்பு அவனிடமிருந்து விடைபெற்று வீடு வந்தேன். கட்டிலில் சாய்ந்தேன். அவ்வேளை எனது மனதினுள் பெளஸான் கூறியவைகள் வட்டமிட்டன.
“வாரத்தில் இரு விடுமுறை நாட்கள் வருடத்துக்கு அதுவே 96 நாட்கள், மாதத்தில் ஓரிரு போயா நாட்கள், ஆக அண்ணளவாக வருடத்துக்கு 12 நாட்கள், சடங்கு வரும் நாட்கள், சம்பிரதாய நிகழ்வு வரும் நாட்கள், சுகவீனமான நாட்கள், காலத்துக்கு காலம் தேர்தல் நாட்கள், கலியான வீடு வரும் நாட்கள், நோன்பு விடுமுறை நாட்கள், தவணைப் பரீட்சைகளின் பின்பான விடுமுறை நாட்கள், மார்கழி மாத விடுமுறை நாட்கள், இரு பெருநாள் நாட்கள் அதுமட்டுமா,
தூங்குற ஆறு மணி நேரம், உணவு உண்ண எடுக்கும் நேரம், குளிக்கும் நேரம், இறைவனை தினமும் தொழும் நேரம், ஓய்வெடுக்கும் நேரம், விளையாடும் நேரம், பொழுது போக்குகளில் ஈடுபடும் நேரம், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் நேரம், வீட்டுக்கு சாமான் வாங்க கடையில் கிடந்த நேரம், வீட்டுச் சூழலை சுத்தமாக்கும் நேரம் என்று ஒருவன் ஒரு நாளின் 24 மணித்தியாலத்தில் இதையெல்லாம் செஞ்சிட்டு எப்படா படிக்கிறது”. நானும் மேற்கூறிய எல்லாவற்றுக்கும் நாட்கள், மணி,நிமிடம் என ஒதுக்கினேன். எனக்கு 20 நாட்கள் எஞ்சியது. ஆமாம் படிக்கிறத்துக்கு நேரம் போதாது!
நீங்களும் இப்படியா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘நானும் யோசித்தேன்’ எப்படித் தான் படிக்க?
ஐயோ பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் நான் அப்படி இல்லை #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ‘நானும் யோசித்தேன்’ எப்படித் தான் படிக்க?
நீங்கள் தான் மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்கியது இல்லை :”: :”:நண்பன் wrote:ஐயோ பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் நான் அப்படி இல்லை #+
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ‘நானும் யோசித்தேன்’ எப்படித் தான் படிக்க?
உண்மை எல்லாம் இப்படி வெளியில் செல்லப்படாது ஓகேkalainilaa wrote:நீங்கள் தான் மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்கியது இல்லை :”: :”:நண்பன் wrote:ஐயோ பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் நான் அப்படி இல்லை #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நானும் இரண்டு பொண்டாட்டிக்காரன் தான்..!
» நானும் சைவம் தான்
» நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
» எப்படித் தெரிகிறது...???
» எப்படித் தித்திக்கும் என் பொங்கல்?
» நானும் சைவம் தான்
» நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
» எப்படித் தெரிகிறது...???
» எப்படித் தித்திக்கும் என் பொங்கல்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|