Latest topics
» பல்சுவை - 6by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பூமி உருண்டை எத்தனை கிலோ இருக்கும்? விமானம் எப்படி விழாமல் பறக்கிறது ?
3 posters
Page 1 of 1
வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பூமி உருண்டை எத்தனை கிலோ இருக்கும்? விமானம் எப்படி விழாமல் பறக்கிறது ?
இந்த காலத்து குழந்தைகள் நம்மைவிட மகா புத்திசாலிகள் என்று அலுத்துக் கொள்ளும் பாணியில் பெருமை பாராட்டாத பெற்றோர் யார் இருக்கிறார்கள். குறிப்பாக அம்மாக்கள். அதெல்லாம் பார்வைக்குதானாம். வாண்டுகள் வாய் ஓயாமல் கேட்கும் கேள்விகளால் மனதுக்குள் புழுங்கி, மவுனமாக சினந்து, சுய பச்சாதாபத்துக்கு ஆளாகும் பெற்றோர் அதிகம் என்று ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது.
தெரிந்த உண்மைகள்கூட ஆய்வுகள் துணையோடு அரங்கேறும்போதுதான் நிஜமான உண்மை என்ற அங்கீகாரம் கிடைக்கிறது.
தாங்கள் பள்ளி சென்ற காலத்தில் அறிவியலை கணிதத்தை இவ்வளவு விவரமாக ஆசிரியர்கள் சொல்லித் தரவில்லை என்று ஆய்வுக்கு வந்தவர் காதில் பூ சுற்றியுள்ளனர் பல பெற்றோர். எங்கள் காலத்தைவிட அறிவியலும் கணிதமும் இப்போது மாறியிருக்கிறது என்று சிலர் சான்றளித்துள்ளனர்.
வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பூமி உருண்டை எத்தனை கிலோ இருக்கும்? விமானம் எப்படி விழாமல் பறக்கிறது? வேற்று கிரகத்து ஆட்களை எப்போது சந்திப்போம்? தண்ணீர் ஏன் ஈரமாக இருக்கிறது? மழை பெய்யும்போது வண்டுகள் எல்லாம் எங்கே தங்கும்? ஒவ்வொரு நாட்டிலும் கடிகாரம் ஏன் வெவ்வேறு நேரம் காட்டுகிறது? வானவில்லில் எப்படி கலர் வருகிறது? & இப்படியான கேள்விக்கணைகள் துளைக்கும்போது பெற்றவர்கள் மிரண்டு போகிறார்கள்.
‘பிசியாக இருக்கிறேன். அம்மாவிடம் கேளேன்’ என்று நழுவும் அப்பாக்கள்; ‘பெண்களுக்கு அறிவியல் சுருக்கமாகதான் நடத்துவார்கள். அப்பாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்’ என்று தள்ளிவிடும் அம்மாக்கள். மனதில் தோன்றியதை பதிலாக சொல்லி சமாளிக்கும் பெற்றோர். இதுக்கெல்லாம் விடையே கிடையாது என்கிற அதிரடி பெற்றோர். இந்நிலையில் குழந்தைகள் எங்கே விடை தேடும்?
விடைகளை கண்டுபிடிக்க விரல் நுனியில் வசதிகள் வந்துவிட்ட சூழலில் அதனை பயன்படுத்தி குழந்தைக்கு பதிலளிக்கும் பெற்றோர் குறைவு. ஆனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி அதிகம். கணிதமும் அறிவியலும் மனிதகுல முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமான அறிவுப்பாதை. அடுத்த தலைமுறையை அதில் கைபிடித்து அழைத்துச் செல்லாவிட்டாலும், ஒதுங்கி நின்று வழிகாட்டும் கடமையை மட்டுமாவது பெற்றோர் மறக்காமல் செய்வதுதான் நல்லது. நோபல் பரிசுகள் கேட்பாரற்று கிடந்தால் யாருக்கு நன்மை?
தெரிந்த உண்மைகள்கூட ஆய்வுகள் துணையோடு அரங்கேறும்போதுதான் நிஜமான உண்மை என்ற அங்கீகாரம் கிடைக்கிறது.
தாங்கள் பள்ளி சென்ற காலத்தில் அறிவியலை கணிதத்தை இவ்வளவு விவரமாக ஆசிரியர்கள் சொல்லித் தரவில்லை என்று ஆய்வுக்கு வந்தவர் காதில் பூ சுற்றியுள்ளனர் பல பெற்றோர். எங்கள் காலத்தைவிட அறிவியலும் கணிதமும் இப்போது மாறியிருக்கிறது என்று சிலர் சான்றளித்துள்ளனர்.
வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பூமி உருண்டை எத்தனை கிலோ இருக்கும்? விமானம் எப்படி விழாமல் பறக்கிறது? வேற்று கிரகத்து ஆட்களை எப்போது சந்திப்போம்? தண்ணீர் ஏன் ஈரமாக இருக்கிறது? மழை பெய்யும்போது வண்டுகள் எல்லாம் எங்கே தங்கும்? ஒவ்வொரு நாட்டிலும் கடிகாரம் ஏன் வெவ்வேறு நேரம் காட்டுகிறது? வானவில்லில் எப்படி கலர் வருகிறது? & இப்படியான கேள்விக்கணைகள் துளைக்கும்போது பெற்றவர்கள் மிரண்டு போகிறார்கள்.
‘பிசியாக இருக்கிறேன். அம்மாவிடம் கேளேன்’ என்று நழுவும் அப்பாக்கள்; ‘பெண்களுக்கு அறிவியல் சுருக்கமாகதான் நடத்துவார்கள். அப்பாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்’ என்று தள்ளிவிடும் அம்மாக்கள். மனதில் தோன்றியதை பதிலாக சொல்லி சமாளிக்கும் பெற்றோர். இதுக்கெல்லாம் விடையே கிடையாது என்கிற அதிரடி பெற்றோர். இந்நிலையில் குழந்தைகள் எங்கே விடை தேடும்?
விடைகளை கண்டுபிடிக்க விரல் நுனியில் வசதிகள் வந்துவிட்ட சூழலில் அதனை பயன்படுத்தி குழந்தைக்கு பதிலளிக்கும் பெற்றோர் குறைவு. ஆனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி அதிகம். கணிதமும் அறிவியலும் மனிதகுல முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமான அறிவுப்பாதை. அடுத்த தலைமுறையை அதில் கைபிடித்து அழைத்துச் செல்லாவிட்டாலும், ஒதுங்கி நின்று வழிகாட்டும் கடமையை மட்டுமாவது பெற்றோர் மறக்காமல் செய்வதுதான் நல்லது. நோபல் பரிசுகள் கேட்பாரற்று கிடந்தால் யாருக்கு நன்மை?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பூமி உருண்டை எத்தனை கிலோ இருக்கும்? விமானம் எப்படி விழாமல் பறக்கிறது ?
விடையில்லாக் கேள்வி,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பூமி உருண்டை எத்தனை கிலோ இருக்கும்? விமானம் எப்படி விழாமல் பறக்கிறது ?
ஏன்......................
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» உப்பு மூட்டை எத்தனை கிலோ இருக்கும்..?
» பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?
» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
» வானம் இருக்கும் வரை...
» எள்ளு உருண்டை செய்வது எப்படி?
» பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?
» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
» வானம் இருக்கும் வரை...
» எள்ளு உருண்டை செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|