Latest topics
» புடவை செலக்ட் பண்ற போட்டி!by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்
2 posters
Page 1 of 1
படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்
-
மயிலைடுறையில் படப்பிடிப்புக்காக வந்த
நடிகை ப்ரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில்
சிக்கித் திணறினார்.
-
விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்து
வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.
இதன் படப்பிடிப்பு மயிலாடுதுறை ரயில்
நிலையத்தில் நடைபெற்றது.
-
இந்த படப்பிடிப்பில் விமல், பிரியா ஆனந்த் ம
ற்றும் சூரி பங்கேற்ற பாடல்காட்சி படம் பிடிக்கப்
பட்டது. படப்பிடிப்பை காண ஏராளமான
ரசிகர்கள் திரண்டனர்.
-
இதனால் படப்பிடிப்பைத் தொடர முடியாத
அளவுக்கு ரசிகர்கள் கூச்சல் எழுப்பியபடி
இருந்தனர். ப்ரியா ஆனந்த், சூரி ஆகியோரை
கிண்டல் செய்தபடி இருந்தனர்.
-
அப்போது ரசிகர்கள் ப்ரியா ஆனந்தை மறித்து
ஆட்டோ கிராப் கேட்டனர். சிலர் சேர்ந்து நின்று
போட்டோ எடுத்துக்கொள்ள முயன்றனர்.
-
அப்போது சில ரசிகர்கள் பிரியா ஆனந்தின்
கையை பிடித்து இழுத்து ரகளை செய்தனர்.
மிகவும் சிரமத்துக்கிடையே பிரியா ஆனந்தை
பாதுகாவலர்கள் மீட்டு கேரவனுக்குள் அனுப்பி
வைத்தனர்.
-
இது குறித்து பிரியா ஆனந்த் கூறியபோது,
மறக்க முடியாக பயங்கர அனுபவம் இது
என்றார்.
-
————————————–
–தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24575
மதிப்பீடுகள் : 1186
Re: படப்பிடிப்பில் ரசிகர்களிடம் சிக்கிய பிரியா ஆனந்த்
இந்தியாவில் மட்டும் தான் இப்படி
நடிகர் நடிகைகளுக்கு என்ன தான் அப்படி அதிசியம் இருக்கோ ???
நடிகர் நடிகைகளுக்கு என்ன தான் அப்படி அதிசியம் இருக்கோ ???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|