Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
கே இனியவன் தத்துவ கவிதை
Page 1 of 1
கே இனியவன் தத்துவ கவிதை
காதலில் ரோஜாவை
பரிமாறும் போது
பூ பரிமாறப்பட்டால்
தொடர்த்து காதலி ...!!!
ஒருபக்கம் பூ
மறுபக்கம் முள் வந்தால்
தொடர்ந்து முயற்சி ....!!!
எப்போது இருபக்கமும்
முள் பரிமாறப்படுகிறதோ
முயற்சிப்பதை நிறுத்து .....!!!
பரிமாறும் போது
பூ பரிமாறப்பட்டால்
தொடர்த்து காதலி ...!!!
ஒருபக்கம் பூ
மறுபக்கம் முள் வந்தால்
தொடர்ந்து முயற்சி ....!!!
எப்போது இருபக்கமும்
முள் பரிமாறப்படுகிறதோ
முயற்சிப்பதை நிறுத்து .....!!!
Last edited by கே.இனியவன் on Sat 21 Dec 2013 - 9:10; edited 1 time in total
Re: கே இனியவன் தத்துவ கவிதை
பூ பறிக்கப்படுவது
இரண்டு சந்தர்பத்தில்
ஒன்று இறைவனுக்கு
மற்றையது காதலுக்கு
இரண்டுமே வரம்
வேண்டித்தான் ...!!!
இரண்டுமே ஏக்கம்
தந்து வரம்
கிடைக்கும் ...!!!
இரண்டு சந்தர்பத்தில்
ஒன்று இறைவனுக்கு
மற்றையது காதலுக்கு
இரண்டுமே வரம்
வேண்டித்தான் ...!!!
இரண்டுமே ஏக்கம்
தந்து வரம்
கிடைக்கும் ...!!!
Re: கே இனியவன் தத்துவ கவிதை
நீ
நட்புக்காக பழகுகிறாயோ
காதலுக்கு பழகுகிறாயோ
என்று கண்டுபிடிக்க முன்
படாத பாடு படும்
மனம் ...!!!
இதுவும் ஒருவகை
மன அழுத்தம் தான் ....!!!
நட்புக்காக பழகுகிறாயோ
காதலுக்கு பழகுகிறாயோ
என்று கண்டுபிடிக்க முன்
படாத பாடு படும்
மனம் ...!!!
இதுவும் ஒருவகை
மன அழுத்தம் தான் ....!!!
Re: கே இனியவன் தத்துவ கவிதை
ஒருமுறை உன்னை பார்த்-தேன்
பலமுறை என்னை மறந்-தேன்
தினமும் உன்னிடம் வந்-தேன்
உன்னிடம் காதல் புரிந்-தேன்
உன் காதலை நான் சுவாசித்-தேன்
இன்பதுன்பத்தை பகிர்ந்-தேன்
நீ தந்த வலியை சுமர்ந்-தேன்
நீ மதிக்காதபோதும் வந்திருந்-தேன்
உன்னிடம் வாழ்க்கையை படித்-தேன்
உன் நிராகரிப்பை புரிந்-தேன்
உன் நன்மைக்காக பிரிந்-தேன்
பலமுறை என்னை மறந்-தேன்
தினமும் உன்னிடம் வந்-தேன்
உன்னிடம் காதல் புரிந்-தேன்
உன் காதலை நான் சுவாசித்-தேன்
இன்பதுன்பத்தை பகிர்ந்-தேன்
நீ தந்த வலியை சுமர்ந்-தேன்
நீ மதிக்காதபோதும் வந்திருந்-தேன்
உன்னிடம் வாழ்க்கையை படித்-தேன்
உன் நிராகரிப்பை புரிந்-தேன்
உன் நன்மைக்காக பிரிந்-தேன்
Re: கே இனியவன் தத்துவ கவிதை
சிரிக்கும் போது கூட்டத்துடன்
சேர்ந்து சிரி
அழும்போது தனியாக இருந்து
அழு -அய்யா கண்ணதாசன்
சொன்ன தத்துவம் இது ....!!!
என் சிந்தனை ...!!!
சிரித்தபோது கூடி இருந்த
உறவுகள்
அழும் போது தனிமையாக்கி
சென்று விட்டன ...!!!
உணர்ந்தேன் இப்போ ....?
சிரிக்கும் போது
உறவுகளை ரசித்துக்கொள்
அழும்போது உறவுகளை
புரிந்து கொள்....!!!
