Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
இறைதூதர்களை எதிர்த்தோரின் தண்டனைகள் !
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இறைதூதர்களை எதிர்த்தோரின் தண்டனைகள் !
1. நூஹ் நபியின் கூட்டத்தினர் தூஃபான் என்னும் பெருவெள்ளத்தால் அழிக்கப்பட்டனர்.
(ஆதாரம்: அல்குர்ஆன்29:14)
2.ஹூத் நபியின் ஆது கூட்டத்தார் ஏழு இரவுகளும் 8 பகல்களும் தொடர்ந்து பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டனர் (ஆதாரம்: அல்-குர்ஆன்: 46:24,25) (69:6,7)
3. ஸாலிஹ் நபியின் தமூத் கூட்டத்தார் எச்சரிக்கப்பட்ட பின்னர் மூன்று நாள்கள் கெடுவில் வானத்திலிருந்து ஏற்பட்ட இடிமுழக்கங்களால் மாண்டு அதிகாலையில் பிணங்களாகக் கிடந்தனர். (ஆதாரம்: அல்-குர்ஆன் 11:67)
4.லூத் நபியின் மக்கள் செங்கல் மழை பொழியப்பட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் ஊரையே தலைகீழாக
கவிழ்க்கப்பட்டது. (ஆதாரம்: அல்-குர்ஆன் 11:82,83)
5. ஷுஐப் நபியின் மத்யன் வாசிகளும் அய்கா வாசிகளும்; பூகம்பத்தாலும், கடும் இடி முழக்கத்தாலும் அழிக்கப்பட்டனர். (ஆதாரம்: அல்குர்ஆன்: 11:94)
6. தாவூது நபியின் அய்லா கூட்டத்தார் (அஸ்ஹாபுஸ்-ஸப்து) குரங்குகளாக மாற்றப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் மாண்டனர். ( 7:163)
7. அஸ்ஹாபுர் ரஸ் (கிணற்று வாசிகள்) காற்றால் தூக்கிச் செல்லப்பட்டு கடலில் மூழ்கடிக்ககப்பட்டனர்.(25:38,50:12)
8. இல்யாஸ் நபியின் கூட்டத்தினர் (பனீ இஸ்ரவேலர்களில் சிலர்) வானத்திலிருந்து இறங்கிய நெருப்பால் எரிக்கப்பட்டனர்.
9. அஸ்ஹாபுல் உக்தூத் (நெருப்புக் குண்டத்திற்குரியோர்) நம்பிக்கை கொண்டோரை குண்டத்தில் வீசி எறிந்து அவர்களை எரித்த அதே நெருப்பினாலேயே எரிந்து சாம்பலாயினர். ஆதாரம்: அல்குர்ஆன்: 85: 4,5,6,7)
10. அஸ்ஹாபுல் கர்யத் (அந்தாகியா என்னும்) கிராம மக்கள் அடுத்தடுத்து வந்த மூன்று இறைதூதர்களையும் நம்பாது அவர்ளை விரட்டியடித்ததாலும், அவர்களுக்காக பரிந்துரைக்க வந்த நல்லடியார் ஹபீபுந்நஜ்ஜாரையும் அடித்துக் கொன்றதாலும் அம்மக்கள் ஒரேயொரு இடிமுழக்கத்தால் அழிக்கப் பட்டார்கள்.(ஆதாரம் அல்-குர்ஆன்: யாஸீன் 36:13-29)
11. தாவூது நபியின் அய்லா கூட்டததினர் குரங்குகளாக மாற்றப்பட்டு மூன்று நாட்களுக்குப்பின்னர் மாண்டனர். (ஆதாரம் : அல்குர்ஆன் 2:65)
12. காரூன் என்னும் ஆணவக்காரன் மூஸாநபியின் குடுமபத்தைச் சார்ந்தவன். பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்த மிகப் பெருஞ் செல்வந்தன். இவனது ஆணவத்தாலும் இறைமறுப்பாலும் இவனையும் இவனது செல்வங்களையும் பூமி விழுங்கிவிட்டது. (ஆதாரம் : அல்குர்ஆன் 28: 76:82)
13. ஹாமான் ஃபிர்அவனின் முதல் அமைச்சனாவான். காரூனும் இவனும் சேர்ந்து தான் பனீ இஸ்ராயீலின் ஆண்குழந்தைகளை கொன்றொழிக்குமாறு ஃபிர்அவனிடம் கூறினர்.மூஸா(அலை) அவர்களின் அறிவுரைகளைக் கேட்காது பிர்அவ்னைத் தடுத்தவனும் இவனே! இறுதியில் ஃபிர்அவனுடன் சேர்ந்து இவனும் அழிந்தொழிந்தான்.
