சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

ஆசைகளை ராஜினாமா செய்! Khan11

ஆசைகளை ராஜினாமா செய்!

Go down

ஆசைகளை ராஜினாமா செய்! Empty ஆசைகளை ராஜினாமா செய்!

Post by rammalar Sun 11 May 2014 - 5:13

ஆசைகளை ராஜினாமா செய்! Sgps005
-

-
நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன.
ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும்
வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது, நாம்
அவற்றை விட்டுப் பிரிவது சர்வ நிச்சயம்.

சாவின் மூலம் இந்த பிரிவு ஏற்படாமல், அதற்கு
முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து
விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக
இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள்
இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு
அடித்துக் கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம்.


ஆசைகளை குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங்
குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல
ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து
அவஸ்தைப்படவே வேண்டாம். அப்படியே
பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம்.

வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை.
நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை
ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி
மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கூட நம்முடையது
என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும்போதுதான்
அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம்.


அந்தச் சம்பந்தம் போய்விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது.
உதாரணம் சொல்கிறேன். ஒருவனுக்குச் சொந்தமாக கொஞ்சம்
நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த
வயல் என்னுடையது என்பதால், விளைச்சல் அதிகமாகும்
போதெல்லாம் அவனுக்கு மனம் குளிருகிறது.

அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை
வேறு ஒருவனுக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார்.
மறுபடி அடுத்த வருஷம் அதே வயலில் ஏகமாக விளைச்சல்
கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது இவர்
மனம் குளிரவா செய்கிறது.

அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு
மாதிரிப் பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ
ஒருவனுக்கு அதிஷ்டம் அடிக்கிறதே என்று
வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. எனது என்ற சம்பந்தம்
இருந்த மட்டுந்தான் அமோக விளைச்சலில் சந்தோஷம்
இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு
மாறிவிட்டது.
-
மாயைக்கு ஆளான நான் என்பதன் சம்பந்தத்துக்கே
இத்தனை ஆனந்தம் இருக்கிறது என்றால், எதிலும்
சம்பந்தப்படாமல் பூரண ஞானமாக இருக்கிற அந்த
வெறும் நான் எத்தனை ஆனந்தமயமாக இருக்கும்.

-
-----------------------------------------

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேக
ரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum