சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Khan11

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

4 posters

Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon 24 Mar 2014 - 13:21

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு 1798525_600099620064986_935917871_n
-

தோற்றங்கள் மாறிப்போகும்
தோல் நிறம் மாறிப் போகும்
மாற்றங்கள் வந்து போகும்
மறுபடி மாறிப் போகும்
-
ஆற்றிலே வெள்ளம் வந்தால்
அடையாளம் மாறிப் போகும்
போற்றிய காதல் மட்டும்
புயலிலும் மாறா தம்மா...!
-
----------------------------------


Last edited by rammalar on Mon 24 Mar 2014 - 13:54; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Mon 24 Mar 2014 - 13:45

நல்ல ஆரம்பம்!

இனி வைரமுத்துவின் கவிதைகள்னு பதிய நினைத்தால் தனித்திரி தொடங்காமல்  இதிலேயே தொடருங்கள்!

தொடராய் படிக்கும் போதுதான் சுவாரஷ்யமாய் இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon 24 Mar 2014 - 13:56


தெருவில் கிடக்கும்
காகிதமாக யாரையும்
நினைக்காதே !
நாளை அது பட்டமாக பறந்தால்
நீ கூட சற்று
நிமிர்ந்து பார்ப்பாய் !

-
--------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Mon 24 Mar 2014 - 13:57

rammalar wrote:
தெருவில் கிடக்கும்
காகிதமாக யாரையும்
நினைக்காதே !
நாளை அது பட்டமாக பறந்தால்
நீ கூட சற்று
நிமிர்ந்து பார்ப்பாய் !

-
--------------------------------

அசத்தல் !
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon 24 Mar 2014 - 14:02

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Vairamuthu%5B1%5D

--

கடவுள் இல்லை என்றேன்
தாயைக் காணும் வரை
கனவு இல்லை என்றேன்
ஆசை தோன்றும் வரை 

-
காதல் பொய் என்று சொன்னேன்
உன்னைக் காணும் வரை 

-
வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாசை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா

-
----------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon 24 Mar 2014 - 14:13


வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு 20130523_120304
--

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும்
தேவையில்லை ஆரவாரம்




நேற்று மீண்டும் வருவதில்லை
நாளை இங்கே தெரிவதில்லை
இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது
-

வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்க சொன்னது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon 24 Mar 2014 - 15:00

தம்பீ..!
சாவைச்
சாவு தீர்மானிக்கும்
வாழ்க்கையை நீ தீர்மானி


புரிந்து கொள்


சுடும் வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்
-
-------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 25 Mar 2014 - 15:33

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு P113
--
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா

-
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

படம் - மே மாதம்
பாடல்- மின்னலே நீ வந்ததேனடி
பாடல்வரிகள் - வைமுத்து


Last edited by rammalar on Tue 25 Mar 2014 - 16:55; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Tue 25 Mar 2014 - 15:45

வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்
வந்த தூரம் கொஞ்ச தூரம்
சொந்தமில்லை எந்த ஊரும்
தேவையில்லை ஆரவாரம்


 *_  *_  *_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 25 Mar 2014 - 15:48

*_  *_ 
வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Love%20swan
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by ராகவா Wed 26 Mar 2014 - 5:24

rammalar wrote:தம்பீ..!
சாவைச்
சாவு தீர்மானிக்கும்
வாழ்க்கையை நீ தீர்மானி


புரிந்து கொள்


சுடும் வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்
-
------------------------
 !_  !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by rammalar Wed 26 Mar 2014 - 5:31

முப்பது நாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
இருக்கும் வரை வழங்க வரும் செல்வம் கேட்பேன்

-
தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்

இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்

-
--
-----------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty இது போதும் எனக்கு – வைரமுத்து கவிதை

Post by rammalar Tue 10 Jun 2014 - 13:16

அதிகாலை ஒலிகள்
ஐந்து மணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்

இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ

இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்

இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை

இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை

இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்

இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்
கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ

இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ

இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்

இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்
நீ பாடும் கீதம்

இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு
உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு
நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்

இருந்தால் போதும்
எது வேண்டும் எனக்கு?
-
===================
நன்றி:
தினமணி வலைப்பூ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by ராகவா Tue 10 Jun 2014 - 13:27

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு 9k=
--------------------
வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by Nisha Tue 1 Jul 2014 - 10:17

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு 10409551_599863196795391_7931750891853009863_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by ahmad78 Tue 1 Jul 2014 - 10:48

தொடருங்கள்

ரசிப்போம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு Empty Re: வைரமுத்துவின் கவிதைகளில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum