Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
சில சமையல் குறிப்புகள் & தினமும் சமைக்கும் ஆண்களுக்காக:
3 posters
Page 1 of 1
சில சமையல் குறிப்புகள் & தினமும் சமைக்கும் ஆண்களுக்காக:
1
தக்காளியை ரசத்துக்கோ குழம்புக்கோ பிசையும்போது
தக்காளியின் காம்புப் பகுதியில் விரலை வைத்து அழுத்தி
உடைத்தால் நம் மேல் சிதறாமல் உடையும்.
2
குழம்புகளுக்குத் தேங்காய் அரைத்துவிடும் பழக்கம் உள்ளவர்கள்
குழம்பை இறக்கிய பிறகு அரைத்த தேங்காயைப் போடுவது
நல்லது. தேங்காய் கொதித்தால் கொழுப்பு.
பச்சையான தேங்காய் ஆரோக்கியம் தரும்.
3
புளி இல்லாமல் வெறும் தக்காளி மட்டும் வைத்து ரசம்
வைப்பவர்கள் ரசத்தை இறக்கியதும் அரை எலுமிச்சம்பழத்தைப்
பிழிந்து ரசத்தில் விட்டால் சுவையாக இருக்கும்.
4
சப்பாத்தி போடும்போது தோசைக் கல்லில் சப்பாத்தியைப் போட்டு
அதன்மீது பருத்தித் துணியால் அழுத்தி அழுத்தி எடுத்தால் சப்பாத்தி
பூரி போல எழும்பும்.
5
முதன் முதலாகத் தோசை சுடும் ஆண்கள் கவனத்தில் கொள்ள
வேண்டியது அடுப்புத் தீயின் அளவு. தபதப என்று எரித்தால் தோசை
கருகும். ரொம்ப குறைந்த தீயில் வைத்தால் சீக்கிரம் வேகாது,
தோசையும் எழும்பாது. நடுவாந்தரமான சூடு அவசியம். அடிக்கடி
தீயின் அளவை மாற்றி மாற்றி தோசைக் கல்லைக்
கோபப்படுத்திவிடக் கூடாது.
-
-------------------------------------------
>தமிழ்ச் செல்வன்
நன்றி: நம்தோழி
தக்காளியை ரசத்துக்கோ குழம்புக்கோ பிசையும்போது
தக்காளியின் காம்புப் பகுதியில் விரலை வைத்து அழுத்தி
உடைத்தால் நம் மேல் சிதறாமல் உடையும்.
2
குழம்புகளுக்குத் தேங்காய் அரைத்துவிடும் பழக்கம் உள்ளவர்கள்
குழம்பை இறக்கிய பிறகு அரைத்த தேங்காயைப் போடுவது
நல்லது. தேங்காய் கொதித்தால் கொழுப்பு.
பச்சையான தேங்காய் ஆரோக்கியம் தரும்.
3
புளி இல்லாமல் வெறும் தக்காளி மட்டும் வைத்து ரசம்
வைப்பவர்கள் ரசத்தை இறக்கியதும் அரை எலுமிச்சம்பழத்தைப்
பிழிந்து ரசத்தில் விட்டால் சுவையாக இருக்கும்.
4
சப்பாத்தி போடும்போது தோசைக் கல்லில் சப்பாத்தியைப் போட்டு
அதன்மீது பருத்தித் துணியால் அழுத்தி அழுத்தி எடுத்தால் சப்பாத்தி
பூரி போல எழும்பும்.
5
முதன் முதலாகத் தோசை சுடும் ஆண்கள் கவனத்தில் கொள்ள
வேண்டியது அடுப்புத் தீயின் அளவு. தபதப என்று எரித்தால் தோசை
கருகும். ரொம்ப குறைந்த தீயில் வைத்தால் சீக்கிரம் வேகாது,
தோசையும் எழும்பாது. நடுவாந்தரமான சூடு அவசியம். அடிக்கடி
தீயின் அளவை மாற்றி மாற்றி தோசைக் கல்லைக்
கோபப்படுத்திவிடக் கூடாது.
-
-------------------------------------------
>தமிழ்ச் செல்வன்
நன்றி: நம்தோழி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186
Re: சில சமையல் குறிப்புகள் & தினமும் சமைக்கும் ஆண்களுக்காக:
:”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» சில குறிப்புகள் - சமையல்
» சமையல் குறிப்புகள்
» சமையல் குறிப்புகள்
» சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
» சமையல் குறிப்புகள்
» சமையல் குறிப்புகள்
» சைவ உணவுகளில் சிக்கனமாக சமைக்கும் டிப்ஸ்கள்
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|