Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 3:31 pm
» பல்சுவை
by rammalar Today at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ !
Page 1 of 1
பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ !
பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி .
இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால்
பெட்ரோல் விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்த சுதந்திரம் உள்ளது .ஆளுவோர் எத்தனை முறை பெட்ரோல் விலையை உயர்த்தினார்கள் என்று சரியாக விடை சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு வழங்கப்படும் .மத்தியில் .ஆளுவோருக்கு பெரும் பணக்கார்கள் இன்னும் பெரும் பணக்கார்கள் ஆக வேண்டும் .ஏழைகள் இன்னும் பரம ஏழைகள் ஆக வேண்டும் .இது ஒன்று மட்டுமே லட்சியம் ..
ஹெலிஹாப்டரில் ஊழல் செய்தோர் , டு ஜி ஊழல் செய்தோர், காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் செய்தோர் கண்டு கொள்ள மாட்டார்கள் .பாலியல் குற்றம் புரிந்தவருக்கு உயர்ந்த பதவி தருவார்கள் .
ஏழை மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் பாதிப்பார்கள் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள் .
.பெட்ரோல் மீது தீ பட்டால்தான் நெருப்பு .ஆனால் இன்று பெட்ரோல் விலையை கேட்டாலே மனதில்
தீ ,நெருப்பு ,வெறுப்பு .
அடிப்படை தேவையாகி விட்ட பெட்ரோல் விலையை அடிக்கடி ஏற்றி வருகின்றனர் .அடித்தட்டு மக்களுக்கு பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக விலைவாசி ஏறிக் கொண்டே போகின்றது .வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் .ஆனால் ஏழை மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகி விட்டது .
விலைவாசியை இறக்குவோம் என்று சொல்லி வாக்கு வாங்கி ஆட்சில் அமர்ந்ததும் தொடர்ந்து மன சாட்சி இன்றி விலைவாசியை ஏற்றுகிறார்கள் .
மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் நொந்து எழுதியது ஆட்டோவில் கண்ட வாசகம் .
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் !
அவன் ஆட்டோ ஒட்டி வேதனையில் வாட வேண்டும் !
பெட்ரோல் விலை உயர்வு !
இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால்
பெட்ரோல் விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்த சுதந்திரம் உள்ளது .ஆளுவோர் எத்தனை முறை பெட்ரோல் விலையை உயர்த்தினார்கள் என்று சரியாக விடை சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு வழங்கப்படும் .மத்தியில் .ஆளுவோருக்கு பெரும் பணக்கார்கள் இன்னும் பெரும் பணக்கார்கள் ஆக வேண்டும் .ஏழைகள் இன்னும் பரம ஏழைகள் ஆக வேண்டும் .இது ஒன்று மட்டுமே லட்சியம் ..
ஹெலிஹாப்டரில் ஊழல் செய்தோர் , டு ஜி ஊழல் செய்தோர், காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் செய்தோர் கண்டு கொள்ள மாட்டார்கள் .பாலியல் குற்றம் புரிந்தவருக்கு உயர்ந்த பதவி தருவார்கள் .
ஏழை மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் பாதிப்பார்கள் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள் .
.பெட்ரோல் மீது தீ பட்டால்தான் நெருப்பு .ஆனால் இன்று பெட்ரோல் விலையை கேட்டாலே மனதில்
தீ ,நெருப்பு ,வெறுப்பு .
அடிப்படை தேவையாகி விட்ட பெட்ரோல் விலையை அடிக்கடி ஏற்றி வருகின்றனர் .அடித்தட்டு மக்களுக்கு பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக விலைவாசி ஏறிக் கொண்டே போகின்றது .வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் .ஆனால் ஏழை மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகி விட்டது .
விலைவாசியை இறக்குவோம் என்று சொல்லி வாக்கு வாங்கி ஆட்சில் அமர்ந்ததும் தொடர்ந்து மன சாட்சி இன்றி விலைவாசியை ஏற்றுகிறார்கள் .
மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் நொந்து எழுதியது ஆட்டோவில் கண்ட வாசகம் .
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் !
அவன் ஆட்டோ ஒட்டி வேதனையில் வாட வேண்டும் !
பெட்ரோல் விலை உயர்வு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|