Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
பண்பு..!
Page 1 of 1
பண்பு..!
-
புதுதில்லியில் ஓர் இசைநிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது.
இசைத்துறையில் புகழ்பெற்ற ஓம்கார்நாத் தாகூர்
என்பவரின் இசை நடந்தது. இந்த நிகழ்வில் அப்போதையப்
பிரதமர் நேருவும், பிற அமைச்சர்களும் எனப் பிரபலங்கள்
பலர் கலந்து கொண்டனர். நேரு முன்வரிசையில் உட்கார்ந்து
இசையை ரசித்துக் கொண்டிருந்தார்.
-
அப்போது, பக்கத்திலிருந்தவரிடம் நேரு ஏதோ பேசிக்
கொண்டிருந்தார். இதைப் பார்த்த இசையறிஞர் தனது இசை
நிகழ்வை நிறுத்திக் கொண்டார். நிறுத்தியவர்
பார்வையாளர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார் -
“”நம்முடைய நேரு அவர்கள் மிக இன்றியமையாத செய்தியினை
பக்கத்தில் உள்ளவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். என்னுடைய
இசையால் அவருடைய பேச்சுக்குத் தடை ஏற்பட்டுவிடக்கூடாது.
எனவே, அவர் பேசி முடித்ததும் நான் தொடங்குவேன்..!”
-
இதைக் கேட்ட நேரு இசை நிகழ்வில் தன் செயல் தவறானது
என்பதை உணர்ந்தார். இசையறிஞர் கிண்டல் செய்கிறார்
என்பதையும் புரிந்து கொண்டார். இசையறிஞர் மீது வருத்தப்படவும் இல்லை.
தனது பேச்சை நிறுத்திக் கொண்டு இசை நிகழ்ச்சியில் கவனம் செலுத்தினார்.
-
=======================================
>கோ.தமிழரசன், செஞ்சி.
நன்றி: சிறுவர் மணி
புதுதில்லியில் ஓர் இசைநிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது.
இசைத்துறையில் புகழ்பெற்ற ஓம்கார்நாத் தாகூர்
என்பவரின் இசை நடந்தது. இந்த நிகழ்வில் அப்போதையப்
பிரதமர் நேருவும், பிற அமைச்சர்களும் எனப் பிரபலங்கள்
பலர் கலந்து கொண்டனர். நேரு முன்வரிசையில் உட்கார்ந்து
இசையை ரசித்துக் கொண்டிருந்தார்.
-
அப்போது, பக்கத்திலிருந்தவரிடம் நேரு ஏதோ பேசிக்
கொண்டிருந்தார். இதைப் பார்த்த இசையறிஞர் தனது இசை
நிகழ்வை நிறுத்திக் கொண்டார். நிறுத்தியவர்
பார்வையாளர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார் -
“”நம்முடைய நேரு அவர்கள் மிக இன்றியமையாத செய்தியினை
பக்கத்தில் உள்ளவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். என்னுடைய
இசையால் அவருடைய பேச்சுக்குத் தடை ஏற்பட்டுவிடக்கூடாது.
எனவே, அவர் பேசி முடித்ததும் நான் தொடங்குவேன்..!”
-
இதைக் கேட்ட நேரு இசை நிகழ்வில் தன் செயல் தவறானது
என்பதை உணர்ந்தார். இசையறிஞர் கிண்டல் செய்கிறார்
என்பதையும் புரிந்து கொண்டார். இசையறிஞர் மீது வருத்தப்படவும் இல்லை.
தனது பேச்சை நிறுத்திக் கொண்டு இசை நிகழ்ச்சியில் கவனம் செலுத்தினார்.
-
=======================================
>கோ.தமிழரசன், செஞ்சி.
நன்றி: சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24574
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|