Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
இத்தனை அழகா நீ..
5 posters
Page 1 of 1
இத்தனை அழகா நீ..
அப்பப்பா...
இத்தனை அழகா நீ..
ஆயிரம் பௌர்ணமிகளின்
ஆனந்த ஊர்வலங்கள்
அந்தப் புருவங்களுக்குக் கீழ்..
வானில்தான் உதிக்கும் நிலா
இப்படிக் கீழிருந்து வெளிவரும் என்று
இப்போதுதான் பார்க்கிறேன்..
சுருள் சுருளாய் அடர்ந்து
உலக வனப்புகளையெல்லாம்,
சுருட்டி எடுத்துக்கொள்ளும்
இந்தக் கூந்தலை எங்கே வாங்கினாய்..
சரி போகட்டும்
அந்தக் கண்களையாவது,
எங்கிருந்து கொள்ளையடித்தாய்
என்று சொல்லிவிடேன்..
உலகம் தோன்றியகாலம் தொட்டு
ஊர்ந்த நிலாக்களெல்லாம்
வழுக்கி விழுந்துவிட்டனவா
உன் இமைகளுக்குள்..
இப்படித்
தலை சாய்த்துப் பார்ப்பது ஏன்
இந்தப் பிரபஞ்சத்தையே
சாய்த்துப்போடவா..
முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்,
வழமையாய்ப் பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு போதும்
பூங்கொத்துகளெல்லாம்
நிறமிழந்து உதிர்ந்து போகும்..
உன் இதழ்களில்
புன்னகைகள் கௌரவிக்கப்படுகின்றனவா
உன் புருவங்களில்,
அழகுகள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறவா
உன் கன்னங்களில்
மென்மைகள் ஆராதிக்கப்பட்டிருக்கின்றனவா..
உன் நெற்றியில்
விழுந்து வழியும் சுகம்கண்டுவிட்டால்,
மழைத்துளி என்ன சொல்லும்
மீண்டும் மழைத்துளியாகவே பிறக்க
இயற்கையிடம் மனுப்போடுமா..
உன் மொத்தத்தையும்
சுத்தமாய்ச் சொல்லி முடிக்க
நான் வார்த்தைகளை
அகராதிக்கு வெளியில்தான்
இனி தேடவேண்டுமோ....???
நன்றி -அனுஷ்
வேல்
இத்தனை அழகா நீ..
ஆயிரம் பௌர்ணமிகளின்
ஆனந்த ஊர்வலங்கள்
அந்தப் புருவங்களுக்குக் கீழ்..
வானில்தான் உதிக்கும் நிலா
இப்படிக் கீழிருந்து வெளிவரும் என்று
இப்போதுதான் பார்க்கிறேன்..
சுருள் சுருளாய் அடர்ந்து
உலக வனப்புகளையெல்லாம்,
சுருட்டி எடுத்துக்கொள்ளும்
இந்தக் கூந்தலை எங்கே வாங்கினாய்..
சரி போகட்டும்
அந்தக் கண்களையாவது,
எங்கிருந்து கொள்ளையடித்தாய்
என்று சொல்லிவிடேன்..
உலகம் தோன்றியகாலம் தொட்டு
ஊர்ந்த நிலாக்களெல்லாம்
வழுக்கி விழுந்துவிட்டனவா
உன் இமைகளுக்குள்..
இப்படித்
தலை சாய்த்துப் பார்ப்பது ஏன்
இந்தப் பிரபஞ்சத்தையே
சாய்த்துப்போடவா..
முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்,
வழமையாய்ப் பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு போதும்
பூங்கொத்துகளெல்லாம்
நிறமிழந்து உதிர்ந்து போகும்..
உன் இதழ்களில்
புன்னகைகள் கௌரவிக்கப்படுகின்றனவா
உன் புருவங்களில்,
அழகுகள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறவா
உன் கன்னங்களில்
மென்மைகள் ஆராதிக்கப்பட்டிருக்கின்றனவா..
உன் நெற்றியில்
விழுந்து வழியும் சுகம்கண்டுவிட்டால்,
மழைத்துளி என்ன சொல்லும்
மீண்டும் மழைத்துளியாகவே பிறக்க
இயற்கையிடம் மனுப்போடுமா..
உன் மொத்தத்தையும்
சுத்தமாய்ச் சொல்லி முடிக்க
நான் வார்த்தைகளை
அகராதிக்கு வெளியில்தான்
இனி தேடவேண்டுமோ....???
நன்றி -அனுஷ்
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
@. அருமைஆயிரம் பௌர்ணமிகளின்
ஆனந்த ஊர்வலங்கள்
அந்தப் புருவங்களுக்குக் கீழ்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இத்தனை அழகா நீ..
என்னவளை நினைத்துக்கொண்டு இந்தக் கவிதையைப் படித்தேன் இரண்டும் ஒன்றாகவே தெரிகிறது மனக்கண்கள் குதூகலிக்கிறது மிகவும் ரசித்தேன் கவிதையையும் என்னவளையும் மிக்க நன்றி நன்றி அருமையாக கவிதையைப் பகிர்ந்தமைக்கு.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: இத்தனை அழகா நீ..
*சம்ஸ் wrote:அருமைஆயிரம் பௌர்ணமிகளின்
ஆனந்த ஊர்வலங்கள்
அந்தப் புருவங்களுக்குக் கீழ்..
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
nallavan wrote:என்னவளை நினைத்துக்கொண்டு
இந்தக் கவிதையைப் படித்தேன்
இரண்டும் ஒன்றாகவே தெரிகிறது
மனக்கண்கள் குதூகலிக்கிறது
மிகவும் ரசித்தேன்
கவிதையையும்
என்னவளையும்
மிக்க நன்றி நன்றி அருமையாக கவிதையைப் பகிர்ந்தமைக்கு.
மிக்க நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
அடடா ரொம்ப அற்புதமான கவிதை...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இத்தனை அழகா நீ..
பானுகமால் wrote:அடடா ரொம்ப அற்புதமான கவிதை...
நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
rammalar wrote:
-
மிக்க நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
:) @.nallavan wrote:என்னவளை நினைத்துக்கொண்டு இந்தக் கவிதையைப் படித்தேன் இரண்டும் ஒன்றாகவே தெரிகிறது மனக்கண்கள் குதூகலிக்கிறது மிகவும் ரசித்தேன் கவிதையையும் என்னவளையும் மிக்க நன்றி நன்றி அருமையாக கவிதையைப் பகிர்ந்தமைக்கு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஏன் இத்தனை கடவுள்!
» மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..?
» இத்தனை தலைவலிகளா?
» இத்தனை பெயர்களா?
» ஏன் இத்தனை பரபரப்பு?
» மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..?
» இத்தனை தலைவலிகளா?
» இத்தனை பெயர்களா?
» ஏன் இத்தனை பரபரப்பு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|