14. மூஸா நபியின் எதிரியான பிர்அவனும் அவனது படையினரும் (பனீ இஸ்ரவேலர்கள்) செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டனர். (ஆதாரம்: குர்ஆன் 11:67)
(ஆதாரம்: அல்குர்ஆன்29:14)
2.ஹூத் நபியின் ஆது கூட்டத்தார் ஏழு இரவுகளும் 8 பகல்களும் தொடர்ந்து பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டனர் (ஆதாரம்: அல்-குர்ஆன்: 46:24,25) (69:6,7)
3. ஸாலிஹ் நபியின் தமூத் கூட்டத்தார் எச்சரிக்கப்பட்ட பின்னர் மூன்று நாள்கள் கெடுவில் வானத்திலிருந்து ஏற்பட்ட இடிமுழக்கங்களால் மாண்டு அதிகாலையில் பிணங்களாகக் கிடந்தனர். (ஆதாரம்: அல்-குர்ஆன் 11:67)
4.லூத் நபியின் மக்கள் செங்கல் மழை பொழியப்பட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் ஊரையே தலைகீழாக
கவிழ்க்கப்பட்டது. (ஆதாரம்: அல்-குர்ஆன் 11:82,83)
5. ஷுஐப் நபியின் மத்யன் வாசிகளும் அய்கா வாசிகளும்; பூகம்பத்தாலும், கடும் இடி முழக்கத்தாலும் அழிக்கப்பட்டனர். (ஆதாரம்: அல்குர்ஆன்: 11:94)
6. தாவூது நபியின் அய்லா கூட்டத்தார் (அஸ்ஹாபுஸ்-ஸப்து) குரங்குகளாக மாற்றப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் மாண்டனர். ( 7:163)
7. அஸ்ஹாபுர் ரஸ் (கிணற்று வாசிகள்) காற்றால் தூக்கிச் செல்லப்பட்டு கடலில் மூழ்கடிக்ககப்பட்டனர்.(25:38,50:12)
8. இல்யாஸ் நபியின் கூட்டத்தினர் (பனீ இஸ்ரவேலர்களில் சிலர்) வானத்திலிருந்து இறங்கிய நெருப்பால் எரிக்கப்பட்டனர்.
9. அஸ்ஹாபுல் உக்தூத் (நெருப்புக் குண்டத்திற்குரியோர்) நம்பிக்கை கொண்டோரை குண்டத்தில் வீசி எறிந்து அவர்களை எரித்த அதே நெருப்பினாலேயே எரிந்து சாம்பலாயினர். ஆதாரம்: அல்குர்ஆன்: 85: 4,5,6,7)
10. அஸ்ஹாபுல் கர்யத் (அந்தாகியா என்னும்) கிராம மக்கள் அடுத்தடுத்து வந்த மூன்று இறைதூதர்களையும் நம்பாது அவர்ளை விரட்டியடித்ததாலும், அவர்களுக்காக பரிந்துரைக்க வந்த நல்லடியார் ஹபீபுந்நஜ்ஜாரையும் அடித்துக் கொன்றதாலும் அம்மக்கள் ஒரேயொரு இடிமுழக்கத்தால் அழிக்கப் பட்டார்கள்.(ஆதாரம் அல்-குர்ஆன்: யாஸீன் 36:13-29)
11. தாவூது நபியின் அய்லா கூட்டததினர் குரங்குகளாக மாற்றப்பட்டு மூன்று நாட்களுக்குப்பின்னர் மாண்டனர். (ஆதாரம் : அல்குர்ஆன் 2:65)
12. காரூன் என்னும் ஆணவக்காரன் மூஸாநபியின் குடுமபத்தைச் சார்ந்தவன். பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்த மிகப் பெருஞ் செல்வந்தன். இவனது ஆணவத்தாலும் இறைமறுப்பாலும் இவனையும் இவனது செல்வங்களையும் பூமி விழுங்கிவிட்டது. (ஆதாரம் : அல்குர்ஆன் 28: 76:82)
13. ஹாமான் ஃபிர்அவனின் முதல் அமைச்சனாவான். காரூனும் இவனும் சேர்ந்து தான் பனீ இஸ்ராயீலின் ஆண்குழந்தைகளை கொன்றொழிக்குமாறு ஃபிர்அவனிடம் கூறினர்.மூஸா(அலை) அவர்களின் அறிவுரைகளைக் கேட்காது பிர்அவ்னைத் தடுத்தவனும் இவனே! இறுதியில் ஃபிர்அவனுடன் சேர்ந்து இவனும் அழிந்தொழிந்தான்.
14. மூஸா நபியின் எதிரியான பிர்அவனும் அவனது படையினரும் (பனீ இஸ்ரவேலர்கள்) செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டனர். (ஆதாரம்: குர்ஆன் 11:67)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இறைதூதர்களை எதிர்த்தோரின் தண்டனைகள் !
இன்னும் தண்டிக்கபட்டே தீருவார்கள் ...அவனின் பிடியிலிருந்து தப்பவே முடியாது ...எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் ...அல்லாஹு அக்பர் ...அந்த நாள் வரும் அப்போது இவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்படும் ...
சிறப்பு பதிவு பகிர்வுக்கு ...அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக ...
சிறப்பு பதிவு பகிர்வுக்கு ...அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக ...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: இறைதூதர்களை எதிர்த்தோரின் தண்டனைகள் !
ஆமீன் ஆமீன் @. :]ansar hayath wrote:இன்னும் தண்டிக்கபட்டே தீருவார்கள் ...அவனின் பிடியிலிருந்து தப்பவே முடியாது ...எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் ...அல்லாஹு அக்பர் ...அந்த நாள் வரும் அப்போது இவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்படும் ...
சிறப்பு பதிவு பகிர்வுக்கு ...அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக ...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
» குழந்தைகளுக்கு தண்டனைகள் நற்பயன் தருவதில்லை...!
» வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
» குழந்தைகளுக்கு தண்டனைகள் நற்பயன் தருவதில்லை...!
» வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|