Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
புட்டிப்பால் வேண்டாம்! தாய்ப்பால்தான் செல்லங்களுக்கு ஏற்றது!
Page 1 of 1
புட்டிப்பால் வேண்டாம்! தாய்ப்பால்தான் செல்லங்களுக்கு ஏற்றது!
புட்டிப்பால் வேண்டாம்! தாய்ப்பால்தான் செல்லங்களுக்கு ஏற்றது!
தாயின் மார்பிலிருந்து சுரக்கும் தாய்ப்பால் குழந்தைகளின் பசியை மட்டும் போக்குவதில்லை குழந்தைகளுக்கு நோய் எதுவும் தாக்காமல் அரண்போல செயல்படுகிறது. அதனால்தான் பிறந்த நிமிடம் தொடங்கி ஒருவருடம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பெரும்பாலான பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில்லை. மாறாக புட்டிப்பால் கொடுத்து பழக்கப்படுத்திவிடுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அழகு கெட்டுவிடும் என்பதே. தாய்ப்பால் கொடுப்பதால் மார்பின் அழகு கெட்டுப்போவதில்லை மாறாக மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தாய்மார்களை பாதுகாக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
விஞ்ஞான ரீதியான பார்த்தால் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாயின் மனநலம் பாதுகாக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது. கருப்பைப் புற்று நோய், மார்பகப் புற்று நோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.
தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில்98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்படுகிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக ரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.
புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி வாந்தி, பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. எனவே தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் தாயும் ஆரோக்கியமாக வாழலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
http://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2012/for-new-moms-help-is-available-get-001704.html
தாயின் மார்பிலிருந்து சுரக்கும் தாய்ப்பால் குழந்தைகளின் பசியை மட்டும் போக்குவதில்லை குழந்தைகளுக்கு நோய் எதுவும் தாக்காமல் அரண்போல செயல்படுகிறது. அதனால்தான் பிறந்த நிமிடம் தொடங்கி ஒருவருடம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பெரும்பாலான பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில்லை. மாறாக புட்டிப்பால் கொடுத்து பழக்கப்படுத்திவிடுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அழகு கெட்டுவிடும் என்பதே. தாய்ப்பால் கொடுப்பதால் மார்பின் அழகு கெட்டுப்போவதில்லை மாறாக மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தாய்மார்களை பாதுகாக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
விஞ்ஞான ரீதியான பார்த்தால் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாயின் மனநலம் பாதுகாக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது. கருப்பைப் புற்று நோய், மார்பகப் புற்று நோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.
தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில்98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்படுகிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக ரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.
புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி வாந்தி, பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. எனவே தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் தாயும் ஆரோக்கியமாக வாழலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
http://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2012/for-new-moms-help-is-available-get-001704.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» புட்டிப்பால்
» புடலங்காய் சூட்டுடம்புக்கு ஏற்றது !
» அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» புட்டிப்பால்
» புடலங்காய் சூட்டுடம்புக்கு ஏற்றது !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|