Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
யாழில் இராணுவத்தினர் சில மாதங்களில் வெளியேற்றம்! மஹிந்த ஹத்துருசிங்க.
Page 1 of 1
யாழில் இராணுவத்தினர் சில மாதங்களில் வெளியேற்றம்! மஹிந்த ஹத்துருசிங்க.
June 20th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் தனியார் காணிகளில் குடியேறியுள்ள இராணுவத்தினர் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முற்று முழுதாக வெளியேறி அரச காணிகளில் அமைக்கப்படும் முகாம்களில் குடியேறுவர் என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
யுத்த காலத்தில் பொதுமக்களின் இடங்கள் மற்றும் வீடுகளில் முகாமிட்டு தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை இராணுவத்துக்கு ஏற்பட்டிருந்தது. இருப்பினும் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக அவற்றில் 50 வீதமானவை மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
யுத்தத்துக்கு பின்னரும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தின் தொகை குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, எஞ்சியுள்ளவர்கள் தங்குவதற்காக அரசாங்க காணிகளில் முகாம்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கான காணிகள் தெரிவுசெய்யப்பட்டு முகாம்கள் அமைத்து முடிப்பதற்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தேவைப்படும். அக்காலப்பகுதிக்குள் தனியார் காணிகளிலிருந்து இராணுவத்தினர் முற்றும் முழுதாக வெளியேறுவர்.
இது தவிர, தனியார் காணிகளை ஆக்கிரமிக்க வேண்டிய தேவை படையினருக்கு ஒருபோதும் இல்லை. படையினர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என்று யாழ்.கட்டளைத் தளபதி மேலும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் தனியார் காணிகளில் குடியேறியுள்ள இராணுவத்தினர் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முற்று முழுதாக வெளியேறி அரச காணிகளில் அமைக்கப்படும் முகாம்களில் குடியேறுவர் என்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
யுத்த காலத்தில் பொதுமக்களின் இடங்கள் மற்றும் வீடுகளில் முகாமிட்டு தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை இராணுவத்துக்கு ஏற்பட்டிருந்தது. இருப்பினும் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக அவற்றில் 50 வீதமானவை மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
யுத்தத்துக்கு பின்னரும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவத்தின் தொகை குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, எஞ்சியுள்ளவர்கள் தங்குவதற்காக அரசாங்க காணிகளில் முகாம்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கான காணிகள் தெரிவுசெய்யப்பட்டு முகாம்கள் அமைத்து முடிப்பதற்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தேவைப்படும். அக்காலப்பகுதிக்குள் தனியார் காணிகளிலிருந்து இராணுவத்தினர் முற்றும் முழுதாக வெளியேறுவர்.
இது தவிர, தனியார் காணிகளை ஆக்கிரமிக்க வேண்டிய தேவை படையினருக்கு ஒருபோதும் இல்லை. படையினர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என்று யாழ்.கட்டளைத் தளபதி மேலும் கூறினார்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» புலம்பெயர் தமிழ் மக்களுக்கு திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வழங்கப்படுகிறது - மஹிந்த ஹத்துருசிங்க
» யாழில் கலாசார சீர்கேடு உண்மையா? ஐந்து மாதங்களில் 211 பேர் இளவயது கர்ப்பம்
» யாழில் கலாசார சீர்கேடு உண்மையா? ஐந்து மாதங்களில் 211 பேர் இளவயது கர்ப்பம் _
» தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த
» அமெரிக்க இராணுவத்தினர் மீது பாலியல் குற்றச்சாட்டு
» யாழில் கலாசார சீர்கேடு உண்மையா? ஐந்து மாதங்களில் 211 பேர் இளவயது கர்ப்பம்
» யாழில் கலாசார சீர்கேடு உண்மையா? ஐந்து மாதங்களில் 211 பேர் இளவயது கர்ப்பம் _
» தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த
» அமெரிக்க இராணுவத்தினர் மீது பாலியல் குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|