சேர்ந்து சிரி
அழும்போது தனியாக இருந்து
அழு -அய்யா கண்ணதாசன்
சொன்ன தத்துவம் இது ....!!!
என் சிந்தனை ...!!!
சிரித்தபோது கூடி இருந்த
உறவுகள்
அழும் போது தனிமையாக்கி
சென்று விட்டன ...!!!
உணர்ந்தேன் இப்போ ....?
சிரிக்கும் போது
உறவுகளை ரசித்துக்கொள்
அழும்போது உறவுகளை
புரிந்து கொள்....!!!
Re: கே இனியவன் தத்துவ கவிதை
எதற்கு ஆசைப்படுகிறாய் மனிதா ...?
ரசித்து ரசித்து கட்டிய வீட்டுக்கா ...?
உழைத்து உழைத்து வாங்கிய வயலுக்கா ..?
பதுக்கி பதுக்கி சேமிக்கும் பணத்துக்கா ...?
சிற்றின்பம் தரும் சிறுக்கிகளுக்காகவா..?
அழகு படுத்தி அலங்காரப்படுத்தி ...
வண்ன வண்ண உடையுடுத்து ..
நேரம் தவறாமல் உண்ட உடல்
வேகுமடா ஒரு கொள்ளி நெருப்பில் ...
கொள்ளி வைத்து உன்னை எரித்ததால்
கொள்ளி வால் பேய் என்று உன்னை
ஊரே ஒதுக்கி வைக்கும் ....!!!
இறந்த பின்னரும் இருக்க விடாது
மூடர்கள் கூட்டம் ....!!!
யாருக்கு சேர்க்கிறாய் சொத்து ...?
எதை கொண்டுபோகிறார் உன்னுடன் ..?
உன் ஒரு பிடி சாம்பலையும் ...
ஓடும் தண்ணீரில் கரைத்து விடும்
சமூகம் - ஒருசில ஆண்டுகள்
திதி செய்வர் மேலும் சில ஆண்டுகள்
மாலையம் செய்வர் -அடங்கிவிடும்
உன் அனைத்து பெயரும் ...!!!
வாழும்
காலத்தில் அளவோடு ஆசைப்படு
தேடும்
இன்பங்களை நிதானத்துடன் அனுபவி
இறந்தபின் வாழ்ந்துகொண்டிருக்கும்
மனிதர்களும் இல்லாமல் இல்லை
இந்த பூவுலகில் ......!!!
ரசித்து ரசித்து கட்டிய வீட்டுக்கா ...?
உழைத்து உழைத்து வாங்கிய வயலுக்கா ..?
பதுக்கி பதுக்கி சேமிக்கும் பணத்துக்கா ...?
சிற்றின்பம் தரும் சிறுக்கிகளுக்காகவா..?
அழகு படுத்தி அலங்காரப்படுத்தி ...
வண்ன வண்ண உடையுடுத்து ..
நேரம் தவறாமல் உண்ட உடல்
வேகுமடா ஒரு கொள்ளி நெருப்பில் ...
கொள்ளி வைத்து உன்னை எரித்ததால்
கொள்ளி வால் பேய் என்று உன்னை
ஊரே ஒதுக்கி வைக்கும் ....!!!
இறந்த பின்னரும் இருக்க விடாது
மூடர்கள் கூட்டம் ....!!!
யாருக்கு சேர்க்கிறாய் சொத்து ...?
எதை கொண்டுபோகிறார் உன்னுடன் ..?
உன் ஒரு பிடி சாம்பலையும் ...
ஓடும் தண்ணீரில் கரைத்து விடும்
சமூகம் - ஒருசில ஆண்டுகள்
திதி செய்வர் மேலும் சில ஆண்டுகள்
மாலையம் செய்வர் -அடங்கிவிடும்
உன் அனைத்து பெயரும் ...!!!
வாழும்
காலத்தில் அளவோடு ஆசைப்படு
தேடும்
இன்பங்களை நிதானத்துடன் அனுபவி
இறந்தபின் வாழ்ந்துகொண்டிருக்கும்
மனிதர்களும் இல்லாமல் இல்லை
இந்த பூவுலகில் ......!!!
Similar topics
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன் உழைப்பாளர் கவிதை
» கே இனியவன் படத்துக்கேற்ற கவிதை
» கே இனியவன் -கைபேசி கவிதை
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
» கே இனியவன் உழைப்பாளர் கவிதை
» கே இனியவன் படத்துக்கேற்ற கவிதை
» கே இனியவன் -கைபேசி கவிதை
» கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|